29 அம்மங்ங மரியா தெய்வதூதங் கூட்டகூடிது கேட்டு அஞ்சிட்டு, இதன அர்த்த ஏனாயிக்கு ஹளி ஆச்சரியபட்டு சிந்திசிண்டித்தா.
எந்நங்ங சிஷ்யம்மாரு தம்மெலெ, நங்க தொட்டி எத்தத்தெ மறதுதுகொண்டாயிக்கு ஏசு இந்த்தெ ஹளுது ஹளி கூட்டகூடிண்டித்துரு.
அம்மங்ங சகரியங் ஆ தூதன கண்டு அஞ்சிபெறெச்சட்டு, அந்தபுட்டு நிந்தித்தாங்.
காபிரியேல் தூதங், மரியாளப்படெ பந்தட்டு, “மரியா நினங்ங தெய்வத தயவு கிடுத்து; அதுகொண்டு எல்லா ஹெண்ணாகளாளெ பீத்து நீ பாக்கியசாலி ஆப்புது! தெய்வ நின்னகூடெ இத்தீனெ” ஹளி ஹளிதாங்.
அது கேட்டாக்க எல்லாரும் ஆச்சரியபட்டு, ஈ மைத்தி எந்த்தல மைத்தி ஆயிக்கோ? ஹளி கூட்டகூடிண்டித்துரு; ஆ மைத்திமேலெ தெய்வத சக்தி நேராயிற்றெ உட்டாயித்து.
எந்நங்க மரியா இதொக்க தன்ன மனசினாளெ பீத்து சிந்திசிண்டே இத்தா.
எந்தட்டு ஏசு ஆக்களகூடெ நசரெத்து பட்டணாக ஹோயி, அவ்வெ அப்பாங் ஹளிதா ஹாற கேட்டுநெடதாங்; எந்நங்ங தன்ன அவ்வெ ஈ காரெ ஒக்க மனசினாளெ பீத்து சிந்திசிண்டே இத்தா.
அம்மங்ங பேதுரு, தாங் கண்டா தரிசனத பற்றிட்டுள்ளா அர்த்த ஏனாயிக்கு ஹளி ஆலோசிண்டித்தாங்; ஆ சமெயாளெ, கொர்நேலி ஹளாயிச்சா ஆள்க்காரு சீமோனின மெனெ அன்னேஷி கண்டுஹிடுத்தட்டு, ஆ மெனெத பாகுலிக பந்து நிந்துரு.
கொர்நேலி, தூதன சூந்நுநோடி அஞ்சிட்டு, “எஜமானனே! ஏனாப்புது” ஹளி கேட்டாங்; அம்மங்ங தூதங் அவனகூடெ, “நின்ன பிரார்த்தனெயும், நீ கீதா தானதர்மங்ஙளும் தெய்வ கண்டுஹடதெ.