Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




எபிரெயம்மாரு 9:14 - Moundadan Chetty

14 எந்நங்ங கிறிஸ்தின சோரெ அந்த்தெ உள்ளுதல்ல; ஆ சோரெ, ஜீவனுள்ள தெய்வத நங்க கும்முடத்தெபேக்காயி, நங்கள நாசமாடா பிறவர்த்திந்த நங்கள மனசாட்ச்சித திரிச்சு, கூடுதலாயி சுத்தமாடீதெ; ஏனாக ஹளிங்ங கிறிஸ்து, நித்தியமாயிற்றுள்ளா பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு, தன்னதென்னெ தெய்வாகபேக்காயி குற்ற இல்லாத்த ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டுதீனெ.

Faic an caibideil Dèan lethbhreac




எபிரெயம்மாரு 9:14
76 Iomraidhean Croise  

எந்நங்ங நா தெய்வால்ப்மாவின சக்தியாளெ பேயித ஓடுசுதுகொண்டு, தெய்வ நிங்கள எல்லாரினும் பட்டெ நெடத்தத்தெ எடெயாத்து ஹளிட்டுள்ளுதன ஒறப்பு பருசக்கெயல்லோ!


அதங்ங சீமோன்பேதுரு, “நீ ஜீவோடிப்பா தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்து தென்னெ” ஹளி ஹளிதாங்.


அதே ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நானும், மற்றுள்ளாக்க நனங்ங கெலசகீது தருக்கு ஹளிட்டு பந்துபில்லெ; மற்றுள்ளாக்காக சேவெ கீவத்தெகும், ஒந்துபாடு ஜனங்ஙளா ரெட்ச்செபடுசத்தெபேக்காயி, நன்ன ஜீவன கொடத்தெகும் பந்நாவனாப்புது; அதுகொண்டு நிங்களும் அந்த்தெ தென்னெ இருக்கு” ஹளி ஹளிதாங்.


துஷ்டம்மாராயி ஜீவுசா நிங்களே, நிங்கள மக்காக ஒள்ளெ ஒள்ளெ சாதெனெ கொடத்தெ அருதிப்பங்ங, சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பாங், தன்னகூடெ கேளாக்காக ஒள்ளேதன கொடாதிப்பனோ? தீர்ச்செயாயிற்றும் கொடுவனல்லோ!


இந்த்தெ நங்கள எல்லாரினும் சத்துருக்களா கையிந்த ஹிடிபுடிசி, சத்தியநேரோடெ ஜீவிதகால ஒக்க ஆக்களசெல்லி அஞ்சிக்கில்லாதெ, தெய்வத கெலசகீவத்தெ பட்டெ உட்டுமாடித்து.


காக்கெத ஓர்த்துநோடிவா! அவெ பித்துதும் இல்லெ, கூயிவுதும் இல்லெ, சேகரிசி பீப்புதும் இல்லெ; எந்நங்கூடி தெய்வ அவேதஒக்க, ஒயித்தாயி நெடத்தீதல்லோ? ஹக்கிலின காட்டிலும் மனுஷம்மாரு கூடுதலு மதிப்பு உள்ளாக்களாப்புது.


நம்பிக்கெ இல்லாத்தாக்களே! இந்த்தெ இப்பங்ங நாக்குஜின இத்தட்டு ஒணங்ஙி ஹோப்பங்ங, கிச்சுகொடத்துள்ளா ஹுல்லினும் ஹூவினும் ஒக்க, தெய்வ ஆமாரி சொறாயி மாடி பீத்திப்பங்ங மனுஷம்மாராயிப்பா நிங்கள அதனகாட்டிலும், கூடுதலு ஒயித்தாயி நெடத்துகு ஹளி நிங்காக கொத்தில்லே?


“தெய்வத ஆல்ப்மாவாயிப்பாவாங் நன்னகூடெ இத்தீனெ; ஏனாக ஹளிங்ங, தெய்வசகாய ஆவிசெபடா பாவப்பட்டாக்காக தெய்வத ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி, தெய்வ நன்ன தெரெஞ்ஞெத்தி ஹளாயிச்சிப்புது ஆப்புது; குடுக்கினாளெ குடிங்ஙிப்பாக்க, கஷ்டதாளெ இப்பாக்க எல்லாரினும் ஹிடிபுடுசத்தெகும், கண்ணு காணாத்தாக்காக காழ்ச்செ கொடத்தெகும் தெய்வ நன்ன ஹளாயிச்சிப்புதாப்புது.


