Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




யோவானு 17:25 - Moundadan Chetty

25 அப்பா! எல்லதனும் ஞாயமாயிற்றெ கீவாவனே! ஈ லோகக்காரு நின்ன மனசிலுமாடிபில்லெ; எந்நங்ங நா நின்ன மனசிலுமாடிதிங். நீனாப்புது நன்ன ஹளாயிச்சுது ஹளி நன்ன சிஷ்யம்மாரு மனசிலுமாடிதீரெ.

Faic an caibideil Dèan lethbhreac




யோவானு 17:25
37 Iomraidhean Croise  

எல்லதனும் அப்பாங் நன்னகையி ஏல்சிதந்திப்புதாப்புது; நன்ன அப்பனல்லாதெ பேறெ ஒப்புரும் மங்ஙனாயிப்பா நா ஏற ஹளி அறியரு; அதே ஹாற தென்னெ மங்ஙனாயிப்பா நானும், நன்ன அப்பன ஏறங்ங அருசுக்கு ஹளி ஆக்கிரிசீனெயோ, அவனல்லாதெ பேறெ ஒப்பனும் நன்ன அப்பன அறியரு.


அதங்ங சீமோன்பேதுரு, “நீ ஜீவோடிப்பா தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்து தென்னெ” ஹளி ஹளிதாங்.


“எல்லதனும் அப்பாங் நன்னகையி ஏல்சிதந்திப்புதாப்புது; நன்ன அப்பனல்லாதெ பேறெ ஒப்புரும் மங்ஙனாயிப்பா நா ஏற ஹளி அறியரு; அதே ஹாற தென்னெ மங்ஙனாயிப்பா நானும், நன்ன அப்பன ஏறங்ங அருசுக்கு ஹளி ஆக்கிரிசீனெயோ, அவனல்லாதெ பேறெ ஒப்பனும் நன்ன அப்பன அறியரு” ஹளி ஹளிதாங்.


தெய்வத ஒப்பனும் ஒரிக்கிலும் கண்டுபில்லெ; எந்நங்ங தன்னகூடெ சேர்நிப்பா ஒந்தே மங்ஙனாயிப்பா தெய்வ தென்னெயாப்புது, அப்பனாயிப்பா தெய்வ ஏற ஹளி நங்க எல்லாரிகும் அறிசிதாவாங்.


நன்ன ஹளாயிச்சுது ஏற ஹளி அறியாத்துதுகொண்டாப்புது ஆக்க நன்ன ஹேதினாளெ நிங்கள உபத்தருசுது.


ஏனாக ஹளிங்ங, நா நன்ன அப்பனப்படெந்த பந்நாவனாப்புது ஹளி நிங்க நம்புதுகொண்டும், நன்னமேலெ சினேக பீத்திப்புதுகொண்டும், நன்ன அப்பனாயிப்பா தெய்வும் நிங்கள சினேகிசீனெ.


ஆக்க நன்னும், நன்ன அப்பனும் அறியாத்துதுகொண்டாப்புது இந்த்தெ ஒக்க கீவுது.


நினங்ங எல்லதும் கொத்துட்டு. ஒப்புரும் நின்னகூடெ கேள்வி கேளத்துள்ளா ஆவிசெ இல்லெ ஹளி ஈக நங்காக மனசிலாத்தெ. அதுகொண்டு நீ தெய்வதப்படெந்த பந்நாவனாப்புது ஹளி நங்களும் நம்பீனு” ஹளி ஹளிரு.


இஞ்ஞி நா ஈ லோகாளெ இப்பத்தெ ஹோப்புதில்லெ. ஆக்க ஈ லோகாளெ இப்புரு. பரிசுத்தனாயிப்பா அப்பா! நா நின்னகூடெ பந்நீனெ; நங்க ஒந்தாயிற்றெ இப்பா ஹாற தென்னெ, ஆக்களும் ஒந்தாயிற்றெ இப்பத்தெபேக்காயி, நீ நனங்ங தந்தா நின்ன சக்தியாளெ ஆக்கள காத்தணுக்கு.


நீ நன்ன ஈ லோகாளெ ஹளாய்ச்சா ஹாற தென்னெ, நானும் ஆக்கள லோகாளெ ஹளாய்ச்சீனெ.


ஆக்க எல்லாரும் ஒந்தாயி இறட்டெ; அப்பா! நீ, நன்ன ஒளெயும், நா நின்ன ஒளெயும் இப்பா ஹாற ஆக்களும் நங்கள ஒளெயெ ஒந்தாயிற்றெ இப்பத்தெபேக்காயி பிரார்த்தனெ கீவுதாப்புது; அம்மங்ங நீனாப்புது நன்ன ஹளாய்ச்சிப்புது ஹளிட்டுள்ளுது ஈ லோகக்காரு நம்புரு.


