1 சொத்துமொதுலின நம்பி ஜீவிசிண்டிப்பாக்க ஒக்க நிங்கள ஜீவிதாளெ பொப்பத்தெ ஹோப்பா ஆபத்தின ஓர்த்து அளத்தெகூடிவா.
எந்த்தெ ஹளிங்ங, ஹூவு பொளாப்பங்ங ஒள்ளெ சொறாயி ஹூக்கு, மத்தினி பிசுலு பொப்பங்ங வாடி கரிதண்டு ஹோக்கு; அதே ஹாற தென்னெ ஹுல்லும் கோடேக ஒள்ளெ தளதளானெ இக்கு. பேசெ பொப்பங்ங ஒணங்ஙி கரிதண்டு ஹோக்கு; ஈ லோகாளெ உள்ளா சொத்துமொதுலின நம்பிண்டிப்பாவன ஜீவிதும் அந்த்தெ தென்னெ ஆயிண்டுஹோக்கு.
எந்நங்ங அந்த்தல பாவப்பட்டாக்கள, நிங்க மரியாதெ இல்லாதெ நெடத்தீரெ; பாவப்பட்டாக்கள ஒடிக்கி, ஏமாத்தி, அன்னேய கீவா ஹணகாறிக ஒள்ளெ மரியாதெ கொட்டீரெ.
மனுஷன ஜீவித ஹளுது, பொளாப்பங்ங காம்பா மஞ்சுநீரா ஹாற உள்ளுதாப்புது; அதுகொண்டு, நங்க பேறெ ஒந்து பட்டணாக ஹோயி ஒந்து வர்ஷ இத்து கச்சோடகீது ஹண சம்பாரிசி பொப்பும் ஹளி ஹளிண்டிப்பாக்க கேட்டணிவா; நாளெ ஏன சம்போசுகு ஹளி நிங்காக கொத்தில்லல்லோ?
நிங்க தெய்வத புட்டட்டு, ஈ லோகதாளெ உள்ளா ஏதொக்க காரெ தொட்டுது ஹளி சந்தோஷபட்டு ஜீவிசிறோ? அது ஓர்த்து ஈக சங்கடபட்டு அளிவா.