தெய்வ ஹளாய்ச்சட்டு பந்நாவாங் தெய்வத வாக்கினபற்றி கூட்டகூடிண்டிப்பாங்; ஏனாக ஹளிங்ங, தெய்வ அவங்ங தன்ன ஆல்ப்மாவின அளவில்லாதெ கொட்டுஹடதெ.


தெய்வ, நசரெத்துகாறனாயிப்பா ஏசின பரிசுத்த ஆல்ப்மாவுகொண்டும், சக்திகொண்டும் அபிஷேக கீதிப்புதாப்புது; தெய்வ ஏசினகூடெ இத்துதுகொண்டு, ஏசு எல்லா சலாகும் ஹோயி செயித்தானின ஹிடியாளெ உள்ளாக்கள ஒயித்துமாடிண்டும் ஒள்ளேது கீதண்டும் இத்தாங்.


“மனுஷம்மாரே, நிங்க ஏனாகபேக்காயி இந்த்தெ கீவுது? நங்களும், நிங்கள ஹாற மனுஷம்மாராப்புது” ஹளி ஒச்செகாட்டி ஹளிரு; எந்தட்டு “நிங்க ஒந்நங்ஙும் ஆகாத்த, ஈ சடங்ஙாஜாராத புட்டட்டு, ஆகாசதும், பூமிதும், கடலினும், அதனாளெ உள்ளா எல்லதனும் உட்டுமாடிதா ஜீவனுள்ளா தெய்வதபக்க திரீக்கு ஹளிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானாத ஆப்புது நங்க நிங்களகூடெ ஹளுது.


ஏசினமேலெ ஆக்காக உள்ளா நம்பிக்கெயாளெ தெய்வ ஆக்கள மனசின சுத்தமாடிது கொண்டு, ஆக்காகும், நங்காகும் வித்தியாச ஒந்தும் இல்லாதெ மாடிஹடதெ.


எந்த்தெ ஹளிங்ங, தெய்வ எப்பேர்பட்டாவனாப்புது ஹளிட்டுள்ளுதும், நித்தியமாயிற்றுள்ளா தெய்வத சக்தி ஏனாப்புது ஹளிட்டுள்ளுதும், நங்கள கண்ணிக காம்பத்தெபற்ற; எந்நங்ங, தெய்வ உட்டுமாடிதா ஆகாச, பூமி, அதனாளெ உள்ளா எல்லதனும் நங்க காம்பதாப்பங்ங, தெய்வ எப்பேர்பட்டாவாங் ஹளிட்டுள்ளுது நங்காக அறியக்கெ; அதுகொண்டு தெய்வதபற்றி நங்காக ஒந்தும் கொத்தில்லெ ஹளிட்டு, ஒப்பனும் தப்சத்தெ பற்ற.


சத்தா ஏசின, பரிசுத்த ஆல்ப்மாவு தன்ன பெலதாளெ ஜீவோடெ ஏள்சித்து; அதுகொண்டு, ஈ ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது நங்கள எஜமானனாயிப்பா தெய்வத மங்ங ஹளி மனசிலுமாடக்கெ.


இஸ்ரேல்காரு தெற்று கீதுதுகொண்டு பொறமெ ஜாதிக்காறிக தெய்வத கருணெ கிடுத்து; அந்த்தெ இப்பங்ங, இஸ்ரேல்ஜன பொறமெக்காறாகூடெ சேர்ந்நு தெய்வத அனிசரிசி ஜீவுசுதாயித்தங்ங, எத்தஹோற நன்மெ உட்டாக்கு?


எந்த்தெ ஹளிங்ங, தெய்வ நட்டா மரஆயிப்பா இஸ்ரேல்காறாகூடெ, காட்டு ஒலிவ மரத ஹாற உள்ளா நிங்களுங்கூடி சேர்சிப்பங்ங, தன்னபுட்டு ஹோதா இஸ்ரேல்காரு தன்னமேலெ நம்பிக்கெ பீத்து தன்னப்படெ திரிச்சு பொப்பதாப்பங்ங, தெய்வ ஆக்கள தன்னகூடெ சேர்சாதிக்கோ?