இந்த்தெ நா ஆக்கள ஒளெயும், நீ நன்ன ஒளெயும் இப்புதுகொண்டு, ஆக்க எல்லாரும் ஒந்தாயி இறட்டெ. அதுகொண்டு நீனாப்புது நன்ன ஹளாயிச்சுது ஹளியும், நீ நன்ன சினேகிசா ஹாற தென்னெ, ஆக்களமேலெயும் சினேக பீத்தித்தெ ஹளியும், ஈ லோகக்காரு மனசிலுமாடுரு.


ஒந்தே ஒந்து சத்திய தெய்வமாயிப்பா நின்னும், நீ ஹளாய்ச்சா ஏசுக்கிறிஸ்தினும் மனசிலுமாடுதாப்புது நித்திய ஜீவித.


நீ நன்னகூடெ ஹளிதனதென்னெ நா ஆக்களகூடெயும் ஹளிதிங்; ஆக்களும் அதன சீகரிசி, நா நின்னப்படெந்த பந்நாவனாப்புது ஹளிட்டுள்ளா சத்தியத மனசிலுமாடிரு; நீனாப்புது நன்ன ஹளாயிச்சுது ஹளியும் நேராயிற்றெ நம்பிரு.


லோகாளெ உள்ளா மனுஷரா ஞாயவிதிப்பத்தெ பேக்காயிற்றெ அல்ல தெய்வ தன்ன மங்ஙன ஹளாயிச்சுது; அவனகொண்டு ஈ லோகாளெ உள்ளா மனுஷரா ரெட்ச்செபடுசத்தெ பேக்காயிற்றெ ஆப்புது ஹளாய்ச்சிப்புது.


ஆக்க சுமாரு ஐது கிலோமீட்டரு தூர தோணி தொளெஞ்ஞு ஹோயிப்புரு; அம்மங்ங ஏசு நீராமேலெ நெடது பொப்புது கண்டட்டு, ஆக்க எல்லாரும் அது ஏன, ஏனோ ஹளி அஞ்சியுட்டுரு.


எந்நங்ங நனங்ங நன்ன ஹளாயிச்சாவன கொத்துட்டு; நா அவனப்படெந்த தென்னெயாப்புது பந்திப்புது; அவங்தென்னெ நன்ன ஹளாயிச்சிப்புது” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங ஆக்க “நின்ன அப்பாங் எல்லி இத்தீனெ?” ஹளி கேட்டுரு; ஏசு ஆக்களகூடெ, “நிங்காக நன்னும் கொத்தில்லெ, நன்ன அப்பனும் கொத்தில்லெ; நா ஏற ஹளிட்டுள்ளுது அருதித்தங்ங ஒந்சமெ நன்ன அப்பனும் அருதிப்புரு” ஹளி ஹளிதாங்.


எந்நங்ங ஆ தெய்வ ஏற ஹளி நிங்காக கொத்தில்லெ; எந்நங்ங நனங்ங கொத்துட்டு; நா தெய்வத கொத்தில்லெ ஹளி ஹளித்துட்டிங்ஙி, நிங்கள ஹாற தென்னெ நானும் பொள்ளு ஹளாவனாயிக்கு. நனங்ங தெய்வதும் கொத்துட்டு; தன்ன வாக்கினும் நா அனிசரிசி நெடதீனெ.


எந்த்தெ ஹளிங்ங, நா பட்டணத சுத்திநோடிண்டு பொப்பங்ங, நிங்கள வழிபாடு சலங்ஙளா கண்டிங்; அம்மங்ங ஒந்து சலாளெ, ‘நங்க அறியாத்த தெய்வாக’ ஹளி எளிதிபீத்திப்பா ஹரெக்கெ திம்பத கண்டிங்; நிங்க அறியாதெ கும்முடா ஆ தெய்வதபற்றி தென்னெயாப்புது, நா ஈக நிங்களகூடெ ஹளுது.


அன்னிய ஜாதிக்காறா தெற்று குற்றந்த ஆக்காக விமோஜன கிட்டத்தெகும், ஆக்க நன்னமேலெ நம்பிக்கெ பீத்து பரிசுத்தம்மாரு ஆப்பத்தெபேக்காயும் நீ ஹோயி, ஆக்கள கண்ணு தொறெவத்தெகும், அந்த்தெ ஆக்க இருட்டிந்த பொளிச்சாக பொப்பத்தெகும், செயித்தானின அடிமெந்த தெய்வதபக்க திரிவத்தெகும் பேக்காயி, நா நின்ன ஈக அன்னிய ஜாதிக்காறா எடேக ஹளாயிப்புதாப்புது’ ஹளி ஹளித்து.


