Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




எபிரெயம்மாரு 9:9 - Moundadan Chetty

9 ஈ முந்தளத்த பரிசுத்த சல இந்தத்த காலதாளெ நெடிவா காரெத பற்றிட்டுள்ளா ஒந்து அடெயாள தென்னெ ஆப்புது; ஏனாக ஹளிங்ங, ஈ காலதாளெ கீவா வழிபாடு கொண்டும், ஹரெக்கெ கொண்டும் கும்முடாக்கள மனசிக பூரண திருப்தி கிட்ட.

Faic an caibideil Dèan lethbhreac




எபிரெயம்மாரு 9:9
16 Iomraidhean Croise  

எந்நங்ஙும் ஆதியத்த மனுஷனாயிப்பா ஆதாமு தொடங்ஙி இஸ்ரேல் ஜனாக தெய்வத கையிந்த நேமத பொடிசி கொட்டா மோசேவரெட்ட ஜீவிசிதா எல்லாரும், ஆதாமின ஹாற தெற்று குற்ற கீதுபில்லெ ஹளிங்கூடி, சாவு எல்லாரிகும் பொப்பத்தெ எடெயாத்து; எந்நங்ங ஈ ஆதாமு ஹிந்தீடு பந்தா கிறிஸ்திக முன் அடெயாளமாயிற்றெ இப்பாவனாப்புது.


அதுகொண்டு ஈ நேம தெய்வ ஹளிதா வாக்கிக எதிராயிற்றுள்ளா காரெ ஹளி கண்டிப்புதோ? ஒரிக்கிலும் அல்ல; நித்திய ஜீவித தப்பா ஒந்து நேம எல்லாரிகும் கிட்டித்தங்ங, ஆ நேமத அனிசரிசி நெடிவுதுகொண்டு தெய்வ எல்லாரினும் குற்ற இல்லாத்தாக்களாயி சீகரிசிக்கு.


பூஜாரிமாரு, வர்ஷதாளெ ஒந்நொந்து ஜினும் மிருகத சோரெகொண்டு ஹரெக்கெ களிச்சண்டு பந்தீரெ; அது ஒரிக்கிலும் தெற்று குற்றத நீக்கத்துள்ளுதல்ல.


ஏனாக ஹளிங்ங, சத்தாவன ஜீவோடெ ஏள்சத்தெ தெய்வ கழிவுள்ளாவனாப்புது ஹளிட்டுள்ளுது அவங் மனசிலுமாடித்தாங்; அந்த்தெ, சத்தாவாங் ஜீவோடெ எத்து பந்தாஹாற தென்னெ, தன்ன மைத்தித அவங் ஜீவோடெ திரிச்சு பொடிசிதாங்.


ஜனங்ஙளா தெற்று குற்றத நிவர்த்திகீவத்துள்ளா ஹரெக்கெ களிப்பத்தெ பேக்காயிற்றெ மனுஷரா எடெந்த தென்னெ எல்லா தொட்டபூஜாரிமாரினும், தெய்வ தெரெஞ்ஞெத்தி நேமிசி ஹடதெ.


லேவி கோத்றக்காரு கீதா பூஜாரி கெலசங்கொண்டாப்புது இஸ்ரேல்காறிக நேம கொட்டிப்புது; எந்நங்ங ஈ, பூஜாரிகெலச பூரணமாயிற்றுள்ளா ஒந்து கெலச ஆயித்தங்ங, லேவி கோத்தறதாளெ ஹுட்டிதா ஆரோனா ஹாற ஒப்பன பூஜாரியாயிற்றெ நேமிசாதெ, மெல்கிசிதேக்கின ஹாற பேறெ ஒப்பன பூஜாரியாயிற்றெ நேமிசத்தெ ஆவிசெ உட்டோ?


அவங் ஈ லோகாளெ இப்புதாயித்தங்ங, பூஜாரியாயிற்றெ இப்பத்துள்ளா ஆவிசெ இல்லெ ஆயித்து; ஏனாக ஹளிங்ங இஸ்ரேல்காறிக கொட்டா நேமப்பிரகார நேமிசி பீத்திப்பா ஒந்துபாடு பூஜாரிமாரு இல்லி இத்தீரல்லோ!


அதுகொண்டாப்புது கிறிஸ்து, சொர்க்காளெ இப்பா நேராயிற்றுள்ளா கூடாரத நெளலாயிற்றெ இப்பா மனுஷம்மாரு கையாளெ கீது உட்டுமாடிதா பரிசுத்த சலாக ஹோகாதெ, சொர்க்காகே நேரிட்டு ஹோயி தெய்வத முந்தாக நிந்தட்டு, நங்காக பேக்காயி பிரார்த்தனெ கீதுது.


ஆ நீரு தென்னெயாப்புது ஸ்நானகர்மாக அடெயாளமாயிற்றெ இப்புது; எந்நங்ங ஆ நீரு சரீராளெ உள்ளா அழுக்கின கச்சி ஹம்மாடத்துள்ளுதல்ல; அதன பகராக ஜீவோடெ எத்தா ஏசினகூடெ சேர்ந்நு மனசினாளெ உள்ளா அழுக்கின கச்சி, ஒள்ளெ மனசு உள்ளாக்களாயி நங்கள காப்பத்தெபேக்காயி தெய்வதகூடெ கீவா ஒடம்படியாப்புது அது.


Lean sinn:

Sanasan


Sanasan