Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




எபிரெயம்மாரு 3:1 - Moundadan Chetty

1 அதுகொண்டு, நன்ன பரிசுத்த கூட்டுக்காறே! தெய்வ தனங்ஙபேக்காயி ஊது தெரெஞ்ஞெத்திதா நிங்களகூடெ, நா ஹளுதேன ஹளிங்ங, அப்போஸ்தலனும், தொட்டபூஜாரியுமாயிற்றெ நங்க அறிசிண்டிப்பா ஏசினபற்றிட்டுள்ளா சிந்தெயாளெ தென்னெ நிங்களும் நெடதணிவா.

Faic an caibideil Dèan lethbhreac




எபிரெயம்மாரு 3:1
63 Iomraidhean Croise  

ஒந்தே ஒந்து சத்திய தெய்வமாயிப்பா நின்னும், நீ ஹளாய்ச்சா ஏசுக்கிறிஸ்தினும் மனசிலுமாடுதாப்புது நித்திய ஜீவித.


ஏசு ஹிந்திகும் ஆக்கள நோடிட்டு, “நிங்காக சமாதான உட்டாட்டெ; அப்பாங் நன்ன ஹளாயிச்சா ஹாற நானும் நிங்கள ஹளாய்ப்புதாப்புது” ஹளி ஹளிதாங்.


எந்தட்டு ஏசு தோமாஸினகூடெ, “இத்தோல நன்னகையி! பரலாளெ முட்டிநோடு! நின்ன கையிநீட்டி, நன்ன அள்ளெத முட்டிநோடு! நின்ன சம்செ மாறி நம்பிக்கெ பரட்டெ!” ஹளி ஹளிதாங்.


அந்தத்தஜின சுமாரு நூறா இப்பத்து சிஷ்யம்மாரு அல்லி கூடித்துரு; அம்மங்ங பேதுரு ஆக்கள நடுவின எத்து நிந்தட்டு,


எந்த்தெ ஹளிங்ங, ஒந்து ஒலிவமரதாளெ இப்பா காயாத்த கொம்பின ஒக்க பெட்டி எருதட்டு, காடாளெ இப்பா ஒலிவமர கொம்பின ஒடிசி வளர்த்தா ஹாற, அப்ரகாமின சந்ததியாயிப்பா இஸ்ரேல்காறாளெ செலாக்கள நீக்கிட்டு, பொறமெக்காறாயிப்பா நிங்கள ஆக்கள ஸ்தானதாளெ தெய்வ நிருத்தித்து; அந்த்தெ இப்பங்ங, நட்டா மரம், தாய்வேருமாயிற்றெ இப்பாக்க இஸ்ரேல்காரு தென்னெயாப்புது ஹளிட்டுள்ளுது நிங்க மறதுடுவாட.


எருசலேம்காறிக சகாய கீவத்தெ மக்கதோனியாக்காரு கடப்பட்டாக்களாப்புது; ஏனாக ஹளிங்ங, எருசலேம்காறா கொண்டாப்புது பொறமெ ஜாதிக்காறாயிப்பா மக்கதோனியாக்காறிக தெய்வராஜெக உள்ளா நன்மெ கிட்டிப்புது; அதுகொண்டாப்புது லோகப்பிரகாரமாயிற்றுள்ளா நன்மெத எருசலேம்காறிக கொடத்தெ ஆக்க கடமெபட்டிப்புது.


இஸ்ரேல்காறா கார்ணம்மாரிக தெய்வ கொட்டா வாக்கின நிவர்த்தி கீவத்தெபேக்காயிற்றெ ஆப்புது, ஏசுக்கிறிஸ்து சத்தியநேரு உள்ளா ஒந்து கெலசகாறனாயிற்றெ ஹுட்டிப்புது.


ஆ பெகுமான உள்ளா ஜீவிதாக பேக்காயி தெரெஞ்ஞெத்திப்புது யூதம்மாராயிப்பா நங்கள மாத்தறல்ல, எல்லா சமுதாயக்காறினும் தெய்வ தெரெஞ்ஞெத்தி ஹடதெ.


கொரிந்தி பட்டணதாளெ உள்ளா சபெக்காறிக எளிவா கத்து ஏன ஹளிங்ங; ஏசுக்கிறிஸ்தினகொண்டு நிங்கள ஜீவிதாத பரிசுத்தமாடத்தெ பேக்காயி தெய்வ நிங்கள ஊதுஹடதெ; ஏனாக ஹளிங்ங, ஈ லோகாளெ ஜீவுசா ஜனங்ஙளாளெ ஏறொக்க எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து தென்னெ நங்கள ஜீவித நெடத்துக்கு ஹளி ஊதீரெயோ, ஆக்கள ஜீவிதாத அவங் பரிசுத்த மாடீனெ.


