Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




கொலோசிக்காரு 4:12 - Moundadan Chetty

12 நிங்களப்படெந்த இல்லிக பந்திப்பா எப்பாப்பிராத்தும் நிங்கள கேட்டண்டித்தாங்; நிங்க எல்லாரும் தெய்வத இஷ்ட அருது, ஏசின ஹாற தென்னெ தெகெஞ்ஞாக்களாயி ஆவுக்கு ஹளிட்டு, நிங்காகபேக்காயி ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டு, ஏசுக்கிறிஸ்திகபேக்காயி கெலசகீதண்டித்தீனெ.

Faic an caibideil Dèan lethbhreac




கொலோசிக்காரு 4:12
30 Iomraidhean Croise  

அதுகொண்டு, சொர்க்காளெ இப்பா நிங்கள அப்பாங் சம்பூரணமாயிற்றெ ஒள்ளேவனாயி இப்பாஹேதினாளெ நிங்களும் ஒள்ளேக்களாயி தென்னெ ஜீவிசிவா.”


பெகுமானப்பட்ட தெயாபிலுவே! நங்கள எடநடுவு நெடதா காரெபற்றி கொறே ஆள்க்காரு எளிதிதீரெ; ஆக்க எளிவதாப்பங்ங, ஆதிந்தஹிடுத்து நெடதா காரெ எல்லதும், ஆக்க நேரிட்டு கண்டுதும், மற்றுள்ளாக்க ஹளி கேட்டுதும், ஒக்க சேர்சி பிவறாயிற்றெ எளிதிதீரெ.


எந்நங்ங ஏசு ஹிந்திகும் மனசு பேதெனெபட்டு இத்துதுகொண்டு, சக்தியோடெ பிரார்த்தனெ கீதண்டித்தாங்; அம்மங்ங தன்ன சரீரந்த பெசர்ப்பு சோரெ துளி சொட்டா ஹாற நெலதமேலெ சொட்டிண்டித்து.


நனங்ங சிஷ்யனாயிற்றெ இருக்கு ஹளி பிஜாருசாக்க நா ஹளிதன ஒக்க கைக்கொண்டு நெடெயட்டெ; நா எல்லி இத்தீனெயோ அல்லிதென்னெ நன்ன கெலசகாறனும் இப்பாங்; நனங்ஙபேக்காயி ஒப்பாங் கெலசகீவுதாயித்தங்ங நன்ன அப்பாங் அவன பெகுமானுசுவாங்” ஹளி ஹளிதாங்.


ஏசுக்கிறிஸ்தின நம்பி ஜீவுசா நன்ன கூட்டுக்காறே! நிங்க மற்றுள்ளாக்காக புத்தி ஹளிகொடத்தெ கழிவுள்ளா ஒள்ளெ சொபாவ உள்ளாக்களாயி ஜீவிசீரெ ஹளி நா நம்புதாப்புது.


கூட்டுக்காறே! நங்கள எல்லாரினும் நெடத்தா ஏசுக்கிறிஸ்தினகொண்டு பரிசுத்த ஆல்ப்மாவு நங்கள ஒளெயெ தந்திப்பா சினேகதாளெ நா நிங்களகூடெ ஹளுது ஏன ஹளிங்ங, நனங்ஙபேக்காயி தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா.


கூட்டுக்காறே! நிங்க அன்னிய பாஷெயாளெ பிரார்த்தனெ கீவா காரெயாளெ சிப்பி மக்கள ஹாற இப்பத்தெ பாடில்லெ; பேடாத்த காரேக சிப்பி மக்கள ஹாரும், ஒள்ளெகாரெக வளர்ச்செ உள்ளாக்களாயும் இரிவா.


எந்நங்ங நா தெய்வதபற்றி கொறச்சு அருதிப்பாக்களகூடெ கூட்டகூடதாப்பங்ங, நனங்ஙுள்ளா புத்தியாளெ கூட்டகூடுக்கு ஹளி பிஜாரிசிதிங்; எந்நங்ங, நசிச்சு ஹோப்பா லோகத புத்தியாளெயும் அல்ல; லோகத்தலவம்மாரா புத்தியாளெயும் அல்ல; தெய்வதபற்றி நனங்ஙுள்ளா புத்தியாளெ ஆப்புது கூட்டகூடிது.


