29 மனுஷம்மாரா இஷ்டப்பிரகார ஹுட்டிதாவாங் பரிசுத்த ஆல்ப்மாவின சக்தியாளெ ஹுட்டிதாவன அந்து உபத்தரிசிதாங்; அதே ஹாற தென்னெ இந்தும் லோகாளெ நெடதாதெ.
அப்பாங் நன்ன சினேகிசா ஹாற தென்னெ, நானும் நிங்கள சினேகிசீனெ; நன்ன சினேகதாளெ நெலச்சிரிவா.
ஏசு அவனகூடெ, “நா ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது, நீரினாளெயும், பரிசுத்த ஆல்ப்மாவு தப்பா சக்தியாளெயும் ஹிந்திகும் ஹுட்டிதில்லிங்ஙி, அவனகொண்டு தெய்வராஜெக ஹோப்பத்தெபற்ற.
அந்த்தெ இப்பங்ங, ஏசுக்கிறிஸ்தினகூடெ சேர்ந்நு ஹொசா ஜீவித ஜீவிசிண்டிப்பா நின்ன, இனி ஆ தெய்வ நேம, நீ குற்றக்காறனாப்புது ஹளி, ஹளத்தெபற்ற.
நிங்க சொந்த இஷ்டும், சொந்த ஆசெயும் உள்ளாக்களாயி நெடதங்ங சாயிவத்தெ தென்னெயாப்புது ஹோப்புது; எந்நங்ங, பரிசுத்த ஆல்ப்மாவின சகாயங்கொண்டு சொந்த ஆசெத கொந்நங்ங நிங்க பொளெச்சம்புரு.
மனுஷன இஷ்டப்பிரகார அடிமெகார்த்திக ஒந்து மைத்தியும் ஹுட்டித்து; தெய்வ ஹளிதா வாக்குபிரகார சொந்த ஹிண்டுறிக ஒந்து மைத்தியும் ஹுட்டித்து.
நன்ன கூட்டுக்காறே, கிறிஸ்து குரிசாமேலெ சத்து நங்காக பேக்காயி கீதுதனபற்றி கூட்டகூடுது கொண்டாப்புது நா ஈமாரி கஷ்ட சகிப்புது. அதன நிங்க நம்புக்கு ஹளி ஹளுதன பகர ஈகளும் நா சுன்னத்து கீவுதனபற்றி கூட்டகூடுதாயித்தங்ங நனங்ங யூதம்மாரா ஹகெ ஹொருவாடல்லோ?