8 அவங் பந்தட்டு, தெற்று குற்றதபற்றியும், சத்தியதபற்றியும், ஞாயவிதித பற்றியும், ஈ லோகக்காரு பிஜாரிசிண்டிப்பா ஹாற அல்ல, அது தெற்று ஹளி ஹளிகொடுவாங்.
நா நிங்களகூடெ சத்திய ஆப்புது ஹளுது; நா ஹோப்புது நிங்காக பிரயோஜன உட்டாக்கு; நா ஹோயிதில்லிங்ஙி சகாயக்காறனாயிப்பாவாங் நிங்களப்படெ பாராங். நா ஹோதங்ங அவன நிங்களப்படெ ஹளாய்ப்பிங்.
தெற்று குற்றதபற்றி ஆக்க பிஜாரிசிண்டிப்புது தெற்றாப்புது; ஏனாக ஹளிங்ங, ஆக்காக நன்னமேலெ நம்பிக்கெ இல்லெயல்லோ!
நன்னமேலெ ஏனிங்ஙி தெற்று குற்ற உட்டு ஹளி நிங்களகொண்டு ஹளத்தெ பற்றுகோ? நா சத்திய ஹளிப்பங்ங, நிங்க நன்ன நம்பாத்துது ஏனாக?
ஏசு ஹளிதன கேட்டா தொட்டாக்க மொதலு சிண்டாக்க வரெட்ட எல்லாரும் ஒப்பொப்பனாயிற்றெ அல்லிந்த ஹோயுட்டுரு; கடெசிக ஏசு மாத்தற அல்லி இத்தாங்; ஆ ஹெண்ணும் அல்லிதென்னெ நிந்தித்தா.
ஈ வாக்கு கேளங்ங ஆக்கள மனசிக குத்துகொண்டுத்து; ஆக்க பேதுறினும் மற்றுள்ளா அப்போஸ்தலம்மாரினும் நோடிட்டு, “கூட்டுக்காறே! அந்த்தெ ஆதங்ங நங்க ஏனாப்புது கீயபேக்காத்து?” ஹளி கேட்டுரு.
எந்நங்ங நங்க எல்லாரும் பொளிச்சப்பாடு ஹளிண்டிப்பா சமெயாளெ, ஏசின நம்பாத்த ஆள்க்காரு அல்லிக பொப்பதாப்பங்ங, நிங்க கூட்டகூடா பொளிச்சப்பாடு வாக்குகொண்டு ஆக்கள தெற்றின ஆக்காக மனசிலுமாடத்தெ எடெயாக்கு; நன்ன தெற்று எல்லாரும் அருதுரு ஹளிட்டுள்ளுதும் ஆக்காக மனசிலாக்கு.
இந்த்தலாக்க தெய்வாக அஞ்சிக்கெ இல்லாதெ கீதா எல்லா தெற்று குற்றாகும், தெய்வதபற்றி தூஷணமாயிற்றெ கூட்டகூடிதா எல்லா வாக்கிகும் சிட்ச்செ கொடத்தெ பேக்காயி தெய்வ பந்தாதெ ஹளி பண்டே ஹளிதீனெ.