பண்டு நிங்கள சரீரத, ஏதொக்க தெற்று கீவத்தெ உபயோகிசிறோ, அதொக்க இந்து நீதியுள்ளா காரெ கீவத்தெபேக்காயி தெய்வதகையி ஏல்சிகொடிவா; ஏனாக ஹளிங்ங நிங்க ஏசுக்கிறிஸ்தினகூடெ சத்துகளிஞட்டு, ஏசுக்கிறிஸ்தினகூடெ ஜீவோடெ எத்து ஜீவிசிண்டித்தீரெயல்லோ!


எந்நங்ங இந்து, ஆ ஹளே ஜீவிதந்த விடுதலெஆயி, தெய்வசினேகத கீளேக பந்துட்டுரு! அந்த்தெ ஆப்புது நிங்கள ஜீவித பரிசுத்தமாயிற்றெ ஆப்புது; கடெசிக நிங்காக நித்தியஜீவனும் கிட்டுகு.


அதுகொண்டாப்புது தெய்வத புஸ்தகதாளெ, “ஆதியத்த மனுஷனாயிப்பா ஆதாமினகொண்டு நசிச்சு ஹோப்பா சாதாரண மனுஷசரீர” கிடுத்து ஹளியும், ஹிந்தெ கடெசி பந்தா ஆதாமாயிப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு நசியாத்த ஆல்ப்மாவின சரீர கிடுத்து ஹளி எளிதிப்புது.


ஏனாக ஹளிங்ங, நங்க எல்லாரும், கிறிஸ்தினகொண்டு தெய்வதகூடெ சேரத்தெ பேக்காயிற்றெ, குற்ற ஒந்தும் கீயாத்த ஏசின நங்காக பேக்காயி குற்றக்காறனாயிற்றெ தெய்வ மாடித்து; அந்த்தெ ஆப்புது நங்க எல்லாரும் நீதிமான்மாராயிற்றெ ஆயிப்புது.


எருசலேமாளெ இப்பா தெய்வத அம்பலத ஒளெயெ பிம்மத எந்த்தெ கொண்டு ஹோயி பீப்பத்தெ பற்றுகு? அதே ஹாற தென்னெ தெய்வத அம்பலாக சமமாயிற்றெ இப்பா நங்களும் பிம்மத கும்முடாக்கள சொபாவ நிங்கள ஒளெயெ பொப்பத்தெ பாடுட்டோ? பாடில்லெ; ஏனாக ஹளிங்ங, “நா ஆக்களகூடெ இத்து, ஏகோத்தும் ஆக்கள சகாசீனெ; அதுகொண்டு நானே ஆக்காக தெய்வமாயிற்றெ இத்தீனெ; ஆக்களும் நன்ன மக்களாயிற்றெ இத்தீரெ” ஹளி தெய்வ ஹளி ஹடதெயல்லோ!


நா தெய்வாக பிரயோஜன உள்ளாவனாயிற்றெ ஜீவுசத்தெபேக்காயி, கிறிஸ்தினகூடெ குரிசாமேலெ சத்துதாயிற்றெ நன்ன கணக்குமாடிதிங்; ஆ ஹேதினாளெ தெய்வ இஸ்ரேல்காறிக கொட்டா நேமப்பிரகார உள்ளா மரண சிட்ச்செ நனங்ங கிடுத்து ஹளியும், இனி ஆ நேமாக நன்னமேலெ ஒந்து அதிகாரஇல்லெ ஹளியும் நா மனசிலுமாடிதிங்.


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்களமேலெ சினேகபீத்து, நங்க கீதா தெற்று குற்றாகபேக்காயி, தன்ன ஜீவதே தெய்வாக ஹரெக்கெ கொடா ஹாற கொட்டாங்; தாங் அந்த்தெ தெய்வாக இஷ்டப்பட்ட ஜீவித ஜீவிசிதா ஹாற தென்னெ, நிங்களும் தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயி ஜீவிசிவா.


