13 அதுகொண்டு நங்களும் அவங்ங பற்றிதா அவமானதாளெ பங்குகொண்டு, பட்டணத ஹொறெயெ இப்பா அவனப்படெ ஹோப்பும்.
எந்தட்டு ஏசு தன்ன சிஷ்யம்மாராகூடெ, “நன்ன பட்டெத அனிசரிசி ஜீவுசத்தெ இஷ்ட உள்ளா எல்லாரும் ஆக்கள சொந்த இஷ்டத மாற்றி பீத்தட்டு, அவங் நனங்ஙபேக்காயி கஷ்டப்படத்தெயும், சாயிவத்தெயும் தயாராயி நன்ன அனிசருசுக்கு.
அந்த்தெ ஆக்க ஹோயிண்டிப்பங்ங சிரேனே பாடதாளெ உள்ளா சீமோனு ஹளாவாங் ஆ பட்டெகூடி பந்நண்டித்தாங்; அம்மங்ங ஆக்க, ஏசின குரிசு ஹொத்தண்டு பா, ஹளி நிர்பந்திசி அவனமேலெ ஹொருசிரு.
நன்ன நம்பி ஜீவுசாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், உபத்தரிசிதங்ஙும், நிங்களபற்றி இல்லாத்துது ஹளி உட்டுமாடிதங்ஙும், தெய்வ நிங்கள அனிகிருசுகு.
மனுஷனாயி பந்தா நன்னகூடெ நம்பி இப்பாஹேதினாளெ ஜனங்ஙளு நிங்கள வெருத்தங்ஙும், பரிகாச வாக்கு ஹளிதங்ஙும், மோசக்காறாப்புது ஹளி ஹளிதங்ஙும், நிங்கள ஒதுக்கி பீத்தங்ஙும் தெய்வ நிங்கள அனிகிருசுகு.
எந்தட்டு ஏசு ஆக்கள எல்லாரினகூடெயும், “நன்ன பட்டெயாளெ ஜீவுசத்தெ மனசுள்ளா ஏறாதங்ஙும், அவங் தன்ன சொந்த இஷ்டத மாற்றி பீத்தட்டு, நனங்ஙபேக்காயி கஷ்டப்படத்தெயும், சாயிவத்தெயும் தயாராயி, எந்தும் நன்ன பட்டெயாளெ ஜீவுசுக்கு.
ஏசிகபேக்காயி ஆக்க, நாணங்கெடத்தெ அர்கதெ உள்ளாக்களாப்புது ஹளி பிஜாரிசி, சங்கந்த ஹொறெயெ கடது ஹோதுரு.
அதுகொண்டு, நா கிறிஸ்திக பேக்காயி நன்னகொண்டு கீவத்தெ பற்றாத்த காரெதும், புத்திமுட்டினும், கஷ்டதும், அவமானதும் ஒக்க சகிப்பத்தெ ஆக்கிரிசீனெ; ஏனாக ஹளிங்ங, ஆ சமெயாளெ ஒக்க, கிறிஸ்து தப்பா சக்தியாளெ எல்லதனும் கீதீனெ.
ஏனாக ஹளிங்ங, தெய்வத கையிந்த கிட்டா பலத ஓர்த்து, எகிப்தாளெ உள்ளா சொத்துமொதுலின காட்டிலும், கிறிஸ்திக பேக்காயி அவமான சகிப்புதே தொட்ட சொத்து ஹளி பிஜாரிசிதாங்.
நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.
துஷ்டம்மாரா எல்லாவிதமாயிற்றுள்ளா எதிர்ப்பும் அவங் சகிச்சுது ஒம்மெ ஓர்த்துநோடிவா; அம்மங்ங நிங்க மனசுதளர்நு ஹோகரு.
நன்ன ஜீவங் ஹோதங்ஙும், நா தெற்று குற்ற கீவத்தெ ஹோப்புதில்லெ ஹளிட்டுள்ளா அளவிக, நிங்க இனியும் எத்திபில்லெ.
இந்து நிங்க அந்த்தலாக்களகூடெ கூடுதும் இல்லெ, அந்த்தல தரிகிடெ பட்டெயாளெ நெடிவுதும் இல்லெ ஹளி காம்பதாப்பங்ங ஆக்க ஆச்சரியபட்டு, நிங்கள ஹச்சாடிண்டு நெடதீரெ.