Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




எபிரெயம்மாரு 12:3 - Moundadan Chetty

3 துஷ்டம்மாரா எல்லாவிதமாயிற்றுள்ளா எதிர்ப்பும் அவங் சகிச்சுது ஒம்மெ ஓர்த்துநோடிவா; அம்மங்ங நிங்க மனசுதளர்நு ஹோகரு.

Faic an caibideil Dèan lethbhreac




எபிரெயம்மாரு 12:3
46 Iomraidhean Croise  

மனுஷனாயி பந்தா நன்ன, திம்புது குடிப்புது கண்டட்டு, இவங் தீற்றெக்காறனும், குடிகாறனும் ஆப்புது ஹளியும், நிகுதி பிரிப்பா ஆள்க்காறிகும், துஷ்டம்மாரிகும் கூட்டுக்காறனாப்புது ஹளியும் ஹளீரெ; எந்நங்ங தெய்வ தப்பா புத்திகொண்டு, சத்தியநேரோடெ ஜீவுசாக்க ஏற ஹளிட்டுள்ளுதன ஆக்கள ஜீவிதகொண்டு அறியக்கெ” ஹளி ஏசு ஆக்களகூடெ ஹளிதாங்.


எந்நங்ங பரீசம்மாரு இது கேட்டட்டு, “அவங் பேயிகளிக ஒக்க தலவனாயிப்பா பெயல்செபூலினகொண்டு தென்னெயாப்புது பேயித ஓடுசுது” ஹளி ஹளிரு.


“நின்ன சிஷ்யம்மாரு நங்கள கார்ணம்மாரா பாரம்பரிய ஆஜாரத அனிசரிசாதெ நெடிவுது ஏக்க? கைகச்சாதெ தீனிதிந்தீரெயல்லோ” ஹளி ஹளிரு.


ஏசு அம்பலத ஒளெயெபந்தட்டு உபதேச கீதண்டிப்பங்ங, தொட்டபூஜாரிமாரும், ஜனங்ஙளா மூப்பம்மாரும் ஏசினப்படெ பந்தட்டு, “நீ ஏது அதிகாரதாளெ இதொக்க கீவுது? ஏற நினங்ங ஈ அதிகார தந்துது?” ஹளி கேட்டுரு.


ஏசின ஹிடுத்து கொண்டுஹோப்பத்தெ நோடிண்டித்துரு; எந்நங்ங ஜனங்ஙளு எல்லாரும் ஏசின பொளிச்சப்பாடி ஹளி பிஜாருசா ஹேதினாளெ, ஆக்க ஜனங்ஙளிக அஞ்சிண்டித்துரு.


அம்மங்ங பரீசம்மாரு ஏசின எந்த்திங்ஙி வாக்கினாளெ குடுக்குக்கு ஹளி தந்தற கீதண்டித்துரு.


ஒந்து ஒழிவுஜினதாளெ பரீசம்மாரிக தலவனாயிப்பா ஒப்பன ஊரிக தீனிதிம்பத்தெ பேக்காயி ஏசு ஹோயித்தாங்; அம்மங்ங அல்லி இத்தாக்க ஒக்க ஏசினே நோடிண்டித்துரு.


அம்மங்ங அல்லித்தா பரீசம்மாரும், வேதபண்டிதம்மாரும், நிகுதி பிரிப்பாக்களகூடெயும், தெற்று குற்ற கீதண்டித்தா ஆள்க்காறகூடெயும் ஏசு குளுது தீனி திந்தண்டித்துது கண்டட்டு, இவங் இந்த்தலாக்களகூடெ ஒக்க குளுது தீனிதிந்நீனெயல்லோ? ஹளி ஹளிண்டித்துரு.


அம்மங்ங ஏசு, தன்ன சிஷ்யம்மாரிக ஹளி கொட்டண்டித்துதன ஒக்க கேட்டண்டித்தா பரீசம்மாரு ஹண ஆசெ உள்ளாக்களாயி இப்புதுகொண்டு, ஏசின பரிகாசகீது சிரிப்பத்தெகூடிரு.


அம்மங்ங சிமியோனு ஆக்கள அனிகிரிசிட்டு, மரியாளாகூடெ, “இஸ்ரேல் ஜனதாளெ பலரும் இவனமேலெ நம்பிக்கெ பீத்து ரெட்ச்செ படத்தெகும், பலரும் நம்பாதெ நசிப்பத்தெகும் ஈ மைத்தித நேமிசிப்புதாப்புது; ஒந்துபாடு ஆள்க்காரு இவங்ங எதிராயி இப்பத்தெகும் அடெயாளமாயிற்றெ இப்பாங்.


ஏசு அந்த்தெ ஹளத்தாப்பங்ங வேதபண்டிதம்மாரும் பரீசம்மாரும், இவங் இந்த்தெ ஹளுது தெய்வ குற்றல்லோ! தெய்வதகொண்டு மாத்றே தெற்று குற்றாக மாப்பு கொடத்தெ பற்றுகொள்ளு; இவங் ஏனாக இந்த்தெ ஒக்க ஹளிண்டு கூடிப்புது ஹளி ஆக்கள மனசினாளெ பிஜாரிசிரு.


ஆக்களாளெ கொறே ஆள்க்காரு “இவங் பேயி ஹிடுத்தாவனாப்புது, ஹுச்சு ஹிடுத்தாவனாப்புது, இவங் ஹளுது ஏனாக கேளுது?” ஹளி ஹளிரு.


