Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




எபேசியம்மாரு 5:2 - Moundadan Chetty

2 ஏனாக ஹளிங்ங, ஏசுக்கிறிஸ்து நங்களமேலெ சினேகபீத்து, நங்க கீதா தெற்று குற்றாகபேக்காயி, தன்ன ஜீவதே தெய்வாக ஹரெக்கெ கொடா ஹாற கொட்டாங்; தாங் அந்த்தெ தெய்வாக இஷ்டப்பட்ட ஜீவித ஜீவிசிதா ஹாற தென்னெ, நிங்களும் தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயி ஜீவிசிவா.

Faic an caibideil Dèan lethbhreac




எபேசியம்மாரு 5:2
54 Iomraidhean Croise  

அதே ஹாற தென்னெ மனுஷனாயி பந்தா நானும், மற்றுள்ளாக்க நனங்ங கெலசகீது தருக்கு ஹளிட்டு பந்துபில்லெ; மற்றுள்ளாக்காக சேவெ கீவத்தெகும், ஒந்துபாடு ஜனங்ஙளா ரெட்ச்செபடுசத்தெபேக்காயி, நன்ன ஜீவன கொடத்தெகும் பந்நாவனாப்புது; அதுகொண்டு நிங்களும் அந்த்தெ தென்னெ இருக்கு” ஹளி ஹளிதாங்.


நா நிங்காக ஒந்து ஹொசா நேம தப்புதாப்புது, நிங்க தம்மெலெ தம்மெலெ சினேகிசிவா! நா நிங்கள சினேகிசிதா ஹாற தென்னெ, நிங்களும் ஒப்பன ஒப்பாங் சினேகிசிவா.


ஆகாசந்த எறங்ஙி பந்தா ஜீவங் தப்பா தீனி நானாப்புது; ஆ தீனித திம்மாவாங் எந்தெந்தும் ஜீவுசுவாங்; நன்ன சரீர தென்னெயாப்புது லோகாளெ உள்ளாக்க ஜீவுசத்தெபேக்காயி கொடா தீனி” ஹளி ஹளிதாங்.


ஒந்து பூஜாரி ஏசுக்கிறிஸ்திக கெலசகீவா ஹாற நா தெய்வத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத பொறமெ ஜாதிக்காறிக ஹளிகொட்டிங்; நா கீதா கெலசத பரிசுத்த ஆல்ப்மாவு பரிசுத்தமாடி தெய்வாக இஷ்டப்பட்ட ஹரெக்கெயாயிற்றெ ஏற்றெத்தட்டெ.


ஏனாக ஹளிங்ங, நங்கள எல்லாரின தெற்று குற்றாக உள்ளா சிட்ச்செக பேக்காயி, தெய்வ ஏசின குரிசாமேலெ கொல்லத்தெ ஏல்சிகொட்டுத்து; அந்த்தெ நங்கள எல்லாரினும் சத்தியநேரு உள்ளாக்களாயி மாற்றத்தெபேக்காயி ஏசின ஜீவோடெ ஏள்சிப்புது.


எந்த்தெ ஹளிங்ங, நீ ஒள்ளேவனாயி ஜீவுசத்தெபேக்காயிற்றெ தெய்வ தந்தா தன்ன நேமத அடிஸ்தானதாளெ நின்னகொண்டு ஒயித்தாயி ஜீவுசத்தெ பற்றிபில்லெ; ஆ ஹேதினாளெ நீ சாவினாளெ குடிங்ஙித்தெ, அந்த்தெ குடிங்ஙித்தா நின்ன, தெய்வ கண்டட்டு, தன்ன மங்ஙன மனுஷனாயி ஹளாயிச்சு, சாவிந்த நின்ன ஹிடிபுடிசித்து.


எந்நங்ங நங்களமேலெ தெய்வ ஆமாரி சினேக பீத்திப்புதுகொண்டு, நங்கள ஏனாகபேக்காயி ஊதுத்தோ, அதனாளெ ஒக்க நங்கள ஜெயிப்பத்தெ மாடுகு; தோலத்தேபுட.


அதுமாத்தறல்ல, நிங்க கீவா எல்லா காரெயும் சினேகத்தோடெ கீயிவா.


எதார்த்த ஹளுக்கிங்ஙி, பஸ்கா ஆடாயிப்பா ஏசுக்கிறிஸ்து நங்காக பேக்காயிற்றெ ஹரெக்கெ ஆயிப்புதுகொண்டு நங்கள ஜீவித சுத்திஆத்து; அதன ஓர்மேக பேக்காயிற்றெ ஆப்புது நங்க ஹுளி இல்லாத்த தொட்டித மாடிதிம்புது; அதுகொண்டு நங்கள ஜீவித நாசமாடா, இத்தரமாயிற்றுள்ளா பேடாத்த ஹளே சொபாவத நீக்கி, ஹொசா ஜீவித ஜீவுசுக்கு.


