34 ஏசு ஆக்களகூடெ, “நன்ன ஹளாய்ச்சா தெய்வத இஷ்டப்பிரகார கீவுதும், தெய்வ தந்தா கெலசத கீது தீப்புதும் ஆப்புது நனங்ங தீனி.
கொறச்சு ஆச்செபக்க ஹோயிட்டு, முட்டுகுத்தி கவுந்நுபித்து, “நன்ன அப்பா! பற்றுதுட்டிங்ஙி ஈ கஷ்ட நன்னபுட்டு நீஙட்டெ; எந்நங்ஙும் நன்ன இஷ்ட அல்ல; நின்ன இஷ்டப்பிரகார தென்னெ நெடெயட்டெ” ஹளி பிரார்த்தனெ கீதாங்.
அதங்ங ஏசு, “ஈக நீ ஸ்நானகர்ம கீது தா; இந்த்தெ தெய்வ நீதி நிவர்த்தி ஆட்டெ” ஹளிதாங்; அம்மங்ங யோவானு செரி ஹளி சம்சிதாங்.
அம்மங்ங ஏசு ஆகளே அவனகூடெ ஹோதாங்; சிஷ்யம்மாரும் தன்னகூடெ ஹோதுரு.
அதே ஹாற தென்னெ தெற்று குற்ற கீது ஜீவிசிண்டித்தா ஒப்பாங் ஒள்ளெ பட்டேக திரிஞ்ஞு பந்நங்ங, அவங்ஙபேக்காயி சொர்க்கராஜெயாளெ இப்பா தெய்வ தன்ன தூதம்மாராகூடெ கூடி சந்தோஷபடுரு ஹளி ஹளிதாங்.
நா மனுஷனாயி பந்துது ஏனாக ஹளிங்ங, காணாதெ ஹோதுதன கண்டு ஹிடிப்பத்தெகும், ரெட்ச்செ படுசத்தெகும் தென்னெயாப்புது” ஹளி ஹளிதாங்.
அதங்ங ஏசு “நிங்க ஏனக நன்ன தெண்டுது? நா நன்ன அப்பன மெனெயாளெ தென்னெ இருக்கு ஹளிட்டுள்ளுது நிங்காக கொத்தில்லே?” ஹளி கேட்டாங்.
நீ நன்னகூடெ ஹளிதா கெலசஒக்க நா கீதுதீத்தண்டு, ஈ பூமியாளெ நின்ன பெகுமானிசி ஹடதெ.
அதுகளிஞட்டு, எல்லதும் நிவர்த்தியாத்து ஹளி மனசிலுமாடிட்டு, ஏசு “நனங்ங தாசீதெ!” ஹளி ஹளிதாங்; தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்பா வாக்கு நிவர்த்தி ஆப்பத்தெபேக்காயி இந்த்தெ சம்போசித்து.
ஏசு அதன பாயேக முடிசிட்டு, “எல்லதும் நிவர்த்தியாத்து” ஹளி ஹளிட்டு, தெலெசாய்ச்சு தன்ன ஜீவன புட்டாங்.
ஏசு ஆக்களகூடெ, “நா திம்பத்துள்ளா தீனி ஏன ஹளி நிங்காக கொத்தில்லெ” ஹளி ஹளிதாங்.
நன்ன சொந்த அதிகாரதாளெ நா ஒந்துகாரெயும் கீவுதில்லெ; நன்ன அப்பாங் ஹளிதந்தா ஹாற நா ஞாயவிதிப்புதுகொண்டு, அது நீதி உள்ளா ஞாயவிதி ஆப்புது; நா நன்ன சொந்த இஷ்டப்பிரகார கீயாதெ நன்ன ஹளாயிச்சாவாங் நா ஏன கீயிக்கு ஹளி ஆக்கிரிசீனெயோ அதன மாத்தற கீதீனெ.
யோவானு நன்னபற்றி கூட்டகூடிதன காட்டிலும் கூடுதலு காரெ நனங்ங ஹளத்தெ உட்டு; அது ஏன ஹளிங்ங, நா கீதுதீப்பத்தெ பேக்காயி அப்பாங் நன்னகையி ஏல்சிதா காரெ தென்னெயாப்புது; ஆ காரெ தென்னெயாப்புது நன்ன அப்பாங் நன்ன ஹளாய்ச்சுதீனெ ஹளிட்டுள்ளுதங்ங அடெயாள.
ஆகாசந்த எறங்ஙி பந்தட்டு ஈ லோகாளெ இப்பா மனுஷரிக ஜீவங் கொடாவனாப்புது தெய்வ தப்பா தீனி” ஹளி ஏசு ஹளிதாங்.
ஏனாக ஹளிங்ங, நன்ன சொந்த இஷ்டப்பிரகார கீவத்தெ அல்ல, நன்ன ஹளாய்ச்சா அப்பன இஷ்டப்பிரகார கீவத்தெ ஆப்புது நா ஆகாசந்த எறங்ஙி பந்திப்புது.
நன்ன ஹளாய்ச்சா அப்பாங் நன்னகூடெ இத்தீனெ, அப்பன இஷ்டப்பிரகார நா ஏகளும் கீவுதுகொண்டு அப்பாங் நன்ன ஒரிக்கிலும் தனிச்சு இப்பத்தெ புட்டுபில்லெ” ஹளி ஹளிதாங்.
இந்த்தெ அத்வானிசி, பாவப்பட்டாக்கள சகாசுக்கு, ‘பொடுசுதன காட்டிலும் கொடுது ஆப்புது தொட்ட பாக்கிய’ ஹளி, எஜமானனாயிப்பா ஏசு ஹளிதா வாக்கின ஓர்த்து நோடுக்கு ஹளி, ஹளிதந்நி, இந்த்தெ எல்லா விததாளெயும் நா நிங்காக பட்டெகாட்டிதிங்” ஹளி ஹளிதாங்.
நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.