நங்க எல்லாரும் ஒந்தே தொட்டி முருத்து திம்பாஹேதினாளெ, எல்லாரும் ஏசினகூடெ சேர்ந்நு ஒந்தே சரீரமாயிற்றெ இத்தீனு.


ஏசினபற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத எல்லாரிகும் அருசத்தெகும், அதுகொண்டு பொப்பா அனுக்கிரக எல்லாரிகும் கிட்டத்தெ பேக்காயிற்றும் ஆப்புது நா அந்த்தெ கீதண்டிப்புது.


அதுகொண்டு, நங்கள ஹாற கஷ்டப்படா நிங்கள காம்பதாப்பங்ங, நங்கள ஆசுவாசபடிசிதா தெய்வ, நிங்களும் ஆசுவாச படுசுகு ஹளி நங்க நம்பீனு.


இந்த்தெ, நிங்க சகாய கீவுதுகொண்டு, தெய்வாக பெகுமானும், மரியாதெயும் கிட்டீதெ; அதுமாத்தற அல்ல, கிறிஸ்தின ஒள்ளெவர்த்தமான நிங்க கேட்டு அனிசரிசி நெடதீரெ ஹளி, ஏசின நம்பா எல்லாரும் அருதம்புரு.


அதுகொண்டு நிங்க, எந்த்தெ ஜீவுசுக்கு ஹளி தெய்வ பிஜாரிசித்தோ, அந்த்தெ தென்னெ ஜீவிசிவா ஹளி நா நிங்காக புத்தி ஹளிதப்புதாப்புது; நா இதொக்க ஜெயிலாளெ இத்தண்டு நிங்களகூடெ ஹளுதாப்புது ஹளி ஓர்த்தணிவா.


எந்த்தெ ஹளிங்ங, ஒந்தே பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு, தெய்வ நங்கள எல்லாரினும் ஒந்தே சரீரமாயிற்றெமாடீதெ, நங்க எல்லாரும் ஆ ஒந்தே நம்பிக்கெயாளெ ஜீவிசீனு.


தெற்று குற்ற கீதண்டு, இருட்டின அதிகாரதாளெ இத்தா நங்கள அல்லிந்த ஹிடிபுடிசி, தன்ன சினேகுள்ளா மங்ங ஏசுக்கிறிஸ்தின அதிகாரத கீளேக கொண்டுபந்தா நங்கள அப்பனாயிப்பா தெய்வாக சந்தோஷத்தோடெ நண்ணி ஹளுதாப்புது; ஏனாக ஹளிங்ங, தெய்வ தன்ன ஜனாக பேக்காயி ஒரிக்கிபீத்திப்பா பொளிச்சமாயிற்றுள்ளா ராஜெயாளெ பங்குள்ளாக்களாப்பத்தெ பேக்காயி நிங்காக அவகாச தந்துஹடதெயல்லோ!


எந்நங்ங இந்து, தெய்வத மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்து மனுஷனாயி பந்து சத்துதுகொண்டு, நிங்க குற்ற இல்லாத்தாக்களாயும், பரிசுத்த உள்ளாக்களாயும், தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயும் ஆப்பத்தெ பற்றித்து.


தெய்வ நிங்களமேலெ சினேகபீத்து பரிசுத்தம்மாராயிற்றெ நிங்கள தெரெஞ்ஞெத்திப்புதுகொண்டு, அதங்ங ஏற்றா ஹாற தென்னெ மற்றுள்ளாக்களமேலெ கருணெ காட்டுது, தயவு காட்டுது, தாழ்மெயாயிற்றெ நெடிவுது, மனசலிவு காட்டுது, மற்றுள்ளாக்க கீவா காரெயாளெ பொருமெ உள்ளாக்களாயி சகிச்சு நெடிவுது,


ஈ கத்து எல்லாரிகும் பாசி காட்டுக்கு ஹளி, நங்கள எஜமானனாயிப்பா ஏசின சினேகங்கொண்டு நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.


தெய்வ பொப்பா ஆ ஜினாளெ நிங்க எந்த்தெ உள்ளாக்களாயி இருக்கு ஹளி பிஜாரிசிட்டு, தெய்வ நிங்கள தெரெஞ்ஞெத்தித்தோ, அதங்ங பேக்காயிற்றெ ஆப்புது நங்க எந்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீவுது; அந்த்தெ நிங்க ஏசினமேலெ பீத்திப்பா நம்பிக்கெத சக்திகொண்டு, ஏனொக்க ஒள்ளெ காரெ கீவத்தெ ஆக்கிரிசீரெயோ அதனொக்க கீவத்தெபேக்காயிற்றும் தெய்வதகூடெ நங்க பிரார்த்தனெ கீவுதாப்புது.


