17 ஒந்து காரெபற்றி இப்புரு கூட்டகூடிங்ங அது நேருள்ளுதாப்புது ஹளி நிங்கள நேமதாளெ எளிதி ஹடதெயல்லோ?
நீ ஹளிட்டும் அவங் கேட்டுத்தில்லிங்ஙி, தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா ஹாற, எருடு மூறு ஆள்க்காறா சாட்ச்சியாயிற்றெ நிருத்தி கூட்டகூடுது கொண்டு, காரெ ஒக்க செரியாக்கு ஹளிட்டுள்ளாவாக்குபிரகார, நீ நின்னகூடெ ஒந்தெருடு ஆள்க்காறா கூட்டிண்டு ஹோ.
ஏசு ஆக்களகூடெ, “நிங்களும் தெய்வங்ஙளாப்புது ஹளி நா ஹளிதிங் ஹளி நிங்கள நேமதாளெ எளிதி ஹடதெயல்லோ?
‘காரண ஒந்தும் இல்லாதெ நன்ன வெருத்துரு’ ஹளி, ஆக்கள நேமதாளெ எளிதிப்பா வாக்கு நிவர்த்தி ஆப்பத்தெபேக்காயி இந்த்தெ சம்போசித்து.
ஈ மூறாமாத்த தவணெ நா நிங்களப்படெ பொப்புதாப்புது; ஏன காரெ ஆதங்ஙும் எருடு மூறு ஆள்க்காறா சாட்ச்சிகொண்டு ஒப்பாங் கீதா குற்றத ஒறப்பு பருசுரு.
அந்த்தெ நங்க ஏசுக்கிறிஸ்தினமேலெ உள்ளா நம்பிக்கெகொண்டு சத்தியநேரு உள்ளாக்களாயி ஆப்பத்தெபேக்காயி, கிறிஸ்தினப்படெ ஹோப்பத்தெக ஈ நேம நங்கள பட்டெ காட்டிண்டித்து.
தெய்வ இஸ்ரேல்காறிக கொட்டா நேமதாளெ எளிதிப்பா ஹாற நெடெவத்தெ நோடா நிங்களகூடெ நா ஒந்து காரெ கேளுக்கு; அதனாளெ எளிதிப்புதன அர்த்த ஏன ஹளி நிங்காக கொத்துட்டோ?
மோசெதகொண்டு இஸ்ரேல்காறிக கொட்டா ஆ நேமத கைகொள்ளாத்த ஆள்க்காரு, கருணெ கிட்டாதெ எருடு, மூறு சாட்ச்சிக்காறா வாக்குபிரகார சாயிவத்தெ வேண்டிபந்துத்து.
நா, நன்ன சாட்ச்சிக்காரு இப்புறின ஹளாயிப்பிங்; ஆக்க சாக்கு துணித மேலிக ஹைக்கிண்டு, ஆயிரத்தி இருநூறா அருபத்து ஜினட்ட பொளிச்சப்பாடு ஹளிண்டிப்புரு” ஹளி ஹளிதாங்.