8 எந்நங்ங அதனாளெ பொரும் தொட்டம்பாடிமுள்ளும், காடும் மொளெப்புதாயித்தங்ங, ஆ நெல ஒந்நங்ஙும் கொள்ளாத்துதும், சாப ஹிடுத்துதும் தென்னெ ஆப்புது; ஹிந்தெ ஆ நெலத அவசான கிச்சுகொடுது தென்னெ ஆயிக்கு.
எந்தட்டு ராஜாவு எடபக்க இப்பாக்களகூடெ, ‘சாபஹிடுத்தாக்களே! நன்னபுட்டு, ஹோயிவா; செயித்தானிகும் அவன தூதம்மாரிகும் பேக்காயி ஒரிக்கிபீத்திப்பா ஒரிக்கிலும் கெடாத்த கிச்சிக ஹோயிவா.
“மரத பெட்டத்தெ பேக்காயி கோடாலித நேரத்தே மரக்கொடாக பீத்துகளிஞுத்து; ஏனாக ஹளிங்ங, ஒள்ளெ பல காயாத்த மரத ஒக்க பெட்டி கிச்சினாளெ ஹவுக்குதாயிக்கு.
ஒள்ளெ காயெ காயாத்த மரதொக்க பெட்டி கிச்சுகொடுரு.
அம்மங்ங, ஏசு அத்திமரத நோடிட்டு, “இஞ்ஞி நின்னமேலெந்த ஒப்புரும் காயெ பறிச்சு தின்னாதெ ஹோட்டெ” ஹளி ஹளிதாங்; ஏசு இந்த்தெ ஹளிதன சிஷ்யம்மாரும் கேட்டண்டித்துரு.
அம்மங்ங பேதுரு நென்னெத்த காரெ ஓர்த்தட்டு, “குரூ நோடெ! நென்னெ நீ சாப ஹைக்கிதா அத்திமர ஒணங்ஙிண்டு ஹோத்து” ஹளி ஹளிதாங்.
நன்ன ஒளெயெ இல்லாத்தாக்க பெட்டி எருதா முந்திரிவள்ளித ஹாற ஒணங்ஙிண்டு ஹோப்புரு. ஆ வள்ளிதொக்க கூட்டிஹைக்கி கிச்சுகொடுரு.
அதனபகர, தெய்வத அரிசங்கொண்டு சத்துருக்களா நாசமாடத்துள்ளா கிச்சும், நங்க அஞ்சிக்கெயோடெ காத்தண்டிப்பா ஞாயவிதியும் உட்டாக்கொள்ளு.
ஹிந்தீடு அவங், அனுக்கிரக கிட்டத்தெபேக்காயி ஒந்துபாடு கொதிச்சு, அத்தட்டும் கிட்டிபில்லெ; இதொக்க நிங்காக கொத்துட்டல்லோ!
அந்த்தெ ஜீவபுஸ்தகதாளெ ஹெசறு எளிதிராத்த எல்லாரினும் கிச்சுகடலாளெ எருதுரு.