நங்க ஹளிதந்தா ஈ ஒள்ளெவர்த்தமானத நிங்க ஏற்றெத்திது கொண்டு, நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்திக தெய்வ கொட்டா ஆ பெகுமான நிங்காகும் கிட்டத்தெபேக்காயி ஆப்புது ஏசு நிங்கள தெரெஞ்ஞெத்திப்புது.


ஒந்து பட்டாளக்காறங் யுத்தக்களந்த பின்மாறி ஹோகாதெ யுத்தகீவா ஹாற, நீ நின்ன தெய்வ நம்பிக்கெயாளெ ஒறச்சு நில்லு; எந்தெந்தும் சாயாதிப்பத்துள்ளா நித்திய ஜீவத காத்தாக; ஈ நித்திய ஜீவன தப்பத்தெ பேக்காயாப்புது தெய்வ நின்ன ஊதிப்புது; நீ பலரா முந்தாகும் ஏசின நம்பீனெ ஹளி சாட்ச்சி ஹளித்தெயல்லோ!


அதே ஹாற தென்னெ ஆக்கள மொதலாளிமாரும் ஏசின நம்பாக்காளாயித்தங்ங, ஆக்களும் நங்கள ஹாற கிறிஸ்தியானிதால ஹளி பிஜாரிசிட்டு மொதலாளிமாரா நிசார மாடத்தெ பாடில்லெ; மறிச்சு ஈ கெலசகாரு, கெலசகீதுகொடுது கொண்டு, உபகார படா மொதலாளிமாரு கிறிஸ்தியானி ஆயிப்புது கொண்டும் கெலசகாறாமேலெ சினேக உள்ளாக்களாயிப்புது கொண்டும், ஆக்காக ஒயித்தாயி கெலசகீது கொடுக்கு; இதொக்க நீ நிர்பந்தமாயிற்றெ ஹளிகொட்டு உபதேசகீயிக்கு.


நங்காக பொப்பத்தெ இத்தா சிட்ச்செந்த ரெட்ச்சிசித்து, பரிசுத்தம்மாராயிற்றெ ஜீவுசத்தெ ஊதுத்து; அது நங்க கீதா ஒள்ளெ பிறவர்த்தி கொண்டல்ல; அந்த்தெ கீயிக்கு ஹளிதாங் தீருமானிசிது கொண்டும், நங்களமேலெ கருணெ காட்டிது கொண்டும் ஆப்புது; தனங்ங நங்களமேலெ கருணெ உட்டு ஹளி காட்டிதாங்; ஏசுக்கிறிஸ்தின கருணெ நங்காக தருக்கு ஹளி தெய்வ எல்லதனும் முச்செ தீருமானிசித்து.


நா ஹளுதன ஒக்க மனசினாளெ பீத்து சிந்திசீக; தெய்வ நினங்ங எல்லா காரெயும் அறிவத்துள்ளா புத்தி தக்கு.


அதுகொண்டு நன்ன கூட்டுக்காறே! மகா பரிசுத்த சலத ஒளெயேக நங்க தைரெத்தோடு ஹோப்பத்தெ ஏசின சோரெகொண்டே பற்றுகொள்ளு.


அதுமாத்தற அல்ல, தெய்வத மெனெயாளெ அதிகார உள்ளா ஒந்து தொட்ட பூஜாரியும் நங்காக இத்தீனெ.


நங்காக வாக்கு தந்நாவாங் நம்பத்தெ பற்றிதாவனாப்புது; அதுகொண்டு நங்க ஏசிகபேக்காயி காத்தித்தீனு ஹளிட்டுள்ளுதன அருசா காரெயாளெ, நங்க ஒறப்புள்ளாக்களாயி இருக்கு.


கூட்டுக்காறே! நா நிங்காக ஹளிதப்பா உபதேசத ஷெமெயோடெ கேளுக்கு ஹளி நிங்களகூடெ கெஞ்சி கேளுதாப்புது; ஈ கத்து நா நிங்காக சுருக்கமாயிற்றெ ஆப்புது எளிதிப்புது.


அதுகொண்டு ஏசும், அவங் சுத்திமாடிதா ஆள்க்காரும், ஒந்தே அப்பன மக்கள ஹாற ஆதீரெ; அதுகொண்டாப்புது, ஏசு ஆக்கள தம்மந்தீரே, ஹளி ஊளத்தெகும், திங்கெயாடுறே, ஹளி ஊளத்தெ மடிகாட்டாத்துது.


