5 தோமாஸு ஏசினகூடெ, “எஜமானனே! நீ எல்லிக ஹோப்புது ஹளி நங்காக கொத்தில்லல்லோ! ஹிந்தெ எந்த்தெ நீ ஹோப்பா சலாகுள்ளா பட்டெ நங்காக கொத்துகிட்டுகு?” ஹளி கேட்டாங்.
பிலிப்பு, பர்த்தலமேயி, தோமஸு, நிகுதி பிரிச்சண்டித்தா மத்தாயி, அல்பேயி ஹளாவன மங்ங யாக்கோபு, ததேயு,
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “நம்பிக்கெ இல்லாத்த ஜனங்ஙளே, நா ஏஸுகால நிங்களகூடெ இப்பத்தெ பற்றுகு? நிங்க கீவுதன ஒக்க நா எந்த்தெ பொருத்தண்டிப்புது? அவன நன்னப்படெ கொண்டுபரிவா” ஹளி ஹளிதாங்.
அம்மங்ங ஏசு ஆக்களகூடெ, புத்தி இல்லாத்தாக்களே! தெய்வத பொளிச்சப்பாடிமாரு எளிதிபீத்திப்பா வாக்கின நம்பத்தெ, நிங்காக ஆமாரி மடி ஏனாக?
அம்மங்ங திதிமு ஹளா தோமஸு, மற்றுள்ளா சிஷ்யம்மாராகூடெ “பரிவா! அவனகூடெ நங்களும் சாயிவத்தெ ஹோப்பும்” ஹளி ஹளிதாங்.
நா ஹோப்பா சலாகுள்ளா பட்டெ நிங்காக கொத்துட்டு” ஹளி ஹளிதாங்.
நா நிங்கள சினேகிசிதா ஹாற தென்னெ நிங்களும் தம்மெலெ தம்மெலெ சினேகிசுக்கு; அதாப்புது நன்ன வாக்கு.
“நா ஈக நன்ன ஹளாய்ச்சாவனப்படெ ஹோதீனெ. எந்நங்ங நிங்க ஒப்புரும் நன்னகூடெ, ‘நீ எல்லிக ஹோப்புது?’ ஹளி கேட்டுபில்லெ.