56 நிங்கள முத்தனாயிப்பா அப்ரகாமு, நா பொப்பா ஜினத காணுக்கு ஹளி ஆசெபட்டண்டித்தாங், ஆ ஜினத கண்டு சந்தோஷபட்டாங்” ஹளி ஏசு ஹளிதாங்.
ஒந்துபாடு பொளிச்சப்பாடிமாரும் சத்தியநேரு உள்ளாக்களும் ஈக நிங்க காம்புதன ஒக்க காம்பத்தெகும், நிங்க கேளுதன ஒக்க கேளத்தெகும் ஆசெபட்டு இத்துரு; எந்நங்ங ஆக்களகொண்டு காம்பத்தெகும் பற்றிபில்லெ, கேளத்தெகும் பற்றிபில்லெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.”
எந்த்தெ ஹளிங்ங ஒந்துபாடு பொளிச்சப்பாடிமாரும், ராஜாக்கம்மாரும், ஈக நிங்க காம்புதன ஒக்க காம்பத்தெகும், நிங்க கேளுதன ஒக்க கேளத்தெகும் ஆசெபட்டு இத்துரு; எந்நங்ங ஆக்களகொண்டு காம்பத்தெகும் பற்றிபில்லெ, கேளத்தெகும் பற்றிபில்லெ” ஹளி ஹளிதாங்.
ஏசு ஆக்களகூடெ, “நா நிங்களகூடெ நேரத்தே ஹளிதிங்; நிங்க நம்பிப்பில்லெ; நன்ன அப்பன அதிகாரதாளெ நா கீவா காரெ தென்னெயாப்புது நன்னபற்றிட்டுள்ளா சாட்ச்சி.
நிங்க அப்ரகாமின பாரம்பரிந்த பந்தாக்களாப்புது ஹளி நனங்ங கொத்துட்டு; எந்நங்கூடி நா ஹளிதப்பா உபதேச நிங்கள மனசினாளெ இல்லாத்துதுகொண்டு, நன்ன கொல்லத்தெ நோடீரெ.
அதங்ங ஆக்க “அப்பரகாமு ஆப்புது நங்கள அப்பாங்” ஹளி ஹளிரு; ஏசு ஆக்களகூடெ, “நிங்க அப்ரகாமின சொந்த மக்களாயித்தங்ங, அப்ரகாமு கீதாஹாற தென்னெ கீதிப்புரு.
ஈ ஜன ஒக்க சாயிவா வரெட்டும் தெய்வதமேலெ நம்பிக்கெ உள்ளாக்களாயி ஜீவிசிரு; தெய்வ வாக்கு கொட்டித்தா அனுக்கிரகங்ஙளு ஒந்தும் ஆக்காக கிட்டிதில்லிங்கிலும், கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயாளெ சந்தோஷபட்டுரு; ஈ லோகாளெ நங்க கொறச்சு ஜினே இப்புதொள்ளு ஹளியும், இது நங்கள ராஜெ அல்ல ஹளியும் பிஜாரிசி ஜீவிசிரு.
ஈக்க எல்லாரும் ஈ நம்பிக்கெயாளெ தெய்வத கையிந்த ஒள்ளெ ஹெசறு கிட்டிதாக்களாயித்தங்ஙும், தெய்வ தரக்கெ ஹளி வாக்கு ஹளித்தா அனுக்கிரகங்ஙளு கிட்டிபில்லெ.