அந்த்தெ ஏசு, எல்லா விததாளெயும் தன்ன ஜனாக ஒந்து அண்ணனாயிற்றெ இப்புது முக்கிய ஹளி கண்டாங்; ஆ வகெயாளெ சத்தியநேரு உள்ளாவனாயி தெய்வாக சேவெகீது, தன்ன ஜனதமேலெ கருணெ காட்டத்தெகும், ஒந்து தொட்டபூஜாரியாயிற்றெ இப்பத்தெகும், தெற்று குற்றாக பரிகார கீவத்தெ கழிவுள்ளாவனாயி இத்தீனெ.


அதுகொண்டு கூட்டுக்காறே! தெய்வதமேலெ நம்பிக்கெ இல்லாத்த மனசும், தெய்வதபுட்டு மாறா துஷ்டமனசும் நிங்க ஒப்பங்ஙும் பாராத்த ஹாற ஜாகர்தெயாயிற்றெ நெடதணிவா!


கிறிஸ்தினமேலெ நங்க ஆதி பீத்தித்தா நம்பிக்கெ கடெசிவரெட்டும் இத்தங்ஙே அவனகூடெ எல்லதனாளெயும் பங்குள்ளாக்களாப்பத்தெ பற்றுகொள்ளு.


மெல்கிசிதேக்கு பூஜாரி ஆதா ஹாற தென்னெ, ஏசு நங்களகாட்டிலும் முச்செ அல்லிக ஹோயி நங்காக பேக்காயிற்றெ நித்தியமாயிற்றுள்ளா தொட்டபூஜாரி ஆயிதீனெ.


இந்த்தல தொட்டபூஜாரியாப்புது நங்காக பற்றிதாவாங்; அவங் பரிசுத்தமுள்ளாவனும், கள்ளகபட இல்லாத்தாவனும், தெற்று குற்ற கீயாத்தாவனும், குற்றக்காறா கூட்டதாளெ நில்லாத்தாவனும், சொர்க்கதாளெ தொட்ட மதிப்புள்ளா பதவி உள்ளாவனும் ஆப்புது.


தெய்வத நேமப்பிரகார பூஜாரிமாராயிற்றெ நேமிசிப்பா ஆள்க்காரு, சக்தியில்லாத்த சாதாரண மனுஷராயி இத்தீரெ; எந்நங்ங, ஆ நேம களிஞட்டு பந்நாவாங், தெய்வ சத்தியகீது ஹளிதா வாக்கினாளெ நேமிசிதா மங்ஙனாப்புது; அவங் தென்னெயாப்புது பூரண நெறெவுள்ளா தொட்டபூஜாரியாயிற்றெ எந்தெந்துமாயிற்றெ இப்பாவாங்.


எந்நங்ங, கிறிஸ்து ஈக தொட்டபூஜாரியாயிற்றெ பந்திப்புதுகொண்டு, அவங் தப்பா நன்மெ ஒக்க நங்காக கிட்டிஹடதெ; அவங் ஹுக்கிப்பா கூடார, ஈ லோகாளெ இத்துதன காட்டிலும் விஷேஷ உள்ளுதும், பூரணமாயிற்றெ உள்ளுதும் ஆப்புது; அது மனுஷம்மாரு கையாளெ கெட்டி உட்டுமாடிது அல்ல, ஈ பூமிக ஏற்றதும் அல்ல.


கிறிஸ்து அந்த்தெ கீதுதுகொண்டு, தெய்வாகும் ஜனங்ஙளிகும் எடேக ஒந்து ஹொசா ஒடம்படி உட்டாத்து; ஆ ஒடம்படிக பேக்காயி அவங் ஒந்து மத்தியஸ்தனாயிற்றெ ஆதாங்; அதுகொண்டு, தெய்வ ஊதிப்பா எல்லாரிகும், தெய்வ தரக்கெ ஹளி வாக்கு ஹளித்தா நித்தியமாயிற்றுள்ளா அனுக்கிரகங்ஙளு கிட்டத்தெ எடெயாக்கு; அந்த்தெ கிறிஸ்து சத்துதுகொண்டாப்புது ஆதியத்த ஒடம்படிகொண்டு, ஜனங்ஙளு கீதா தெற்று குற்றாக உள்ளா சிட்ச்செந்த ஆக்காக விடுதலெ கிட்டிப்புது.


