20 நா கூட்டகூடிதா காரெ நீ நம்பாத்துதுகொண்டு, இதொக்க சம்போசா ஜினவரெட்ட நீ கூட்டகூடத்தெ பற்றாதெ ஊமெ ஆயிப்பெ; எந்நங்ஙும் நா நின்னகூடெ ஹளிதா காரெ ஒக்க தக்க சமெயாளெ நெடிகு” ஹளி ஹளிதாங்.
அதுகளிஞட்டு, ஹன்னொந்து சிஷ்யம்மாரும் தீனி திந்நண்டிப்பா சமெயாளெ, ஏசு ஆக்கள எடநடுவு ஹோயிட்டு, தன்ன காட்டிதாங்; எந்தட்டு ஏசு, “நா ஜீவோடெ எத்துதன, கண்ணாளெ கண்டாக்க ஹளிட்டும், நிங்க நம்பாத்துது ஏனாக?” ஹளி ஆக்கள கல்லு மனசின பற்றி, ஆக்களகூடெ ஜாள்கூடிதாங்.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “நம்பிக்கெ இல்லாத்த ஜனங்ஙளே, நா ஏஸுகால நிங்களகூடெ இப்பத்தெ பற்றுகு? நிங்க கீவுதன ஒக்க நா எந்த்தெ பொருத்தண்டிப்புது? அவன நன்னப்படெ கொண்டுபரிவா” ஹளி ஹளிதாங்.
அதங்ங தெய்வதூதங் அவனகூடெ, “நா தெய்வ சந்நிதியாளெ இத்து, தெய்வாக கெலசகீவா காபிரியேல் ஹளாவனாப்புது; ஈ ஒள்ளெவர்த்தமானத நின்னகூடெ ஹளத்தெபேக்காயி ஆப்புது தெய்வ நன்ன ஹளாயிச்சுது.
தெய்வதூதங் அவனகூடெ கூட்டகூடிண்டிப்பங்ங ஹொறெயெ இத்தா ஆள்க்காரு ஒக்க, ஏனாயிக்கு! சகரியங் ஹொறெயெ பொப்பத்தெ ஈமாரி நேர? ஹளி ஆச்சரியபட்டு காத்து நிந்தித்துரு.
சகரியங் ஹொறெயெ பொப்பதாப்பங்ங, ஆக்களகூடெ கூட்டகூடத்தெ பற்றாதெ கையாளெ காட்டிகூட்டிண்டித்தாங்; அம்மங்ங அவங் அம்பலதாளெ தெய்வ ஏனிங்ஙி ஒந்து காழ்ச்செத காட்டிக்கு, அது கண்டிப்பாங் ஹளி ஆக்க மனசிலுமாடிரு.
தெய்வ நின்னகூடெ ஹளிதொக்க அந்த்தெ தென்னெ சம்போசுகு ஹளி நம்பிதுகொண்டு, நீ பாக்கியசாலி தென்னெ ஆப்புது” ஹளி ஒச்செகாட்டி ஹளிதா.
ஆகதென்னெ அவங் பாயெதொறது, தெய்வத வாழ்த்தி கூட்டகூடத்தெ கூடிதாங்.
எந்நங்ங செல யூதம்மாரு தெய்வ நேமத நம்பிப்பில்லெ; ஆக்க நம்பாத்துதுகொண்டு தெய்வ ஹளிதா வாக்கு பொள்ளாயிண்டு ஹோக்கோ?
நங்க நம்பத்தெ பற்றாத்தாக்களாயி இத்தங்கூடி, ஏசு நம்பத்தெ பற்றிதாவனாயி தென்னெ இத்தீனெ; ஏனகொண்டு ஹளிங்ங, தாங் ஹளிதா வாக்கு மாறாத்தாவனாப்புது.
அந்த்தெ தெய்வ வாக்கு தந்து, சத்தியம் கீதுஹடதெ; தெய்வ பொள்ளு ஹளாத்தாவனாயிப்புது கொண்டு, ஈ எருடுகாரெயும் ஒரிக்கிலும் மாற்ற உட்டாக; அதுகொண்டு, ஆஸ்ரயாக பேக்காயி ஓடிபந்தா நங்க, அதங்ஙாயிற்றெ காத்திரிவா! ஹளி நங்கள முந்தாக பீத்திப்பா நம்பிக்கெத ஹிடிப்பத்தெ பேக்காயி தளராதெ ஓடுக்கு.
ஏறனமேலெ நனங்ங சினேக உட்டோ ஆக்கள நா ஜாள்கூடி, சிட்ச்சிசி திருத்தீனெ; அதுகொண்டு நீ ஜாகர்தெயாயிற்றெ மனசுதிரிஞ்ஞு பந்தூடு.