33 மரியாளும் அவளகூடெ பந்தாக்களும் அளுது காமங்ங ஏசு மன சங்கடபட்டு,
ஏசு ஆக்கள கல்லு மனசு கண்டு சங்கடபட்டு, அரிசத்தோடெ கையி சுங்ஙிதாவனகூடெ, “நின்ன கையித நீட்டு” ஹளி ஹளிதாங்; அம்மங்ங அவங் கையி நீட்டிதாங்; ஆகதென்னெ சுங்ஙிதா கையி இஞ்ஞொந்து கையித ஹாற சுக ஆத்து.
அதங்ங ஏசு ஆக்களகூடெ, “நம்பிக்கெ இல்லாத்த ஜனங்ஙளே, நா ஏஸுகால நிங்களகூடெ இப்பத்தெ பற்றுகு? நிங்க கீவுதன ஒக்க நா எந்த்தெ பொருத்தண்டிப்புது? அவன நன்னப்படெ கொண்டுபரிவா” ஹளி ஹளிதாங்.
தம்ம சத்துதுகொண்டு மார்த்தாளினும், மரியாளினும் ஆசுவாசபடுசத்தெ பேக்காயிற்றெ, யூதம்மாரு பலரும் ஆக்கள ஊரிக பந்தித்துரு.
அம்மங்ங ஊரினாளெ மரியாளா ஆசுவாசபடிசிண்டித்தா யூதம்மாரு, அவ பிரிக பிரிக எத்தட்டு ஹொறெயெ ஹோப்புது கண்டட்டு, அவ அளத்தெபேக்காயிற்றெ கல்லறேக ஹோதாளெதோனி ஹளி பிஜாரிசிட்டு அவள ஹிந்தோடெ ஹோதுரு.
“அவன எல்லி பீத்துதீரெ?” ஹளி கேட்டாங். “எஜமானனே! பந்து நோடிவா” ஹளி ஹளிரு.
அம்மங்ங ஏசு கண்ணீருபுட்டு அத்தாங்.
அம்மங்ங ஏசு ஹிந்திகும் மன சங்கடபட்டு, கல்லறெப்படெ பந்நா; அது ஒந்து குகெ ஆயித்து, அதன பாகுலிக ஒந்து தொட்ட கல்லின உருட்டி மூடித்துரு.
“ஈக நன்ன மனசு சங்கடபட்டாதெ, நா ஏன ஹளுது? ‘அப்பா ஈ கஷ்டந்த நன்ன காத்தணுக்கு’ ஹளி கேளுனோ? இல்லெ! கஷ்ட சகிப்பத்தெ பேக்காயாப்புது நா ஈ பூமிக பந்திப்புது” ஹளி ஹளிட்டு,
இந்த்தெ ஹளிகளிஞட்டு ஏசு மனசங்கடத்தோடெ, “நிங்களாளெ ஒப்பாங் நன்ன ஒற்றிகொடத்தெ ஹோதீனெ ஹளி நா நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.
சந்தோஷப்படாக்களகூடெ கூடி நிங்களும் சந்தோஷபடிவா; கஷ்டப்படாக்களகூடெ கூடி ஆக்கள சகாசிவா.
ஆ தொட்ட பூஜாரியாயிப்பா ஏசிக மாத்தறே நங்கள புத்திமுட்டும், சங்கடம் கொத்துகிட்டுகொள்ளு; அவங் ஈ பூமியாளெ மனுஷனாயி ஜீவுசதாப்பங்ங தென்னெ எல்லா விததாளெயும் நங்கள ஹாற தென்னெ கஷ்ட சகிச்சாவனாப்புது; எந்நங்ங, அவங் ஒரிக்கிலும் தெற்று குற்ற கீதுபில்லெ.