32 நன்னபற்றிட்டுள்ளா காரெத கூட்டகூடத்தெ பேறெ ஒப்பாங் இத்தீனெ, அவங் நன்னபற்றி ஹளா சாட்ச்சி சத்திய சாட்ச்சி ஆப்புது ஹளி நனங்ங கொத்துட்டு.
அவங் அந்த்தெ ஹளிண்டிப்பங்ங, பொளிச்ச உள்ளா ஒந்து மோட ஆக்களமேலெ பந்து மூடித்து. “இவங் நனங்ங சினேகுள்ளா மங்ஙனாப்புது; இவங் ஹளுது கேளிவா” ஹளி ஆ மோடந்த ஒந்து ஒச்செ கேட்டுத்து.
அம்மங்ங ஆகாசந்த ஒந்து ஒச்செ உட்டாத்து; அதனாளெ, “இவங் சினேக உள்ளா நன்ன மங்ஙனாப்புது, இவன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது” ஹளி ஹளித்து.
அம்மங்ங, “நீ நனங்ங சினேகுள்ளா மங்ஙனாப்புது, நின்ன நனங்ங இஷ்ட ஆப்புது” ஹளி ஆகாசந்த தெய்வத ஒச்செ கேட்டுத்து.
அம்மங்ங பரிசுத்த ஆல்ப்மாவு மாடம்புறாவின ரூபதாளெ ஏசினமேலெ எறங்ஙி பந்துத்து; அம்மங்ங “சினேக உள்ளா நன்ன மங்ஙா! நின்ன நனங்ங ஒள்ளெ இஷ்ட ஆப்புது” ஹளி ஆகாசந்த தெய்வ கூட்டகூடிதா ஒச்செ கேட்டுத்து.
அவங் ஏற ஹளி நனங்ஙும் கொத்தில்லாதெ இத்து, எந்நங்ங நீரினாளெ ஸ்நானகர்ம கீதுகொடத்தெ பேக்காயி நன்ன ஹளாய்ச்சா தெய்வ, ‘பரிசுத்த ஆல்ப்மாவு எறங்ஙி ஏறனமேலெ பந்தாதெயோ அவங் தென்னெயாப்புது பரிசுத்த ஆல்ப்மாவினாளெ ஸ்நானகர்ம கீது கொடாவாங்’ ஹளி நன்னகூடெ ஹளித்து.
நன்ன அப்பாங் ஹளிதா வாக்கு நித்திய ஜீவித தந்தாதெ ஹளிட்டுள்ளுது நனங்ங கொத்துட்டு; அதுகொண்டாப்புது நா கூட்டகூடுதொக்க நன்ன அப்பாங் ஹளிதந்தா ஹாற தென்னெ கூட்டகூடுது” ஹளி ஹளிதாங்.
நா ஏற ஹளிட்டுள்ளுதன பற்றி மனுஷம்மாரு சாட்ச்சி ஹளத்துள்ளா ஆவிசெ இல்லெ; தெய்வ நிங்கள ரெட்ச்சிசத்தெ பேக்காயிற்றெ ஆப்புது இதொக்க நா நிங்களகூடெ ஹளுது.