8 கிறிஸ்து தெய்வத மங்ஙனாயி இத்தட்டும், அவங் பட்டா கஷ்டங்ஙளு கொண்டு, எந்த்தெ தெய்வத அனிசரிசி நெடிவுது ஹளி படிச்சாங்.
அதங்ங ஏசு, “ஈக நீ ஸ்நானகர்ம கீது தா; இந்த்தெ தெய்வ நீதி நிவர்த்தி ஆட்டெ” ஹளிதாங்; அம்மங்ங யோவானு செரி ஹளி சம்சிதாங்.
நன்ன ஜீவத நன்னகையிந்த ஒப்பனும் எத்தத்தெ பற்ற; நா நன்ன சொந்த இஷ்டப்பிரகார அதன கொடுதாப்புது; ஜீவத கொடத்தெகும் நனங்ங அதிகார உட்டு, அதன திரிச்சு எத்தத்தெகும் நனங்ங அதிகார உட்டு. ஈ நேமத நன்ன அப்பாங் நனங்ங தந்துதாப்புது” ஹளி ஹளிதாங்.
நன்ன அப்பாங் ஹளிதா காரெ ஒக்க அனிசரிசி அப்பன சினேகதாளெ நா நெலச்சிப்பா ஹாற தென்னெ, நா ஹளிதா காரெ ஒக்க நிங்க அனிசரிசிதங்ங நன்ன சினேகதாளெ நெலச்சிப்புரு.
ஏசு ஆக்களகூடெ, “நன்ன ஹளாய்ச்சா தெய்வத இஷ்டப்பிரகார கீவுதும், தெய்வ தந்தா கெலசத கீது தீப்புதும் ஆப்புது நனங்ங தீனி.
ஏனாக ஹளிங்ங, நன்ன சொந்த இஷ்டப்பிரகார கீவத்தெ அல்ல, நன்ன ஹளாய்ச்சா அப்பன இஷ்டப்பிரகார கீவத்தெ ஆப்புது நா ஆகாசந்த எறங்ஙி பந்திப்புது.
அந்த்தெ தாங் மனுஷனாயிற்றெ ஜீவுசிண்டிப்பங்ங தென்னெ, தெய்வ ஹளிதன அனிசருசத்தெ பேக்காயி தன்னத்தானே தாழ்த்தி குரிசாமேலெ தறெச்சு கொல்லத்தெகூடி தன்ன ஏல்சிதாங்.
எந்நங்ங ஈ, கடெசி காலதாளெ தன்ன மங்ஙனகொண்டும் கூட்டகூடித்து; இதுவரெட்டும் எல்லதங்ஙும் தன்ன மங்ஙன தென்னெ அவகாசியாயிற்றெ மாற்றித்து; தன்ன மங்ஙனகொண்டு காம்பா லோகாதும், கண்ணிக காணாத்த லோகாதும் உட்டுமாடித்து.
ஏனாக ஹளிங்ங, “நீ நன்ன மங்ஙனாப்புது; நா நினங்ங அப்பனாதிங்” ஹளி, தூதம்மாராகூடெ ஒரிக்கிலும் தெய்வ ஹளிபில்லெ; அதே ஹாற தென்னெ, “நா அவன அப்பனாயிப்பிங், அவங் நனங்ங மங்ஙனாயிப்பாங்” ஹளி ஒப்பனகூடெயும் தெய்வ ஹளிபில்லெ.
எந்நங்ங, தெய்வ தன்ன மங்ஙனபற்றி “தெய்வமே! நின்ன பரண எந்தெந்தும் நெலெநில்லுகு; நீ நீதியாயிற்றெ ராஜெ பரிப்பாவனாப்புது;
எந்நங்ங கிறிஸ்து தெய்வத மங்ஙனாயிப்புதுகொண்டு, தெய்வத மெனெயாளெ இப்பா எல்லா ஜனதும் நெடத்தா காரெயாளெ தொட்டாவனாயிற்றும், சத்தியநேரு உள்ளாவனாயிற்றும் இத்தீனெ; அதுகொண்டு, கிறிஸ்திக பேக்காயி காத்திப்பாக்களாயும், ஆ தைரெத்தோடெயும், நங்க ஜீவிசிதங்ங, நங்கதென்னெ தெய்வத மெனெக்காறாயிற்றெ இப்பாக்க.