தெய்வாக பேக்காயிற்றெ கெலசகீவத்தெ ஹோப்பா சலாளெ ஒக்க, கிறிஸ்து நங்கள ஜெயிப்பத்தெ மாடிதா ஹாற தென்னெ, எல்லா ஜனங்ஙளும் ஜெயிப்பத்தெ தெய்வ சகாசீதெ; எந்த்தெ ஹளிங்ங, ஒள்ளெ ஒந்து வாசனெ எந்த்தெ பரகீதெயோ அதே ஹாற தென்னெ நங்க ஹோப்பா சலாளெ ஒக்க, நங்களகொண்டு கிறிஸ்தினபற்றி எல்லாரும் அருதீரெ; அதங்ஙபேக்காயி நா தெய்வாக நண்ணி ஹளுதாப்புது.


நங்க கூட்டகூடா ஒள்ளெவர்த்தமான கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெ வாசனெ ஹாற உள்ளுதாப்புது; அந்த்தெ ரெட்ச்சிக்கப்படாக்கள எடேகும், நசிச்சு ஹோப்பாக்கள எடேகும் நங்க தெய்வாகபேக்காயி கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெ வாசனெயாயிற்றெ இத்தீனு.


நங்கள எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின கருணெ எந்த்தலது ஹளி நிங்காக கொத்துட்டல்லோ! ஏசு சம்பத்துள்ளாவனாயி இத்தட்டும் நிங்காகபேக்காயி பாவப்பட்டாவன ஹாற ஆயிதீனெ; ஏனாக ஹளிங்ங நிங்கள சம்பத்துள்ளாக்களாயி மாடுக்கு ஹளிட்டாப்புது அவங், அந்த்தெ கீதிப்புது.


நங்கள தெற்று குற்ற ஒக்க ஷெமிச்சு, ஈ துஷ்ட லோகந்த நங்கள ஹிடிபுடுசத்தெ பேக்காயி, ஏசுக்கிறிஸ்து தன்னதென்னெ ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டாங்; அது நங்கள அப்பனாயிப்பா தெய்வாக இஷ்ட உள்ளா காரெ ஆயித்து.


அதுகொண்டு இனி நா அல்ல ஜீவிசிண்டிப்புது, கிறிஸ்து ஆப்புது நன்ன ஒளெயெ ஜீவிசிண்டிப்புது; இஞ்ஞி நா ஜீவுசா காலதாளெ ஒக்க நன்ன சினேகிசி, நனங்ஙபேக்காயி ஜீவதந்தா தெய்வத மங்ஙனாயிப்பா கிறிஸ்தின நம்பிண்டு தென்னெயாப்புது ஜீவுசுது.


அதுமாத்தறல்ல, தெய்வத காழ்ச்செயாளெ நங்க எல்லாரும் தம்மெலெ தம்மெலெ எதார்த்த சினேக உள்ளாக்களாயும் தெற்று குற்ற இல்லாத்தாக்களாயும், ஜீவுசத்தெபேக்காயி தெய்வ நங்கள ஈ லோக உட்டாப்புதன முச்சே ஏசுக்கிறிஸ்தினகொண்டு, தெரெஞ்ஞெத்தி ஹடதெ.


நிங்க ஏசுக்கிறிஸ்தினமேலெ பீத்திப்பா நம்பிக்கெகொண்டு, கிறிஸ்து நிங்கள மனசினாளெ இப்பத்தெ பேக்காயிற்றும், ஒந்து மர எந்த்தெ மண்ணாளெ பேரு ஹிடுத்து ஒறச்சு நிந்தாதெயோ அதே ஹாற தென்னெ, நிங்க தெய்வதமேலெயும், மற்றுள்ளாக்கள மேலெயும் காட்டா சினேதாளெ ஒறச்சு இருக்கு ஹளி நா பிரார்த்தனெ கீவுதாப்புது.


அந்த்தெ நிங்க தெய்வத பூரணமாயிற்றெ மனசிலுமாடத்தெ பேக்காயும், மற்றுள்ளா எல்லா புத்தித காட்டிலும் ஏசுக்கிறிஸ்தின சினேக எத்தஹோற தொட்டுது ஹளி மனசிலுமாடத்தெ பேக்காயும் பிரார்த்தனெ கீவுதாப்புது.


எந்நங்ங, சபெயாயிப்பா நங்க எல்லாரிகும் கிறிஸ்து தெலெத ஹாற இப்புதுகொண்டு, கிறிஸ்தின சத்தியத ஒறப்பாயிற்றெ கைக்கொண்டு, நிங்க தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயி, ஏசு ஜீவிசிதா ஹாற தென்னெ எல்லா காரெயாளெயும் பிவற உள்ளாக்களாயி ஜீவிசிவா.


