26 ஏசு ஆக்களகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நிங்க அல்புத கண்டுதுகொண்டல்ல, ஹொட்டெதும்ப தொட்டி திந்துதுகொண்டாப்புது நன்ன தெண்டிண்டு பந்திப்புது.
ஏசு அவனகூடெ, “நா நின்னகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; ஒப்பாங் ஹொஸ்தாயிற்றெ ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெத ஒளெயெ ஹோப்பத்தெபற்ற” ஹளி ஹளிதாங்.
ஏசு அவனகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நீரினாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சக்தியாளெயும் ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெக ஹோப்பத்தெபற்ற.
ஏசு கீதா ஈ அல்புத கண்டா ஆள்க்காரு ஒக்க, “நேராயிற்றும் ஈ லோகாக பொப்பத்துள்ளா பொளிச்சப்பாடி இவங்தென்னெ ஆப்புது” ஹளி ஹளிரு.
அதுகொண்டு ஆக்க தன்ன ஹிடுத்து கொண்டு ஹோயி ராஜாவு மாடத்தெ பிஜாரிசீரெ ஹளி ஏசு அருதட்டு, ஹிந்திகும் அல்லிந்த தனிச்சு மலேக ஹோதாங்.
ஏசு தெண்ணகாறா சுகமாடிதா அல்புதங்ஙளொக்க ஜனங்ஙளு கண்டட்டு, தன்ன ஹிந்தோடெ ஹோதுரு.
எந்நங்ங ஏசும், சிஷ்யம்மாரும் அல்லி இல்லெ ஹளி கண்டா ஆள்க்காரு தோணியாளெ ஹத்திட்டு, ஏசின தெண்டிண்டு கப்பர்நகூமிக ஹோதுரு.
அதங்ங ஆக்க, “நங்க கண்டட்டு நம்பிக்கெ பீப்பத்தெ நீ ஏன அடெயாளெ கீதுகாட்டுவெ? ஏன அல்புத கீவெ?
எந்நங்ங நா நிங்களகூடெ நேரத்தெ ஹளிதா ஹாற தென்னெ, நிங்க நன்ன கண்டட்டும் நம்பிப்பில்லெ.
நன்ன நம்பிதாவங்ங நித்திய ஜீவித கிட்டிகளிஞுத்து ஹளி நா நேராயிற்றெ நிங்களகூடெ ஹளுதாப்புது.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது; மனுஷனாயி பந்நாவன சரீரத தின்னாதெயும், அவன சோரெத குடியாதெயும் இத்தங்ங நிங்கள ஒளெயெ ஜீவங் உட்டாக.
எந்நங்கூடி நிங்களாளெ செலாக்க நன்ன நம்பரு” ஹளி ஹளிதாங்; நம்பாத்தாக்க ஏறொக்க ஹளியும், தன்ன ஒற்றிகொடாவாங் ஏற ஹளியும் ஏசிக ஆதிந்தே கொத்துட்டாயித்து.
ஏனாக ஹளிங்ங அந்த்தலாக்க நங்கள நெடத்தா ஏசுக்கிறிஸ்தின கெலசத கீவாக்களல்ல; ஆக்க ஆக்கள ஹொட்டெ பொளப்பிக பேக்காயி நெடிவாக்களாப்புது; அந்த்தல சக்கரநேய வாக்கு கூட்டகூடி, அப்ராணி ஜனங்ஙளா ஏமாத்தாக்களாப்புது.
மற்றுள்ளாக்க ஒக்க அவாவன சொந்த காரெ நோடுதல்லாதெ ஏசுக்கிறிஸ்தின காரெ நோடாக்க ஒப்புரும் இல்லெ.
அந்த்தலாக்க எல்லாரிகும் தெய்வ சிட்ச்செ கொடுகு; அதாப்புது ஆக்கள அவசான; ஏனகொண்டு ஹளிங்ங, தெய்வத காரெ காட்டிலும் தொட்டுது ஆக்கள ஹொட்டெகுள்ளா காரெ ஆப்புது; நாணங்கெட்டா காரெ ஆப்புது ஆக்காக மதிப்பாயிற்றெ உள்ளுது; ஈ லோகக்காரெ தென்னெ தொட்டுது ஹளி பிஜாரிசிண்டு நெடிவாக்களாப்புது ஆக்க.
அதுமாத்தறல்ல, தெய்வத சத்தியத ஆக்க புட்டு மாறிதா ஹேதினாளெ ஆக்கள மனசு கெட்டுஹோத்து அதுகொண்டு முடிவில்லாத்த தர்க்கங்ஙளும் உட்டாத்தெ; இந்த்தலாக்க தெய்வகாரெத ஹண உட்டுமாடத்துள்ளா தொழிலு ஹளியாப்புது பிஜாரிசிப்புது.