ஏசு இந்த்தெ ஹளிதாகண்டு, அரியெ நிந்தித்தா ஒந்து கெலசகாறங், “தொட்டபூஜாரிகூடெ இந்த்தே உத்தர ஹளுது?” ஹளி ஹளிட்டு, ஏசின கென்னெக ஓஙி ஹுயிதாங்.


ஏசு இதன ஒழிவுஜினாளெ கீதுதுகொண்டு, ஆக்க அவன உபத்தருசத்தெ நோடிரு.


ஆள்க்காரு கூடிஇத்தா சலாளெ ஒக்க ஏசினபற்றி பலவிதமாயிற்றெ தம்மெலெ தம்மெலெ கூட்டகூடிண்டித்துரு; செலாக்க “அவங் ஒள்ளெ மனுஷனாப்புது” ஹளி ஹளிரு; பேறெ செலாக்க, “அல்ல, அவங் ஆளா ஏமாத்தாவனாப்புது” ஹளி ஹளிரு.


அம்மங்ங பரீசம்மாரு ஏசினகூடெ, “நின்னபற்றி நீனே கூட்டகூடிண்டித்தங்ங அது நேரல்லல்லோ!” ஹளி ஹளிரு.


அம்மங்ங யூதம்மாரு ஏசினகூடெ, “நீ பேயி ஹிடுத்தாவனாப்புது ஹளி ஈக நங்காக மனசிலாத்து; அப்ரகாமு சத்தண்டுஹோதாங், பொளிச்சப்பாடிமாரும் சத்தண்டுஹோதுரு, அந்த்தெ இப்பங்ங நன்ன வாக்கின கேளாக்க ஒரிக்கிலும் சாயரு ஹளி நீ ஹளிதெயல்லோ?


ஆக்க இதன கேளதாப்பங்ங, ஏசினமேலெ எறிவத்தெ பேக்காயி கல்லின எத்திரு; எந்நங்ங ஏசு ஆக்கள கண்ணிக மறெஞ்ஞு, மெல்லெ அம்பலந்த ஹொறெயெ ஹோயுட்டாங்.


அம்மங்ங அல்லித்தா பரீசம்மாரு, “நங்க ஏன குருடம்மாரோ?” ஹளி கேட்டுரு.


அதுகொண்டு சினேகுள்ளா கூட்டுக்காறே! ஒறப்புள்ளாக்களாயி இரிவா; நம்பிக்கெயாளெ நெலச்சு நில்லிவா; ஏசுக்கிறிஸ்திகபேக்காயி நிங்க கஷ்டப்படுது எல்லதங்ஙும் பல உட்டு ஹளி மனசிலுமாடி, இனியும் கூடுதலாயி கெலச கீதண்டிரிவா.


அந்த்தெ, தெய்வ நங்களமேலெ கருணெ காட்டிப்புதுகொண்டு, ஈ ஹொசா ஒடம்படித பற்றி ஹளிகொடா கெலசத நங்க தளராதெ கீதீனு.


அதுகொண்டு, நங்க தளருதில்லெ; ஏனாக ஹளிங்ங, நங்க இந்த்தெ கஷ்டப்படா ஹேதினாளெ நங்கள சரீர சாயிவா நெலெயாளெ இத்தங்ஙும், நங்கள மனசினாளெ ஜினாஜினாக ஒள்ளெ ஒறப்புள்ளாக்களாயி இத்தீனு.


அதுகொண்டு, மடுத்து ஹோகாதெ ஒள்ளெ காரெ கீயிவா. நங்க மடுகாதெ ஒள்ளேது கீதண்டித்தங்ங, தக்க சமெயாளெ அதங்ஙுள்ளா பல நங்காக கிட்டுகு.


எந்நங்ங நன்ன கூட்டுக்காறே, நிங்க மற்றுள்ளாக்கள சகாசா காரெயாளெ, ஏகோத்தும் மனசு தளராதெ கீதண்டிரிவா.


நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.


‘நன்ன மங்ஙா! எஜமானின சிட்ச்செத நீ நிசாரமாயிற்றெ கருதுவாட; அவங் ஜாள்கூடதாப்பங்ங நீ முசினி பாடுசுவாட.


அதுகொண்டு, நன்ன பரிசுத்த கூட்டுக்காறே! தெய்வ தனங்ஙபேக்காயி ஊது தெரெஞ்ஞெத்திதா நிங்களகூடெ, நா ஹளுதேன ஹளிங்ங, அப்போஸ்தலனும், தொட்டபூஜாரியுமாயிற்றெ நங்க அறிசிண்டிப்பா ஏசினபற்றிட்டுள்ளா சிந்தெயாளெ தென்னெ நிங்களும் நெடதணிவா.


தன்னமேலெ ஆமாரி குற்ற ஹளிட்டும், அதங்ங திரிச்சு ஒந்தும் ஹளிபில்லெ; தன்ன கஷ்டப்படுசதாப்பங்ங பகராக நா அந்த்தெ கீவிங் இந்த்தெ கீவிங் ஹளி ஒந்தும் ஹளிபில்லெ; ஞாயமாயிற்றெ விதிப்பத்தெ கழிவுள்ளா தெய்வதகையி தன்ன ஏல்சிகொட்டாங்.


நீ மனசொறப்பு உள்ளாவனாப்புது; நனங்ஙபேக்காயி ஏசோ கஷ்டங்ஙளு நீ சகிச்சித்தெ; எந்நங்கூடி நீ தளர்ந்நு ஹோயிபில்லெ ஹளிட்டுள்ளுதும் நனங்ங கொத்துட்டு.


Lean sinn:

Sanasan


Sanasan