ஏனாக ஹளிங்ங, நிங்காக ஏனொக்க கஷ்ட பந்நங்ஙும் அதனொக்க சகிச்சு தம்மெலெ தம்மெலெ, சினேக காட்டி, தாழ்மெ உள்ளாக்காளாயி நெடதணிவா; ஒந்நங்ஙும் பெருமெ ஹளாதிரிவா.


அதுகொண்டு நிங்க எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளுதன பற்றி ஜாகர்தெயாயிற்றெ இரிவா; புத்தி கெட்டாக்கள ஹாற நெடியாதெ, புத்தி உள்ளாக்களாயி நெடிவா.


ஏசுக்கிறிஸ்து தன்ன பெலெபிடிப்புள்ளா சபெயாயிப்பா ஜனங்ஙளிகபேக்காயி, தன்ன ஜீவகொட்டு, ஆக்கள ஜீவிதாளெ உள்ளா அசுத்தித ஒக்க நீரினாளெ கச்சி சுத்திமாடா ஹாற, தெய்வத வஜனகொண்டு ஒந்து அசுத்தியும் இல்லாதெ கச்சி, சுத்தமாடி தனங்ங சொந்த ஜனமாயிற்றெ மாடிதாங்; இதனொக்க ஓர்த்து, மொதேகளிஞ்ஞா கெண்டாக்களும் தங்கள ஹெண்ணாகளமேலெ சினேக காட்டி ஜீவுசுக்கு.


நன்ன செலவிக பேக்காயி நிங்க எப்பாப்பிராத்தின கையிகொட்டு புட்டுது ஒக்க, அவங் நன்னகையி கொண்டு தந்நா; நா ஈக திருப்தியாயிற்றெ இத்தீனெ; அதனாளெ பாக்கியும் ஹடதெ. நிங்க அயெச்சா ஈ காணிக்கெ ஒக்க தெய்வாக இஷ்டப்பட்டா, ஒள்ளெ வாசனெ உள்ளா ஹரெக்கெ ஆப்புது.


எல்லதனகாட்டிலும் எல்லாரினகூடெயும் சினேக உள்ளாக்களாயி இரிவா; சினேக தென்னெயாப்புது நிங்கள ஹொசா ஜீவிதாளெ எல்லதங்ஙும் பூரணமாயிற்றுள்ளா பெந்த உட்டுமாடத்துள்ளுது.


நிங்க, தம்மெலெ தம்மெலெ சினேக உள்ளாக்களாயிருக்கு ஹளி தெய்வதென்னெ நிங்காக ஹளிதந்து ஹடதெ. அதுகொண்டு தம்மெலெ தம்மெலெ உள்ளா சினேகத பற்றி நா நிங்காக எளீக்கு ஹளிட்டுள்ளா ஆவிசெ இல்லெ.


ஒந்நொந்து மனுஷனும் கீதா தெற்று குற்றாக கிட்டத்துள்ளா சிட்ச்செந்த, ஆக்கள ரெட்ச்செபடுசத்தெபேக்காயி ஏசுக்கிறிஸ்து தென்னெயாப்புது தன்னதென்னெ பகர வஸ்துவாயிற்றெ குரிசு மரணாக ஏல்சி கொட்டுதாப்புது; இதொக்க ஒந்து அடெயாளமாயிற்றெ தெய்வ முன்குறிச்சா சமெயாளெ தென்னெ நெடதுத்து.


நீ ஒந்து பாலேகாறனாயி இப்புதுகொண்டு ஒப்பனும் நின்ன நிசார மாடா ஹாற நெடியாதெ; நீ மற்றுள்ளாக்கள முந்தாக எந்த்தெ கூட்டகூடுது, எந்த்தெ பரிமாருது, எந்த்தெ சினேகிசுக்கு, எந்த்தெ தெய்வத நம்புக்கு, தெற்று, குற்ற கீயாதெ எந்த்தெ ஜீவுசுக்கு ஹளிட்டுள்ளா எல்லா காரெயாளெயும் தெய்வ நம்பிக்கெ உள்ளாக்காக முன்மாதிரியாயிற்றெ ஜீவிசி காட்டு.


ஏசுக்கிறிஸ்து, எல்லா அக்கறமந்தும் நீக்கி, நங்கள காத்து ஒள்ளெ காரெ சகலதும் கீவத்தெ மனசுள்ளாக்க ஆப்பத்தெகும் பரிசுத்த ஜனமாயிற்றெ மாடத்தெகும், தன்ன சொந்த ஜனமாயிற்றெ மாடத்தெகும் பேக்காயாப்புது தன்னத்தானே குரிசு மரணாக ஏல்சிகொட்டுது.


