7 அம்மங்ங அவங், “எஜமானனே! நீரு கலங்ஙதாப்பங்ங நன்ன கொண்டுபுடத்தெ ஒப்புரும் இல்லெ, நா அல்லி ஹோப்புதனமுச்செ பேறெ ஏரிங்ஙி கொளதாளெ எறங்ஙியுடுரு” ஹளி ஹளிதாங்.
எருசலேமாளெ ஆடுபாகுலு ஹளிட்டு ஒந்து பாகுலு ஹடதெ; அதன அரியெ எபிரெய பாஷெயாளெ பெதஸ்தா ஹளி ஹெசறுள்ளா ஒந்து கொள உட்டாயித்து; அதன சுத்தூடு ஐது சிண்ட, சிண்ட மண்டாக உட்டாயித்து.
ஆ மண்டாகதாளெ குருடம்மாரும், குண்ட்டம்மாரும், கைகாலு பாராத்தாக்க பலரும், கெடதித்துரு; நீரு ஏக கலங்ஙீதெ ஹளி காத்தண்டிப்புரு; ஏனாக ஹளிங்ங செல சமெயாளெ தெய்வதூதங் ஒப்பாங் ஆ கொளதாளெ எறங்ஙி நீரின கலக்குவாங்; நீரு கலங்ஙிகளிவங்ங, ஆ நீரினாளெ முந்தெ எறங்ஙாவங்ங எந்த்தல ரோக இத்தங்ஙும் சுக ஆக்கு.
அல்லி கெடதித்தா அவன ஏசு கண்டட்டு, அவங் கொறே வர்ஷமாயிற்றெ சுக இல்லாத்தாவனாப்புது ஹளி அருதட்டு அவனகூடெ, “நினங்ங சுக ஆப்பத்தெ ஆசெ உட்டோ?” ஹளி கேட்டாங்.
எந்த்தெ ஹளிங்ங, ஒந்துகாலதாளெ தெய்வ நம்பிக்கெ இல்லாதெ பெல இல்லாத்தாக்களாயும், குற்றக்காறாயும் ஜீவிசிண்டித்தும்; அந்த்தெ இப்பங்ங ஆப்புது, தெய்வ தீருமானிசிதா ஒந்துகாலதாளெ நங்கள குற்றாகபேக்காயி கிறிஸ்து சத்துது.
ஒந்து ஓட்டப்பந்தயதாளெ கொறே ஆள்க்காரு ஓடிதங்ஙும், சம்மான ஒப்பங்ஙே கிட்டுகு ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஆக்க சம்மானகாயிற்றெ ஓடாஹாற, நிங்களும் தெய்வாபேக்காயிற்றெ கெலசகீயிவா.