ஏனாக ஹளிங்ங, நன்ன கூட்டுக்காறே! கடெசிக நா நிங்களகூடெ ஹளத்துள்ளுது ஏன ஹளிங்ங, சந்தோஷமாயிற்றெ இரிவா, சமாதானமாயிற்றெ இரிவா, தெற்று கீயாதெ ஒள்ளெ பட்டெயாளெ நெடிவா, ஆசுவாசபடிசிவா, ஒந்தே மனசுள்ளாக்களாயி இரிவா, அம்மங்ங சினேகும் சமாதானும் தப்பா தெய்வ நிங்களகூடெ ஏகோத்தும் இக்கு.


மனுஷரா கையிந்த ஒள்ளெ ஹெசறு எத்தத்தெ பேக்காயிற்றெ ஆப்புது நா இந்த்தெ ஒக்க கூட்டகூடுது ஹளி பிஜாருசுவாட; நனங்ங ஒள்ளெ ஹெசறு கிட்டபேக்காத்து தெய்வத கையிந்த ஆப்புது; மனுஷம்மாரா சந்தோஷப்படுசத்தெகோ நா நோடுது? நா இந்தும் அந்த்தெ கீவாவனாயிதுட்டிங்ஙி, நனங்ங ஏசுக்கிறிஸ்தின கெலசகாறனாயி இப்பத்தெபற்றல்லோ!


நன்ன மக்கள ஹாற இப்பா நிங்களகூடெ நா ஹளுது ஏன ஹளிங்ங, கிறிஸ்தின ஹாற நிங்க ஆப்பாவரெட்ட, நா நிங்காகபேக்காயி ஹொட்டெநோம்புலு உள்ளா ஹெண்ணாகள ஹாற ஹிந்திகும் பேதெனெ சகிப்புதாப்புது.


எந்நங்ங இந்து, தெய்வத மங்ஙனாயிப்பா ஏசுக்கிறிஸ்து மனுஷனாயி பந்து சத்துதுகொண்டு, நிங்க குற்ற இல்லாத்தாக்களாயும், பரிசுத்த உள்ளாக்களாயும், தெய்வதகூடெ பெந்த உள்ளாக்களாயும் ஆப்பத்தெ பற்றித்து.


ஆ ஏசுக்கிறிஸ்து தப்பா பூரண புத்தியோடெ நிங்க ஒப்பொப்பனும் கிறிஸ்தின ஹாற தென்னெ தெகெஞ்ஞாக்களாயி வளரத்தெ பேக்காயி ஜாகர்தெயாயி இரிவா ஹளி புத்தி ஹளிதப்புதாப்புது.


நன்ன ஏல்சிதா கெலசத கீதுதீப்பத்தெ பேக்காயி, கிறிஸ்து தப்பா பெலங்கொண்டு நா கூடுதலு பாடுபடுதாப்புது.


நங்களகூடெ கூடி, ஈ ஒள்ளெவர்த்தமான அருசா கெலசத தெய்வாகபேக்காயிற்றெ சத்தியநேரோடெ கீவா பிரியப்பட்டா எப்பாப்பிராத்தினப்படெந்த நிங்க படிச்சு மனசிலுமாடிரு.


நிங்களபற்றி நங்க கேட்டா ஜினந்த தெய்வஇஷ்டத பூரணமாயிற்றெ அறிவத்துள்ளா அறிவு நிங்காக கிட்டத்தெ பேக்காயும், நிங்கள ஆல்ப்மாவிக ஆவிசெ உள்ளா எல்லா அறிவினாளெ நிங்க வளரத்தெ பேக்காயும் நங்க ஏகோத்தும் தெய்வதகூடெ பிரார்த்தனெ கீதண்டித்தீனு.


நிங்கள சபெந்த இல்லிக பந்திப்பா, சினேகுள்ளா ஓநேசிமினும்கூடி தீகிக்கினகூடெ ஹளாயிப்புதாப்புது; அவனும் கிறிஸ்திக பேக்காயி சத்தியநேரோடெ கெலசகீவா நன்ன தம்மன ஹாற உள்ளாவனாப்புது; இல்லி உள்ளா விஷேஷ ஒக்க நிங்களகூடெ கூட்டகூடுரு.


அந்த்தெ சமாதான தப்பா தெய்வதென்னெ நிங்கள மனசு, ஆல்ப்மாவு, சரீரத ஒக்க பூரணமாயிற்றெ சுத்தி மாடாவாங்; அம்மங்ங நங்கள எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்து பொப்பதாப்பங்ங நங்கள ஜீவித குற்ற இல்லாத்துதாயிற்றெ தெய்வ காத்தங்கு.


