16 அந்த்தெ இப்பங்ங, அவங் தூதம்மாரா சகாசத்தெ அல்ல, அப்ரகாமின பாரம்பரியாளெ பந்தா தன்ன ஜனங்ஙளா சகாசத்தெ ஆப்புது பந்திப்புது ஹளி மனசிலாத்தெயல்லோ!
நிங்க தெய்வ நேமப்பிரகார சுன்னத்து கீதட்டு, அதனாளெ எளிதிப்பா நேமங்ஙளொக்க கைக்கொண்டு நெடதங்ங, அதனாளெ நிங்காக பல உட்டாக்கு; அல்லாதெ சுன்னத்து மாத்தற கீதட்டு, தெய்வ நேமதாளெ எளிதிப்பா நேமத கைகொள்ளாதித்தங்ங ஒந்து பலம் கிட்டத்தெ ஹோப்புதில்லெ.
எந்நங்ங தெய்வ, அப்ரகாமிகும் அவன மங்ஙங்ஙும் அனுக்கிரக தரக்கெ ஹளி வாக்கு கொடதாப்பங்ங, நின்ன மக்காக தரக்கெ ஹளி ஒந்துபாடு ஆள்க்காறாபற்றி ஹளிபில்லெ; நின்ன மங்ஙங்ங தரக்கெ ஹளி ஒப்பனபற்றி ஹளிதாயிற்றெ ஆப்புது தெய்வத புஸ்தகதாளெ எளிதிப்புது. ஆ மங்ங கிறிஸ்து தென்னெயாப்புது.
கிறிஸ்தினகூடெ உள்ளுதுகொண்டு, நிங்க எல்லாரும் அப்ரகாமின மக்க தென்னெயாப்புது; அதுமாத்தற அல்ல, தெய்வ அப்ரகாமிக தரக்கெ ஹளி ஹளிதா எல்லா அனுக்கிரகதாளெயும் பங்குள்ளாக்களாப்புது.
அதுமாத்தறல்ல ஈ லோகப்பிரகார உள்ளா அப்பனும், அவ்வெயும் ஆக்காக செரி ஹளி தோநிதா ரீதியாளெ கொறச்சு கால மாத்தற நங்கள சிட்ச்சிசி நெடத்திரு; எந்நங்ங தெய்வ அந்த்தெ அல்ல; நங்கள ஒள்ளேதங்ங பேக்காயிற்றும், தெய்வத ஹாற நங்க பரிசுத்த உள்ளாக்களாயி இப்பத்தெ பேக்காயிற்றும் ஆப்புது நங்கள சிட்ச்சிசி திருத்துது.
ஏனாக ஹளிங்ங, ஜீவிதகால ஒக்க, சத்தண்டு ஹோயுடுனோ! ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெயாளெ அடிமெயாயிற்றெ ஜீவிசிண்டித்தா ஜனங்ஙளா விடுதலெ கீவத்தெபேக்காயிற்றெ ஆப்புது ஏசு அந்த்தெ கீதுது.
அந்த்தெ ஏசு, எல்லா விததாளெயும் தன்ன ஜனாக ஒந்து அண்ணனாயிற்றெ இப்புது முக்கிய ஹளி கண்டாங்; ஆ வகெயாளெ சத்தியநேரு உள்ளாவனாயி தெய்வாக சேவெகீது, தன்ன ஜனதமேலெ கருணெ காட்டத்தெகும், ஒந்து தொட்டபூஜாரியாயிற்றெ இப்பத்தெகும், தெற்று குற்றாக பரிகார கீவத்தெ கழிவுள்ளாவனாயி இத்தீனெ.
சாதாரணமாயிற்றெ மனுஷரு சத்திய கீவதாப்பங்ங, தன்னகாட்டிலும் தொட்டாக்க ஏரிங்ஙி இத்தங்ங, ஆக்கள ஹெசறாளெ ஆப்புது சத்தியகீவுது; ஒந்து காரெத தீருமான மாடத்தெ பேக்காயி, சத்தியகீவுது தென்னெயாப்புது எல்லா பிரசனாகும் முடிவு.
ஈ லோக உட்டாப்புதன முச்சே ஏசுக்கிறிஸ்தினகொண்டு நங்கள தெரெஞ்ஞெத்திதா தெய்வ, நங்கள ரெட்ச்செக பேக்காயி ஈ கடெசி காலதாளெ பூமியாளெ ஏசின ஹுட்டத்தெமாடிது.