நங்க நிங்களப்படெ பந்தட்டு ஒள்ளெவர்த்தமானதபற்றி அருசதாப்பங்ங, எந்த்தெஒக்க நங்கள சீகரிசிரு? நிங்க பிம்மத கும்முடுது ஒக்க புட்டட்டு ஜீவோடெ இப்பா சத்திய தெய்வத பட்டெயாளெ ஜீவுசத்தெபேக்காயி தெய்வதபக்க திரிஞ்ஞுரு ஹளிட்டுள்ளுதும் ஒக்க, பொறமெக்காரு நங்களகூடெ ஹளீரெ.


ஒந்துகாலதாளெயும் சாவில்லாத்தாவனும், ஒப்புரும் காம்பத்தெ பற்றாத்தாவனும் எல்லா காலதாளெயும் மாறாத்தாவனுமாயிப்பா ஒந்தே தெய்வாக மரியாதெயும், புகழ்ச்செயும் ஏகோத்தும் உட்டாட்டெ ஆமென்.


ஏசுக்கிறிஸ்து, எல்லா அக்கறமந்தும் நீக்கி, நங்கள காத்து ஒள்ளெ காரெ சகலதும் கீவத்தெ மனசுள்ளாக்க ஆப்பத்தெகும் பரிசுத்த ஜனமாயிற்றெ மாடத்தெகும், தன்ன சொந்த ஜனமாயிற்றெ மாடத்தெகும் பேக்காயாப்புது தன்னத்தானே குரிசு மரணாக ஏல்சிகொட்டுது.


தெய்வ ஏற ஹளிட்டுள்ளுதனும், தெய்வத மதிப்பு ஏன ஹளிட்டுள்ளுதனும் தன்ன மங்ஙனாயிப்பா ஏசு காட்டீனெ; அவங் தன்ன வாக்கின சக்திகொண்டு, ஈ லோகாளெ உள்ளா எல்லதனும் தாஙி நிருத்தாவனும் ஆப்புது; அவங் மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிச்சு களிஞட்டு, சொர்க்காளெ இப்பா தன்ன அப்பன பலபக்க உள்ளா மதிப்புள்ளா சலதாளெ ஹோயி குளுதுதீனெ.


அந்த்தெ, தெய்வத இஷ்டங்கொண்டு, ஏசுக்கிறிஸ்து தன்னதென்னெ ஒந்தேபரஸ ஹரெக்கெ களிச்சாங்; அதுகொண்டு நங்க பரிசுத்தம்மாராயிற்றெ ஆதும்.


எந்நங்ங ஏசு ஜனங்ஙளா தெற்று குற்றாகபேக்காயி ஒந்தேபரஸ, அதும் நித்தியமாயிற்றுள்ளா ஹரெக்கெத களிச்சட்டு தெய்வத பலபக்க குளுதுதீனெ.


அந்த்தெ ஆக்க மாறித்தங்ங, அதோடெ ஹரெக்கெ களிப்புதன நிருத்தி இறக்கெயல்லோ? ஏனாக ஹளிங்ங, ஆக்க ஒந்துபரஸ களிப்பா ஹரெக்கெயாளே சுத்த ஆயித்தங்ங, தெற்று குற்ற கீவா பிஜாரே ஆக்காக பாரல்லோ?


அதுகொண்டு, தெற்று குற்ற கீதும் ஹளிட்டுள்ளா மனசாட்ச்சி மாறத்தெபேக்காயி, கிறிஸ்தின சோரெ தளுத்தா மனசோடெயும், தெளுத நீரினாளெ கச்சிதா சரீரத்தோடெயும், எதார்த்த மனசோடும், ஒறெச்ச நம்பிக்கெயோடும் நங்க தெய்வதப்படெ ஹோக்கெ.


அந்த்தெ யாக்கோபும், தாங் சாயிவுதனமுச்செ, ஜோசப்பின மக்க இப்புறின அனிகிரிசிதும், தன்ன படிகோலிக சாஞு தெய்வத கும்முட்டுதும், ஈ நம்பிக்கெயாளெ தென்னெயாப்புது.


அதுகொண்டாப்புது ஏசும், தன்ன சொந்த சோரெகொண்டு ஜனங்ஙளா பரிசுத்தமாடத்தெ பேக்காயி, பட்டணத ஹொறெயெ பீத்து கஷ்டப்பாடு சகிச்சு சத்துது.