எந்நங்ங இருட்டினாளெ ஜீவிசிண்டித்தா நிங்கள, தன்ன பொளிச்சாளெ ஜீவுசத்தெ பேக்காயும், தனங்ங பரிசுத்தமாயிற்றுள்ளா சொந்த ஜாதிக்காறாயிற்றெ இப்பபத்தெகும், தன்ன ஒள்ளெ சொபாவத பற்றி ஜனங்ஙளிக ஹளிகொடா பூஜாரிமாராயிற்றெ இப்பத்தெகும், ராஜாக்கம்மாராயிற்றும் இப்பத்தெகும் பேக்காயி ஆப்புது தெய்வ தெரெஞ்ஞெத்திப்புது.


பண்டுகாலதாளெ இத்தா ஹெண்ணாக ஒக்க தெய்வதமேலெ நம்பிக்கெ பீத்து, தங்கள கெண்டாக்கள அனிசரிசி ஜீவிசியாப்புது தங்கள அலங்கார கீதுது.


நா ஒந்து மூப்பன ஸ்தானதாளெ இத்தண்டு, மூப்பம்மாராயிப்பா நிங்காக புத்தி ஹளிதப்புது ஏன ஹளிங்ங; கிறிஸ்தின கஷ்டப்பாடு ஒக்க நா, நேருட்டு கண்டாவனாப்புது; கிறிஸ்து திரிச்சு பொப்பதாப்பங்ங கொண்டுபொப்பா சம்மானதாளெ நங்க எல்லாரிகும் பங்கு உட்டு.


நிங்கள ஜீவிதாக ஆவிசெ உள்ளுதொக்க தன்ன தயவினாளெ தப்பா தெய்வ, ஏசுக்கிறிஸ்தினகொண்டு எந்தெந்துமாயிற்றெ மதிப்புள்ளாக்களாயி ஜீவுசத்துள்ளா ஜீவிதாக பேக்காயி நிங்கள ஊதிப்புதுகொண்டு, கொறச்சு கால நிங்க புத்திமுட்டு சகிச்சு களிவதாப்பங்ங, நிங்கள பெலப்படிசி தெய்வ நம்பிக்கெயாளெ ஒறப்பிசி, நிங்கள கொறவொக்க நீக்கி, நிங்கள ஜீவிதாத ஒயித்துமாடி நெலெ நிருத்துகு.


நங்க ஏசினபற்றி கண்டுதனும், கேட்டருதுதனும் ஒக்க நிங்களகூடெ ஏனாக ஹளுது ஹளிங்ங, ஆ ஏசுக்கிறிஸ்தினகூடெயும் தன்ன அப்பனாயிப்பா தெய்வதகூடெயும் நங்காக ஒள்ளெ ஒந்து பெந்த இப்பா ஹாற தென்னெ நிங்களும் நங்களகூடெ பெந்த உள்ளாக்களாயி இருக்கு ஹளிட்டாப்புது.


நங்கள அப்பனாயிப்பா தெய்வ சினேகிசா ஆள்க்காரும், ஏசுக்கிறிஸ்தினகொண்டு தெரெஞ்ஞெத்தி பாதுகாப்பாயிற்றெ ஜீவுசாக்களுமாயிப்பா நிங்காகபேக்காயி, யாக்கோபின தம்மனாயிப்பா நா ஏசுக்கிறிஸ்திக நன்ன ஜீவித ஏல்சிகொட்டு கெலச கீவுதாப்புது.


ஈக்க எல்லாரும் ஒந்தாயிகூடி, செம்மறி ஆடுமறிதகூடெ யுத்தகீவுரு; எந்நங்ங, ஆடுமறி ஆக்கள ஜெயிச்சுடுகு; தெய்வ, ஊது தெரெஞ்ஞெத்திதா ஆள்க்காரும், சத்தியநேரு உள்ளா ஆள்க்காரும் அந்த்தெ எல்லாரும் ஜெயிப்புரு; ஏனாக ஹளிங்ங, செம்மறி ஆடுமறியாயிப்பாவாங் எஜமானம்மாரிக ஒக்க எஜமானும், ராஜாக்கம்மாரிக ஒக்க ராஜாவுமாயி இப்புதுகொண்டு ஆக்க ஒக்க ஜெயிப்புரு” ஹளி ஹளிதாங்.


அம்மங்ங, ஒந்து தூதங், “சொர்க்கமே! தெய்வஜனமே! தூதம்மாரே! பொளிச்சப்பாடிமாரே! நிங்க சந்தோஷபட்டு கொண்டாடிவா; நிங்காக பேக்காயிற்றெ, தெய்வ அவாக சிட்ச்செ கொட்டுகளிஞுத்து” ஹளி ஹளிதாங்.


Lean sinn:

Sanasan


Sanasan