தெய்வதபற்றி அறிவத்தெகும், அதன ஏற்றெத்தத்தெகும் ஆக்காக மனசில்லாத்துதுகொண்டு, ஆக்கள ஆசெபிரகார பேடாத்த காரெ கீயட்டெ ஹளி தெய்வ ஆக்கள புட்டுடுத்து.


தெய்வகாரெ மனசிலுமாடுக்கு ஹளி, தெய்வத அன்னேஷாக்க ஒப்புரும் இல்லெ.


ஏனாக ஹளிங்ங, நா இதுவரெ கீதா குற்றாகுள்ளா சிட்ச்செத ஏசுக்கிறிஸ்து ஏற்றெத்திதீனெ ஹளி ஒப்பாங் நம்பதாப்பங்ங தெய்வ அவன சத்தியநேரு உள்ளாவனாயிற்றெ கணக்குமாடீதெ.


எந்த்தெ ஹளிங்ங, மனுஷங் தொட்டுதாயிற்றெ பிஜாரிசிண்டிப்பா அறிவினாளெ ஈ லோகாளெ இப்பா மனுஷரு தெய்வத மனசிலுமாடத்தெ பற்ற ஹளி தெய்வ மனசிலுமாடித்து; அதுகொண்டு மனுஷரா காழ்ச்செயாளெ பொட்டத்தரமாயிற்றெ காம்பா ஒள்ளெவர்த்தமானத நம்பாக்கள ரெட்ச்சிசித்தெ தெய்வ தீருமானிசிது.


தெய்வாக இஷ்டப்படா ஹாற எந்த்தெ நெடிவுது ஹளி சிந்திசி, தெற்று குற்ற கீயாதெ சத்தியநேரோடெ ஜீவிசிவா; ஏனாக ஹளிங்ங, நிங்களாளெ செலாக்க தெய்வதகூடெ ஒந்து பெந்தம் இல்லாதெ நெடதீரெ; இது கேட்டட்டு நிங்காக நாண பொப்பத்தெ பேக்காயாப்புது நா இதொக்க ஹளிதப்புது.


ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ தன்ன தெய்வத ஹாற காட்டா பிசாசு, ஆக்கள குருடுமாடி பீத்துதீனெ; அதுகொண்டாப்புது ஆக்க ஒள்ளெவர்த்தமானதாளெ உள்ளா பெகுமானப்பட்ட பொளிச்சத காம்பத்தெ பற்றாத்துதும், தெய்வத ஹாற இப்பா கிறிஸ்தினமேலெ நம்பிக்கெ இல்லாத்தாக்களாயி இப்புதும்.


எந்நங்ங, தெய்வத அங்ஙிகரிசத்தெ மனசில்லாத்த ஆள்க்காறிகும், நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருதட்டும், அதன அனுசருசத்தெ மனசில்லாத்த ஆள்க்காறிகும், கிச்சினாளெ பேவா ஹாற உள்ளா சிட்ச்செ கிட்டுகு.


இனி ஆக்களாளெ ஒப்பனும், நிங்க எஜமானினபற்றி அருது மனசிலுமாடியணிவா! ஹளி ஆக்கள அண்ண தம்மந்திரா கூடெயோ, கூட்டுக்காறாகூடெயோ உபதேச கீயிக்கு ஹளிட்டுள்ளா ஆவிசெ இல்லெ; ஆக்களாளெ சிண்டாக்க மொதுலு தொட்டாக்கவரெ எல்லாரும் நன்ன அருதிப்புரு.


அதுகொண்டு நங்க கீதா தெற்று குற்ற ஒந்நனும் உணிசிபீயாதெ தெய்வதகூடெ தொறது ஹளித்துட்டிங்ஙி, தெய்வ நங்கள தெற்று குற்றத ஒக்க சத்தியநேரோடெயும், ஞாயமாயிற்றும் ஷெமிச்சு, நங்க கீதா தெற்று குற்ற எல்லதனும் நீக்கி நங்கள கச்சி சுத்தமாடுகு.


கொந்தா ஆடுமறியாயிப்பாவன ஜீவபுஸ்தகதாளெ, லோக உட்டுமாடிது மொதல்கொண்டே ஹெசறு இல்லாத்த எல்லாரும், அதன கும்முடுரு.


நீரினமேலெ அதிகார உள்ளா தூதங், “ஈக இப்பாவனும், நேரத்தெ இத்தாவனுமாயிப்பா பரிசுத்தனே! இந்த்தெ ஞாயவிதிப்பா நீ, நீதி உள்ளாவனாப்புது.


Lean sinn:

Sanasan


Sanasan