அதுகொண்டு கூட்டுக்காறே! தெய்வதமேலெ நம்பிக்கெ இல்லாத்த மனசும், தெய்வதபுட்டு மாறா துஷ்டமனசும் நிங்க ஒப்பங்ஙும் பாராத்த ஹாற ஜாகர்தெயாயிற்றெ நெடதணிவா!


அதுகொண்டு நிங்க தொடக்கதாளெ கேட்டிப்பா கிறிஸ்தின பற்றிட்டுள்ளா அடிஸ்தானமாயிற்றுள்ளா உபதேசதாளெ இத்துடுவாட; ஆ உபதேச ஏதொக்க ஹளிங்ங, நரகாக கொண்டு ஹோப்பத்துள்ளா பிறவர்த்திந்த மனசுதிரிஞ்ஞு பொப்புதன பற்றிட்டுள்ளா உபதேச, தெய்வதமேலெ நம்பிக்கெ பீப்புதன பற்றிட்டுள்ளா உபதேச, ஸ்நானகர்ம ஏற்றெத்துதன பற்றிட்டுள்ளா உபதேச, தெலேமேலெ கைபீத்து பிரார்த்தனெ கீவுதனபற்றிட்டுள்ளா உபதேச, சாவிந்த ஜீவோடெ ஏளுதன பற்றிட்டுள்ளா உபதேச, நித்தியமாயிற்றுள்ளா ஞாயவிதித பற்றிட்டுள்ளா உபதேச இதொக்க தென்னெயாப்புது. இதனாளெ நிந்துடாதெ வளர்ச்செ உள்ளாக்களாயி ஆவுக்கு.


மனுஷம்மாரிக தெய்வ கொட்டிப்பா நேமப்பிரகார பூஜாரி ஆதாவனல்ல ஏசுக்கிறிஸ்து; அவன ஜீவிதாளெ நசிச்சு ஹோகாத்த ஒந்து சக்தி உட்டாயித்து; அதுகொண்டாப்புது, அவன பூஜாரியாயிற்றெ நேமிசிப்புது.


மற்றுள்ளா தொட்டபூஜாரிமாரா ஹாற, முந்தெ ஆக்கள தெற்று குற்றாக பேக்காயும், ஹிந்தெ ஜனங்ஙளா குற்றாக பேக்காயும், ஜினோத்தும் ஹரெக்கெ களிப்பத்துள்ளா ஆவிசெ அவங்ங இல்லெ; ஏனாக ஹளிங்ங, ஜனங்ஙளா தெற்று குற்றாகபேக்காயி தன்னதென்னெ ஹரெக்கெ களிச்சா ஹேதினாளெ, அது ஒம்மெயோடெ தீத்து.


அவங் ஹரெக்கெ கொட்டா சோரெ எத்துமறித சோரெயோ, ஆடின சோரெயோ அல்ல; தன்ன சொந்த சோரெஆப்புது; அவங் ஒந்தே ஒந்து பரச மகா பரிசுத்த சலாக ஹோயி, நங்க எல்லாரிகும் பேக்காயி நித்திய ரெட்ச்செ கிட்டத்தெபேக்காயி ஆ ஹரெக்கெத களிச்சாங்.


ஏசு அந்த்தெ திரிச்சும், திரிச்சும் ஹரெக்கெ களிச்சித்தங்ங, லோக உட்டாதா காலந்த ஹிந்திகும், ஹிந்திகும் பாடுபடத்தெ வேண்டிபந்திக்கு; அதன பகராக லோக அவசான ஆப்பா ஈ காலதாளெ தெற்று குற்றத நீக்கத்தெ பேக்காயி ஒந்தேபரஸ தன்னதென்னெ ஹரெக்கெ களிப்பத்தெ லோகாக பந்துது.


எறடாமாத்த பாகதாளெ வர்ஷாக ஒம்மெ தொட்டபூஜாரி மாத்தறே ஒளெயெ ஹோப்பாங்; அவங் அவன தெற்றிக பேக்காயும், ஜனங்ஙளு அறியாதெ கீதா தெற்றிக பேக்காயும் சோரெதகொண்டு ஹோயி காழ்ச்செ பீப்பாங்.


ஈ முந்தளத்த பரிசுத்த சல இந்தத்த காலதாளெ நெடிவா காரெத பற்றிட்டுள்ளா ஒந்து அடெயாள தென்னெ ஆப்புது; ஏனாக ஹளிங்ங, ஈ காலதாளெ கீவா வழிபாடு கொண்டும், ஹரெக்கெ கொண்டும் கும்முடாக்கள மனசிக பூரண திருப்தி கிட்ட.


