43 அவன மொதலாளி பந்து நோடதாப்பங்ங, ஒள்ளெ கெலச கீவாவனாயிற்றெ இத்தங்ங, அவங்ங ஒள்ளெ பதவி கிட்டுகு.
மொதலாளி பந்து நோடதாப்பங்ங, அந்த்தெ ஒள்ளெ கெலச கீவாவனாயிற்றெ இத்தங்ங, அவங்ங ஒள்ளெ பதவி கிட்டுகு.
ஏனாக ஹளிங்ங, எஜமானு ஏக பொப்பாங் ஹளி காத்திப்பா கெலசகாறிக ஒள்ளெ மரியாதெ கிட்டுகு; எந்த்தெ ஹளிங்ங தனங்ஙபேக்காயி காத்தித்துதுகொண்டு, ஆ எஜமானு திரிச்சு பந்தட்டு அரேக தோர்த்துமுண்டு கெட்டி, கெலசகாறா குளிசி தீனி பொளிம்பி கொடுவாங் ஹளி நா சத்தியமாயிற்றெ ஹளுதாப்புது.
அதங்ங எஜமானனாயிப்பா ஏசு, ஒந்து மொதலாளி ஏறன தன்ன கெலசகாரு எல்லாரிகும் மேல்நோட்டக்காறனாயி நேமிசுவாங் ஹளிங்ங, தன்ன கெலசகாரு எல்லாரிகும் சமே சமேக தீனி கொட்டு, தன்ன ஊரு காரெயும், சொத்துமொதுலும் ஒக்க ஒயித்தாயி நோடி நெடத்தி கொடா ஒள்ளெ புத்தி உள்ளாவனும், சத்தியநேரு உள்ளாவனும் ஏறோ,
நா நேராயிற்றெ ஹளக்கெ! அந்த்தல கெலசகாறன கையி தென்னெ, தன்ன சொத்துமொதுலு ஒக்க நோடத்தெ ஹளி ஏல்சுவாங்.
சினேகுள்ளாக்களே, ஹொசா பூமியும், ஹொசா ஆகாசங்ஙளும் பொக்கு ஹளி காத்திப்புதுகொண்டு, தெய்வத காழ்ச்செயாளெ தெற்று குற்ற இல்லாத்தாக்களாயி, சமாதானத்தோடெ ஜீவுசத்தெ ஜாகர்தெயாயிற்றெ இரிவா.