6 ஒந்து தெற்று குற்றும் கீயாத்தாவன நிங்க குற்றக்காறங் ஹளி விதிச்சு, கொல்லத்தெ ஏல்சிகொட்டுரு; எந்நங்ங அவங், நிங்களகூடெ ஒந்து வாக்குகூடி எதிர்த்து ஹளிபில்லெ.
ஆ பாட்டக்காரு மொதலாளித மங்ஙன கண்டட்டு, ‘இவனாப்புது ஈ சொத்துமொதுலிக ஒக்க ஒடமஸ்த்தாங், பரிவா! பரிவா! இவன கொந்நங்ங, இதொக்க நங்காக தென்னெ எத்தக்கெ’ ஹளி ஹளிரு.
எந்நங்ங தொட்டபூஜாரிமாரும், மூப்பம்மாருங்கூடி, பரபாசின நங்காக புட்டுதருக்கு, ஏசின கொல்லுக்கு ஹளி ஹளிவா ஹளி ஜனங்ஙளா எளக்கிபுட்டுரு.
எந்நங்ங நா நிங்களகூடெ ஹளுதேன ஹளிங்ங, துஷ்டத்தர கீவாக்களகூடெ எதிர்த்து நில்லுவாட; ஒப்பாங் நின்ன பலக்கென்னெக ஹுயிதங்ங, நின்ன இஞ்ஞொந்து கென்னெதும் காட்டிகொடு.
அம்மங்ங அவங் நன்னகூடெ, நங்கள கார்ணம்மாரா தெய்வத இஷ்ட ஏன ஹளி நீ அறிவத்தெகும், நீதிமானாயிப்பா கிறிஸ்தின காம்பத்தெகும், அவன வாக்கு கேளத்தெகும் பேக்காயி, தெய்வ நின்ன நேரத்தே தெரெஞ்ஞெத்தி ஹடதெ.
பொளிச்சப்பாடிமாராளெ ஏறன தென்னெ, நிங்கள கார்ணம்மாரு உபத்தருசாதெ புட்டித்துரு? சத்தியசந்தனாயிப்பா ஏசு பொப்பத்துள்ளுதனபற்றி, முன்கூட்டி அறிசிதாக்க பொளிச்சப்பாடிமாரினும், ஆக்க கொந்துரு; ஈக நிங்க ஏசின ஒற்றிகொட்டாக்களும், கொலெகீதாக்களும் ஆப்புது.
அவங் பாசிதா வேதவாக்கு ஏது ஹளிங்ங, அறுப்பத்துள்ளா ஆடின கொண்டுஹோப்பா ஹாற அவன கொண்டுஹோதுரு; ரோம நருக்கதாப்பங்ங ஒச்செகாட்டாதிப்பா ஆடின ஹாற தன்ன பாயெ தொறெயாதித்தாங்.
நன்ன நம்பி ஜீவுசாக்க, நன்னகூடெ சத்தியநேரோடெ ஜீவுசுரு; நன்ன நம்பாதெ, பின்மாறி ஹோப்பாவன நனங்ங இஷ்டே இல்லெ” ஹளி எளிதி ஹடதெ.
எந்நங்ங அந்த்தல பாவப்பட்டாக்கள, நிங்க மரியாதெ இல்லாதெ நெடத்தீரெ; பாவப்பட்டாக்கள ஒடிக்கி, ஏமாத்தி, அன்னேய கீவா ஹணகாறிக ஒள்ளெ மரியாதெ கொட்டீரெ.
அந்த்தெ ஹூலூடி ஜெகளகூடிட்டும் நிங்க ஆசெபட்டா ஒந்நனும் அனுபோசத்தெ ஹோப்புதில்லெ; கொலெ கீதங்கூடி, நிங்காக கிட்டத்தெ ஹோப்புதில்லெ; ஏனகொண்டு ஹளிங்ங, நிங்கள ஆவிசெக பேக்காயி தெய்வதகூடெ நிங்க பிரார்த்தனெ கீவுதில்லெ.
ஈ பூமியாளெ சத்தியநேரோடெ ஜீவுசாக்க கீதா தெற்றிகே தெய்வ சிட்ச்செ கொடதாப்பங்ங, தெய்வபக்தி இல்லாத்தாக்களும், அக்கறமக்காரும் எந்த்தெ தெய்வத சிட்ச்செந்த தப்சத்தெ பற்றுகு ஹளி, தெய்வத புஸ்தகதாளெ எளிதி ஹடதெயல்லோ?