கலாத்தி 2:9 - Moundadan Chetty9 தெய்வ நன்னகூடெ இத்து, நா கீவுதன ஒக்க அனுகிரிசி தந்தாதெ ஹளிட்டுள்ளுதன பிரதானப்பட்ட மூப்பம்மாராயிப்பா யாக்கோபு, பேதுரு, யோவானு ஹளாக்க ஒக்க மனசிலுமாடித்துரு; அதுகொண்டு நன்னும், பர்னபாசினும் ஆக்கள கூட்டதாளெ கூட்டுகெலசகாறாயிற்றெ பலக்கையி தந்து சீகரிசிரு; அந்த்தெ ஆக்க, நீனும், பர்னபாசும் அன்னிய ஜாதிக்காறா எடேக ஒள்ளெவர்த்தமான அறிசிவா; நங்க இஸ்ரேல்காறா எடேக ஒள்ளெவர்த்தமான அருசக்கெ ஹளி ஹளிரு. Faic an caibideil |
அதுமாத்தறல்ல, தெய்வ நன்னமேலெ கருணெ காட்டிப்புதுகொண்டு நா நிங்களகூடெ ஹளுது ஏன ஹளிங்ங, தெய்வ நிங்கள ஏனாகபேக்காயி தெரெஞ்ஞெத்தி ஊதுத்தோ? நிங்காக தெய்வதமேலெ எந்த்தல நம்பிக்கெ உட்டோ? அசு தகுதி உள்ளாக்களாயி நிங்கள பிஜாரிசிதங்ங மதி; அது புட்டட்டு மற்றுள்ளாக்கள பீத்து, நிங்களே ஆக்களகாட்டிலி தொட்டாவாங் ஹளி பிஜாருசுவாட.
இந்த்தெ நா அப்போஸ்தலனாயிற்றெ தெய்வாக கெலசகீவுதும் தெய்வத கருணெ தென்னெயாப்புது; தெய்வ நனங்ங காட்டிதா கருணெ பொருதெ ஆயிபில்லெ; ஏனாக ஹளிங்ங, அப்போஸ்தலம்மாரு எல்லாரினகாட்டிலும் நா கூடுதலு கஷ்டப்பட்டு கெலசகீதிங்; சத்திய ஹளுக்கிங்ஙி நானாயிற்றெ அந்த்தெ கெலசகீதுபில்லெ; நன்னகூடெ இப்பா தெய்வத கருணெ தென்னெயாப்புது நா கெலசகீவத்தெ சகாசிது.
“நீ எருசலேமிக ஹோக்கு” ஹளிட்டுள்ளா சிந்தெ தெய்வ நன்ன மனசினாளெ காட்டிதந்துத்து; அதுகொண்டாப்புது நா அல்லிக ஹோதுது; அன்னிய ஜாதிக்காறாகூடெ ஒள்ளெவர்த்தமான அருசதாப்பங்ங ஏனொக்க ஹளிதிங் ஹளிட்டுள்ளுதன பற்றி, அல்லிப்பா சபெ மூப்பம்மாராகூடெ மாத்தற பிவறாயிற்றெ கூட்டகூடிதிங்; ஏனாக ஹளிங்ங, நா நேரத்தெ கீதுதும் ஈக கீதண்டிப்புதும் ஒக்க பொருதெ ஆக்கோ ஹளிட்டுள்ளா அஞ்சிக்கெ உட்டாயித்து.