10 அம்மங்ங பிலாத்து, “நீ நன்னகூடெ உத்தர ஹளே? நின்ன குரிசாமேலெ தறெப்பத்தெகும் நனங்ங அதிகார உட்டு, நின்ன விடுதலெ கீவத்தெகும் நனங்ங அதிகார உட்டு ஹளி நினங்ங கொத்தில்லே?” ஹளி கேட்டாங்.
எந்தட்டு அவங், “எல்லா வர்ஷும் பஸ்கா உல்சாக பொப்பா சமெயாளெ ஒந்து குற்றவாளித விடுதலெ கீவா பதிவு உட்டல்லோ! யூதம்மாரா ராஜாவாயிப்பா இவன விடுதலெ கீவத்தெயோ? அல்லிங்ஙி நிங்கள தால்ப்பரிய ஏன?” ஹளி கேட்டாங்.
அதங்ங ஏசு அவனகூடெ, “மேலெந்த கிட்டிதில்லிங்ஙி நினங்ங நன்னமேலெ ஒந்து அதிகாரம் உட்டாக; அதுகொண்டு நன்ன நின்ன கையாளெ ஏல்சிதாவனாப்புது தொட்ட குற்றக்காறங்” ஹளி ஹளிதாங்.
அவங் ஹிந்திகும் ஒளெயெ ஹோயிட்டு, ஏசினகூடெ, “நீ எல்லிந்த பந்நாவாங்?” ஹளி கேட்டாங்; ஏசு அதங்ங ஒந்தும் ஒராடிபில்லெ.