5 ஏசு முள்ளுகிரீட ஹைக்கி, ஆ சொவப்பு நெற உள்ளா உடுப்பும் ஹைக்கி ஹொறெயெ பந்து நிந்நா; அம்மங்ங பிலாத்து, “இத்தோல! ஆ மனுஷங்! இவங்தென்னெ” ஹளி ஹளிதாங்.
முள்ளினாளெ ஒந்து கிரீடத ஹாற மாடிட்டு ஏசின தெலேமேலெ பீத்துரு; தன்ன பலக்கையாளெ ஒந்து ஓடெக்கோலின கொட்டுரு; எந்தட்டு ஏசின முந்தாக முட்டுகாலுஹைக்கி, “யூதம்மாரா ராஜாவே! நினங்ங பெகுமான உட்டாட்டெ!” ஹளி ஹச்சாடிசிரு.
பிற்றேஜின ஏசு தன்னப்படெ பொப்புதன யோவானு கண்டட்டு, “இத்தோடெ, ஈ லோக ஜனங்ஙளா தெற்று குற்றத ஒக்க நிவர்த்திகீவத்தெ பொப்பா தெய்வத ஆடுமறி.
பட்டாளக்காரு முள்ளினாளெ ஒந்து கிரீடத ஹாற மாடி ஏசின தெலேக ஹைக்கிட்டு, ராஜாவுமாரு ஹவுக்கா சொவப்பு நெற உள்ளா ஒந்து உடுப்பின ஹைக்கிகொட்டுரு.
நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.