27 எந்தட்டு ஆ சிஷ்யனபக்க நோடிட்டு, “அத்தோல! அதுதென்னெ நின்ன அவ்வெ” ஹளி ஹளிதாங்; ஆ நேரமொதுலு அவங், அவள தன்ன அவ்வெயாயிற்றெ ஏற்றெத்தி, ஊரிக கூட்டிண்டுஹோதாங்.
அம்மங்ங ராஜாவு ஆக்களகூடெ, ‘ஈ லோகாளெ இப்பா பாவப்பட்ட ஜனமாயிப்பா நன்ன அண்ணதம்மந்தீரா ஹாரும், நன்ன அக்க திங்கெயாடிறின ஹாற இப்பா ஜனங்ஙளிக நிங்க ஏனொக்க கீதுகொட்டுறோ அதொக்க நனங்ங கீதுதங்ங சமமாப்புது’ ஹளி ஒறப்பாயிற்றெ ஹளுவாங்.
இத்தோல ஈக்க தென்னெ நன்ன அவ்வெயும் தம்மந்தீரும்.
அம்மங்ங பேதுரு ஏசினகூடெ, நங்காகுள்ளா எல்லதனும் புட்டட்டு, நின்னகூடெ பந்நனல்லோ? ஹளி ஹளிதாங்.
அவங் தன்ன சொந்த ஜாதிக்காறப்படெ பந்நா. எந்நங்ங ஆக்க அவன சீகரிசிதில்லெ.
எந்நங்ங ஒந்துகால பொப்பத்தெ ஹோத்தெ; அது ஈகளே பந்துடுத்து. அம்மங்ங எல்லாரும் நன்ன புட்டட்டு ஆக்காக்கள ஊரிக ஓடிஹோயுடுரு; நன்ன தனிச்சு புடுரு. எந்நங்ஙும் நா தனிச்சு அல்ல, நன்னகூடெ நன்ன அப்பாங் இத்தீனெ.
எந்தட்டு நங்களும் ஆக்களும், தம்மெலெ யாத்தறெ ஹளிட்டு, கப்பலாளெ ஹத்திதும்; ஆக்க எல்லாரும் ஆக்காக்கள ஊரிக திரிச்சு ஹோதுரு.