17 கொறச்சுஜின களிவங்ங, ஏசு ஹளாயிச்சா எளுவத்தெருடு சிஷ்யம்மாரும் சந்தோஷத்தோடெ ஏசினப்படெ திரிஞ்ஞு பந்துரு. எந்தட்டு ஆக்க, “எஜமானனே! நங்க நின்ன ஹெசறு ஹளத்தாப்பங்ங பேயிகூடி ஓடீதெ!” ஹளி ஹளிரு.
ஏசினபற்றி சிரியா தேச எல்லாடெயும் பாட்டாத்து; அம்மங்ங பலவித தெண்ணகாறினும், பேயி ஹிடுத்தா ஆள்க்காறினும் ஜனங்ஙளு ஏசினப்படெ கொண்டுபந்துரு; அதனாளெ கைகாலு பாராத்தாக்க, தளர்வாதக்காரு, அஸ்மார ஹிடுத்தாக்க ஒக்க இத்துரு; ஆக்கள ஒக்க ஏசு சுகமாடிதாங்.
நன்ன நம்பாக்க கீவா அடெயாள ஏனொக்க ஹளிங்ங, ஆக்க நன்ன ஹெசறாளெ பேயி ஓடுசுரு; ஹொசா பாஷெயாளெ கூட்டகூடுரு.
இதொக்க களிஞட்டு எஜமானனாயிப்பா ஏசு, பேறெ எளுவத்தெருடு ஆள்க்காறின தெரெஞ்ஞெத்தி, ஆக்கள எருடெருடு ஆளாயிற்றெ தாங் ஹோப்பா எல்லா பட்டணாகும், எல்லா பாடாகும் தன்ன முந்தாக ஹளாய்ச்சுபுட்டாங்.
எந்நங்ஙும் நிங்க, நன்ன ஹெசறு ஹளத்தாப்பங்ங பேயி ஓடீதெ ஹளிட்டு சந்தோஷ படுவாட! நிங்கள ஹெசறு ஒக்க சொர்க்காளெ இப்பா தெய்வ தன்ன புஸ்தகதாளெ எளிதிபீத்திப்புது கொண்டு சந்தோஷபடிவா!” ஹளி ஹளிதாங்.
ஆ பாடதாளெ உள்ளா தெண்ணகாறா ஒயித்துமாடிட்டு, தெய்வ, ஜனங்ஙளா பரிப்பா கால அடுத்துத்து ஹளி ஹளிவா.
அதுகளிஞு ஒந்துஜின, ஏசு தன்ன ஹன்னெருடு சிஷ்யம்மாரினும் அரியெ ஊதுபரிசிட்டு, எல்லா தெண்ணத சுகமாடத்தெயும், எல்லா பேயித ஓடுசத்தெயும் உள்ளா சக்தியும், அதிகாரும் ஆக்காக கொட்டாங்.
நங்கள ஜீவிதாளெ சமாதான தப்பா தெய்வ, செயித்தானின நிங்கள காலடிக ஹைக்கி சொவுட்டத்தெ மாடுகு; நங்கள நெடத்தா ஏசுக்கிறிஸ்தின கருணெ நிங்காக கிட்டட்டெ.
சபெயாயிப்பா நங்க ஒக்க ஏசுக்கிறிஸ்தின அனிசரிசி நெடிவா ஹாற தென்னெ, ஹெண்ணாகளும் ஆக்கள கெண்டாக்கள அனிசரிசி நெடீக்கு.