67 ஆ மைத்தித அப்பனாயிப்பா சகரியன ஒளெயெ பரிசுத்த ஆல்ப்மாவு பந்துதுகொண்டு, அவங் பொளிச்சப்பாடாயிற்றெ ஹளிது ஏன ஹளிங்ங,
அவங் தெய்வத காழ்ச்செயாளெ தொட்ட கெலசகாறனாயி இப்பாங்; அவங் புளிச்ச முந்திரிசாறும், கள்ளும் குடியாத்தாவனாயிப்பாங்; அவங் ஹுட்டிதா காலந்தே பரிசுத்த ஆல்ப்மாவு அவனகூடெ இத்து, பட்டெநெடத்துகு.
அவ அந்த்தெ ஹளத்தாப்பங்ங தென்னெ எலிசபெத்தின ஹொட்டெயாளெ இத்தா மைத்தி சந்தோஷதாளெ அனங்ஙித்து; அம்மங்ங அவ, பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ,
அம்மங்ங, ஆக்க எல்லாரும் பரிசுத்த ஆல்ப்மாவினாளெ தும்பி, பரிசுத்த ஆல்ப்மாவு ஆக்காக கொட்டா கழிவு அனிசரிசி, பலவித பாஷெயாளெ கூட்டகூடத்தெ தொடங்ஙிரு.
ஈக்க ஒக்க, நங்கள பாஷெயாளெ கூட்டகூடுது கேட்டாதல்லோ! அது எந்த்தெ?” ஹளி ஆச்சரியபட்டுரு.
அம்மங்ங அனனியா ஆ ஊரிக ஹோயி, அவனமேலெ கையிபீத்தட்டு, “தம்மா சவுலு! நீ பந்தா பட்டெயாளெ தரிசனமாயிற்றெ கண்டா எஜமானனாயிப்பா ஏசு, நினங்ங திரிச்சும் முந்தளத்த ஹாற கண்ணு காம்பத்தெகும், நீ பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெவத்தெகும் பேக்காயி நன்ன ஹளாய்ச்சுதீனெ” ஹளி ஹளிதாங்.
செல மனுஷம்மாராகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவு கூட்டகூடிதா காரெ ஆப்புது தெய்வ புஸ்தகதாளெ எளிதிபீத்திப்புது; அதனாளெ எளிதிபீத்திப்புது ஒரிக்கிலும் மனுஷம்மாரா சொந்த இஷ்டங்கொண்டு எளிதிது அல்ல.