15 ஏனாக ஹளிங்ங, ஜீவிதகால ஒக்க, சத்தண்டு ஹோயுடுனோ! ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெயாளெ அடிமெயாயிற்றெ ஜீவிசிண்டித்தா ஜனங்ஙளா விடுதலெ கீவத்தெபேக்காயிற்றெ ஆப்புது ஏசு அந்த்தெ கீதுது.
முந்தெ நிங்க தெய்வ நேமத கீளேக இத்தாஹேதினாளெ அஞ்சி, அஞ்சி ஜீவிசிண்டித்துரு; எந்நங்ங ஈக பரிசுத்த ஆல்ப்மாவின கீளேக இத்தீரெ; அதுகொண்டாப்புது தெய்வத, அப்பா! ஹளி ஊளத்துள்ளா அவகாச கிட்டிப்புது; அதுகொண்டு, இனி நிங்க அஞ்சி, அஞ்சி ஜீவுசத்துள்ளா ஆவிசெ இல்லெ.
எந்த்தெ ஹளிங்ங, தெய்வத மக்களாயிப்பா நங்காக ஆ பெகுமான உள்ளா ஜீவித கிட்டதாப்பங்ங, நங்காகும் நாசத ஹிடிந்த விடுதலெ கிட்டுகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெயோடெ எல்லா சிருஷ்டியும் காத்தண்டு ஹடதெ.
அந்த்தெ நங்க பயங்கர சாவின ஹிடியாளெ குடிங்ஙி இப்பங்ங, அல்லிந்த தெய்வ நங்கள ஹிடிபுடிசித்து; இனியும் நங்கள காத்து நெடத்துகு ஹளிட்டுள்ளா நம்பிக்கெ நங்காக உட்டு.
தெய்வ இஸ்ரேல்காறிக கொட்டா நேமதாளெ எளிதிப்பா ஹாற நெடெவத்தெ நோடா நிங்களகூடெ நா ஒந்து காரெ கேளுக்கு; அதனாளெ எளிதிப்புதன அர்த்த ஏன ஹளி நிங்காக கொத்துட்டோ?
தெய்வ நங்காக தந்துது, ஒந்து காரெ கீவத்தெ அஞ்சிக்கெ உள்ளா ஆல்ப்மாவின அல்ல; நங்காக பெல தப்புதும், மற்றுள்ளாக்கள சினேகிசத்தெகும், நங்கள நங்களே நேந்திறசத்தெகும் சகாசத்தெ கழிவுள்ளா ஆல்ப்மாவின ஆப்புது தந்திப்புது.
அந்த்தெ இப்பங்ங, அவங் தூதம்மாரா சகாசத்தெ அல்ல, அப்ரகாமின பாரம்பரியாளெ பந்தா தன்ன ஜனங்ஙளா சகாசத்தெ ஆப்புது பந்திப்புது ஹளி மனசிலாத்தெயல்லோ!