20 ஏசு பந்நண்டித்தீனெ ஹளி அருதுதும் மார்த்தா ஏசின காம்பத்தெ எத்துஹோதா; மரியா ஊரினதென்னெ இத்தா.
“அந்தத்த ஜினாளெ சொர்க்கராஜெ எந்த்தெ இக்கு ஹளிங்ங, மொதேஜின மொதேகாற ஹைதன மண்டாகாக கூட்டிண்டுபொப்பத்தெ பேக்காயி, மொதேகார்த்தி ஹெண்ணின கூட்டுக்கார்த்தியாடுரு ஹத்து ஹெண்ணு மக்க பொளுக்கு ஹிடுத்தண்டு ஹோதுரு;
பாதிராத்திரி ஆப்பதாப்பங்ங, ‘மொதேகாறஹைதாங் பந்நீனெ; ஏளிவா! ஏளிவா! ஆக்கள சீகருசத்தெ ஹோப்பும்’ ஹளி ஒப்பாங் ஹளிதாங்.
ஏசு பெத்தானியா பாடத ஒளெயெ பாராதெ நேரத்தெ மார்த்தாளாகூடெ கூட்டகூடிதா சலதாளெதென்னெ நிந்தித்தாங்.
பேதுரு மெனெ பாகுலப்படெ எத்ததாப்பங்ங, கொர்நேலி நேரெ ஹோயி பேதுறின காலிக பித்து கும்முட்டாங்.
அம்மங்ங ரோமினாளெ இப்பா கூட்டுக்காரு நங்க பொப்புது அருதட்டு, நங்கள காம்பத்தெபேக்காயி, செலாக்க அம்பியு ஹளா அங்கிடிவரெட்டும், செலாக்க மூறு சத்தற ஹளா சலவரெட்டும் பந்துரு; பவுலு ஆக்கள எல்லாரினும் கண்டு, தெய்வத கும்முட்டு தைரெபட்டாங்.
அதுகளிஞட்டு ஜீவோடெ இப்பா நங்கள மேலெந்த மோட பலிச்சு எத்தியங்கு; அந்த்தெ நங்களும், ஆக்களகூடெ சேர்ந்நம்மு; அந்த்தெ நங்க எல்லாரும் ஏகோத்தும் எஜமானனகூடெ ஜீவுசுவும்.