ஏசுக்கிறிஸ்தின ஒள்ளெவர்த்தமானாக பேக்காயி நன்னகூடெ ஜெயிலாளெ இப்பா எப்பாப்பிராத்தும் நின்ன கேட்டாங்; நன்னகூடெ தெய்வகெலச கீவா நன்ன கூட்டுக்காரு, மாற்கும், அரிஸ்தர்க்கும், தேமா, லூக்கா எல்லாரும் நின்ன கேட்டுரு.


எந்நங்ங, கட்டியுள்ளா ஆகார ஒயித்தாயி வளர்ந்நாக்காக ஆப்புது பேக்காத்து; அந்த்தலாக்காக ஆக்கள அனுபவதாளெ ஒள்ளேது ஏது, ஹொல்லாத்துது ஏது ஹளி திரிச்சறிவத்தெ பற்றுகொள்ளு.


கிறிஸ்து ஈ பூமியாளெ ஜீவிசிண்டித்தா காலதாளெ, சாவிந்த தன்ன ரெட்ச்செபடுசத்தெ கழிவுள்ளா தெய்வதகூடெ, அளுமொறெயோடு, ஒச்செகாட்டி கூடுதலு கஷ்டப்பட்டு பிரார்த்தனெ கீதாங்; அவங் தெய்வதசெல்லி அஞ்சிக்கெயும், பக்தியும் உள்ளாவனாயி இத்தாஹேதினாளெ அவங் கீதா பிரார்த்தனெத தெய்வ கேட்டுத்து.


தெய்வாகும், எஜமானாயிப்பா ஏசுக்கிறிஸ்திகும் பேக்காயி கெலசகீயிவா யாக்கோபு ஹளா நா, எளிவா கத்து ஏன ஹளிங்ங, ஈ லோகத பல சலாளெயும் செதறி ஜீவிசிண்டிப்பா இஸ்ரேல் தேசத ஹன்னெருடு தறவாடுகாறிகும் தெய்வ அனுக்கிரக உட்டாட்டெ.


அந்த்தெ நிங்க, மனசொறப்புள்ளாக்களாயி ஜீவுசதாப்பங்ங, நிங்காக எல்லதனும் சகிப்பத்துள்ளா பொருமெ கிட்டுகு. அதுகொண்டு நிங்க, ஒந்நனாளெயும் கொறவில்லாத்தாக்களாயி, தெய்வசொபாவங்கொண்டு தெகெஞ்ஞாக்களாயும் ஆப்பத்தெ பற்றுகு.


அதுகொண்டு நிங்கள தெற்று குற்றத நிங்க தம்மெலெ சம்சி, தம்மெலெ தம்மெலெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா; அம்மங்ங நிங்கள தெண்ண ஒக்க மாறி சுக ஆக்கு; இப்பிரகார சத்தியநேருள்ளாவன ஒறப்புள்ளா பிரார்த்தனெ பலிக்கு.


நங்கள ஹாற தென்னெ பெலெபிடிப்புள்ளா நம்பிக்கெ கிட்டிப்பா நிங்காக ஏசுக்கிறிஸ்தின கெலசகாறனும், அப்போஸ்தலனுமாயிப்பா சீமோன்பேதுரு ஹளா நா, எளிவா கத்து ஏன ஹளிங்ங; நங்கள காப்பாவனாயிப்பா ஏசுக்கிறிஸ்து சத்தியநேரு உள்ளாவனாயி ஜீவிசிதுகொண்டாப்புது நங்காக ஆ நம்பிக்கெ கிட்டிது.


நங்கள ஜீவிதாத காப்பா ஏசுக்கிறிஸ்தினகொண்டு, நங்க பட்டெ தெற்றி ஹோயுடாதெ இப்பத்தெ நங்கள காத்து, குற்ற இல்லாத்தாக்களாயும், சந்தோஷ உள்ளாக்களாயும், தன்ன சந்நிதியாளெ சேர்சத்தெகும் கழிவுள்ளாவனாயிப்பா ஆ தெய்வாக மாத்தற பெகுமானும், சக்தியும், அதிகாரம் இந்தும் எந்தெந்தும் உட்டாயிறட்டெ; ஆமென்.


Lean sinn:

Sanasan


Sanasan