ஒந்நொந்து தொட்ட பூஜாரிமாரினும் நேமிசிப்புது ஏனாக ஹளிங்ங, வழிபாடு களிப்பத்தெகும் ஹரெக்கெ களிப்பத்தெகும் ஆப்புது; அதே ஹாற தென்னெ ஈ தொட்ட பூஜாரித கையாளெயும் ஹரெக்கெ கொடத்தெ ஏனிங்ஙி ஒந்து சாதெனெ அத்தியாவிசெயாயிற்றெ இறபேக்காத்து ஆப்புது.


எந்நங்ங கிறிஸ்தின சோரெ அந்த்தெ உள்ளுதல்ல; ஆ சோரெ, ஜீவனுள்ள தெய்வத நங்க கும்முடத்தெபேக்காயி, நங்கள நாசமாடா பிறவர்த்திந்த நங்கள மனசாட்ச்சித திரிச்சு, கூடுதலாயி சுத்தமாடீதெ; ஏனாக ஹளிங்ங கிறிஸ்து, நித்தியமாயிற்றுள்ளா பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு, தன்னதென்னெ தெய்வாகபேக்காயி குற்ற இல்லாத்த ஹரெக்கெயாயிற்றெ ஏல்சிகொட்டுதீனெ.


சொர்க்காளெ இப்புதன நெளலா ஹாற இல்லி இப்பா கூடாரதும், அதனாளெ உள்ளா ஏகதேச சாதெனெதும் இந்த்தெ சுத்திபருசுதாயித்தங்ங, சொர்க்காளெ நேராயிற்றெ இப்புதன சுத்திபருசத்தெ இதனகாட்டிலும் விஷேஷப்பட்ட ஹரெக்கெ களிவாடோ?


ஏசு அந்த்தெ திரிச்சும், திரிச்சும் ஹரெக்கெ களிச்சித்தங்ங, லோக உட்டாதா காலந்த ஹிந்திகும், ஹிந்திகும் பாடுபடத்தெ வேண்டிபந்திக்கு; அதன பகராக லோக அவசான ஆப்பா ஈ காலதாளெ தெற்று குற்றத நீக்கத்தெ பேக்காயி ஒந்தேபரஸ தன்னதென்னெ ஹரெக்கெ களிப்பத்தெ லோகாக பந்துது.


எல்லதனகாட்டிலும் தம்மெலெ தம்மெலெ ஒள்ளெ சினேக உள்ளாக்ளாயி இரிவா; ஏனாக ஹளிங்ங ஒப்பனமேலெ இஞ்ஞொப்பங்ங சினேக உட்டிங்ஙி, ஆ சினேதாளெ ஒந்துபாடு தெற்று குற்றத மறெவத்தெ பற்றுகு.


ஏசுக்கிறிஸ்து எல்லாரிக பேக்காயி தன்ன ஜீவதந்து சத்துதுகொண்டு, நேராயிற்றுள்ளா சினேக ஏன ஹளிட்டுள்ளுது நங்காக கொத்துட்டல்லோ! அதுகொண்டு நங்களும் மற்றுள்ளாக்காக பேக்காயி நங்கள ஜீவத கொடத்தெயும் கடமெ உள்ளாக்களாப்புது.


ஈ கிறிஸ்து தென்னெயாப்புது சத்திய சாட்ச்சியாயி இப்பாவாங்; சத்துஹோதா எல்லாரின எடெந்தும் முந்தெ ஜீவோடெ எத்தாவனும், பூமியாளெ இப்பா எல்லா ராஜாக்கம்மாரிகும் மேலெ தலவனாயிற்றெ இப்பாவனும் அவங் தென்னெயாப்புது; அவங், நங்களமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தன்னதென்னெ சாவிக எல்சிகொட்டட்டு, நங்கள எல்லாரின தெற்று குற்றந்தும் ஹிடிபுடிசிதாங்.


ஆ, நாக்கு ஜீவிகளும், மூப்பம்மாரும், இதுவரெட்ட பாடாத்த ஒந்து ஹொசா பாட்டின பாடிண்டித்துரு; அதனாளெ, “சுருளுபுஸ்தக பொடுசத்தெகும், அதன முத்திரெ ஹொடிசி தொறெவத்தெகும் கழிவுள்ளாவாங் நீ தென்னெயாப்புது; ஏனாக ஹளிங்ங, நின்ன கொந்துரு; எந்நங்ங, நீ நின்ன சோரெகொண்டு எல்லா பாஷெக்காறப்படெந்தும், எல்லா கோத்தறக்காறப்படெந்தும், எல்லா ராஜெக்காறப்படெந்தும் தெய்வாகபேக்காயி ஜனங்ஙளா பெலெகொட்டு பொடிசித்தெ.


Lean sinn:

Sanasan


Sanasan