எந்நங்ங ஒந்து குற்றும், கொறவும் இல்லாத்த, ஆடுமறித ஹாற உள்ளா ஏசுக்கிறிஸ்தின பெலெபிடிப்புள்ளா சோரெதகொண்டு ஆப்புது நிங்கள ஹிடிபுடிசிப்புது.


எந்நங்ங கஷ்ட சகிப்பத்துள்ளா ஒந்து தெற்றும் கிறிஸ்து கீதுபில்லெ; அதுமாத்தறல்ல, தன்ன கஷ்டப்படிசிதாக்கள சதிப்பத்தெபேக்காயி வஞ்சனெயாயிற்றுள்ளா ஒந்து வாக்கும் கிறிஸ்து கூட்டகூடிபில்லெ.


ஹளே ஜீவிதாக நங்க சத்தாக்கள ஹாரும், ஹொசா ஜீவிதாக நங்க ஜீவோடெ இப்பாக்கள ஹாரும் ஜீவுசத்தெபேக்காயிற்றெ, ஏசுக்கிறிஸ்து தன்ன மேலாமேலெ நங்கள தெற்று குற்றத ஒக்க ஏற்றெத்தி குரிசுமரதமேலெ சத்தாங்; அந்த்தெ தன்ன பாசண்டிகொண்டாப்புது நங்க எல்லாரிகும் சுக கிட்டிது.


ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்க கீதா குற்றாகபேக்காயி ஒந்து பரச சத்துகளிஞுத்து; சத்தியநேரு உள்ளாவனாயிப்பா கிறிஸ்து, சத்தியநேரு இல்லாத்த நங்கள எல்லாரினும் தெய்வதகூடெ சேர்சத்தெ பேக்காயாப்புது சத்துது; ஜனங்ஙளு கிறிஸ்தின சரீரத மாத்தற கொந்துரு; எந்நங்ங தன்ன ஆல்ப்மாவு ஜீவோடெ தென்னெ உட்டாயித்து.


இனி நிங்க ஜீவோடெ இப்பா காலதாளெ ஒக்க சொந்த இஷ்டப்பிரகார நெடியாதெ தெய்வத இஷ்டப்பிரகார ஜீவுசுக்கு.


ஏனாக ஹளிங்ங பொளிச்சதாளெ இப்பா தெய்வத ஹாற தென்னெ நங்களும் ஜீவிசிதுட்டிங்ஙி, தம்மெலெ தம்மெலெ ஒள்ளெ பெந்த உள்ளாக்களாயி ஜீவுசத்தெ பற்றுகு; அந்த்தெ ஜீவுசதாப்பங்ங தெய்வத மங்ஙனாயிப்பா ஏசு குரிசாமேலெ சாயிவதாப்பங்ங ஒளிக்கிதா சோரெ, நங்கள ஜீவிதாளெ இருட்டின ஹாற உள்ளா எல்லா தெற்று குற்றாதும் கச்சி பொளிசி, நங்கள சுத்திபருசுகு.


எந்நங்ங தெய்வ நேமத மீறிதா எல்லாரின தெற்று குற்றாதும் நீக்கத்தெ பேக்காயாப்புது, ஏசுக்கிறிஸ்து ஈ பூமிக மனுஷனாயி பந்துது; எந்நங்ங ஏசுக்கிறிஸ்து ஒந்து தெற்று குற்றும் கீதுபில்லெ.


ஈ கிறிஸ்து தென்னெயாப்புது சத்திய சாட்ச்சியாயி இப்பாவாங்; சத்துஹோதா எல்லாரின எடெந்தும் முந்தெ ஜீவோடெ எத்தாவனும், பூமியாளெ இப்பா எல்லா ராஜாக்கம்மாரிகும் மேலெ தலவனாயிற்றெ இப்பாவனும் அவங் தென்னெயாப்புது; அவங், நங்களமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தன்னதென்னெ சாவிக எல்சிகொட்டட்டு, நங்கள எல்லாரின தெற்று குற்றந்தும் ஹிடிபுடிசிதாங்.


Lean sinn:

Sanasan


Sanasan