Biblia Todo Logo
Bìoball air-loidhne

- Sanasan -




கொலோசிக்காரு 3:1 - Moundadan Chetty

1 ஏசுக்கிறிஸ்து ஜீவோடெ ஏளா சமெயாளெ நிங்களும் ஜீவோடெ எத்தாக்களாப்புது ஹளிட்டுள்ளுதன நம்பிதங்ங, சொர்க்கராஜெயாளெ தெய்வத பலபக்க இப்பா சிம்மாசனதாளெ ஏசுக்கிறிஸ்து குளுது பரிச்சண்டிப்புதுகொண்டு, தெய்வ நிங்காகபேக்காயி சொர்க்கராஜெயாளெ பீத்திப்புதன பற்றிட்டுள்ளா சிந்தெயாளெ தென்னெ ஜீவிசிவா.

Faic an caibideil Dèan lethbhreac




கொலோசிக்காரு 3:1
39 Iomraidhean Croise  

‘நா நின்ன சத்துருக்களா நின்ன காலடிக கொண்டு பொப்பாவரெட்ட நீ நன்ன பலபக்க குளுதிரு ஹளி, எஜமானாயிப்பா தெய்வ, நன்ன எஜமானனகூடெ ஹளிதீனெ’ ஹளி தாவீது ஹளிதீனெயல்லோ?


அம்மங்ங ஏசு, “ஹூம் நீ ஹளிதா ஹாற அது நா தென்னெயாப்புது; அதுமாத்தறல்ல, மனுஷனாயி பந்தா நா சர்வசக்தி உள்ளா தெய்வத பலபக்க குளுதிப்புதும், மோடதமேலெ பொப்புதனும் இந்துமொதுலு நிங்க காம்புரு ஹளி, நா நிங்கள எல்லாரினகூடெயும் ஹளுதாப்புது” ஹளி ஹளிதாங்.


எந்நங்ங சொர்க்கதாளெ ஜீவுசத்தெபேக்காயிற்றெ சொத்துமொதுலு சேர்சிபீத்தங்ங, அல்லி ஹுளும் கூட, துரும்பும் ஹிடிய, கள்ளம்மாரும் கட்டண்டு ஹோகரு.


அதுகொண்டு முந்தெ நிங்க கீவத்துள்ளுது ஏன ஹளிங்ங, தெய்வராஜெத பற்றியும் தெய்வத இஷ்ட ஏன ஹளியும் அன்னேஷிவா; அம்மங்ங இதொக்க தெய்வ கூட்டி தக்கு.


‘நின்ன சத்துருக்களா நின்ன காலடிக மாடாவரெட்ட நீ நன்ன பலபக்க குளுதிரு’ ஹளி, தெய்வ நன்ன எஜமானினகூடெ ஹளிதீனெ ஹளி, பரிசுத்த ஆல்ப்மாவினகொண்டு தாவீது ஹளிதீனல்லோ!


அதங்ங ஏசு, “அது நா தென்னெயாப்புது; அதுமாத்தறல்ல மனுஷனாயி பந்தா நா சர்வசக்தி உள்ளா தெய்வத பலபக்க குளுதிப்புதும், மோடதமேலெ பொப்புதும் நிங்க காம்புரு” ஹளி ஹளிதாங்.


இந்த்தெ, எஜமானு ஆக்களகூடெ கூட்டகூடிகளிஞட்டு, சொர்க்காக ஹோயி தெய்வத பலபக்க மதிப்புள்ளா ஸ்தானதாளெ குளுதாங்.


அதுகொண்டு நிங்கள சொத்துமொதுலு ஒக்க மாறி ஒந்தும் இல்லாத்தாக்காக கொடிவா; அந்த்தெ கீவங்ங நிங்காகுள்ளா சொத்துமொதுலின தெய்வ சொர்க்காளெ சேர்சி பீத்து தக்கு; அல்லி சேர்சி பீப்பா சொத்தின, செதுலும் தின; கள்ளம்மாரும் கொண்டு ஹோகரு.


எந்த்தெ ஹளிங்ங, தாவீது எளிதிதா சங்கீத புஸ்தகதாளெ, தெய்வ நன்ன எஜமானனாயிப்பாவனகூடெ நன்ன பலபக்க குளுதிரு; அம்மங்ங நின்ன சத்துருக்களு எல்லாரினும் நா தோல்சி, நின்ன காலடிக கொண்டுபொப்பிங் ஹளி, எளிதி பீத்துதீனல்லோ!


மனுஷனாயி பந்தா நா இந்துமொதுலு சர்வசக்தி உள்ளாவனாயிப்பா தெய்வத பலபக்க குளுதிப்பிங்” ஹளி ஹளிதாங்.


ஏசு, சத்து ஜீவோடெ எத்தட்டு சொர்க்காக ஹத்தி ஹோதாஹாற, தாவீது ஜீவோடெ எத்து ஹோயிபில்லெ; ஏனாக ஹளிங்ங, ‘தெய்வ நன்ன எஜமானினகூடெ, நா நின்ன சத்துருக்களா நின்ன காலடிக மாடாவரெட்ட, நீ நன்ன பலபக்க குளுதிரு’ ஹளி ஹளிதாயிற்றெ தாவீதே ஹளிதீனெ.


எந்நங்ங அவங், பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெஞ்ஞு ஆகாசத நேரெ மேலேக நோடிட்டு, தெய்வத பொளிச்சும், தெய்வத பலபக்க ஏசு நிந்திப்புதனும் கண்டாங்.


சத்து ஜீவோடெ எத்தா கிறிஸ்து தெய்வத பலபக்க குளுது நங்காக பேக்காயி தெய்வதகூடெ கூட்டகூடதாப்பங்ங, ஏறனகொண்டு நங்கள குற்றக்காறங் ஹளி ஹளத்தெ பற்றுகு?


சொந்த ஆசெபிரகார நெடிவாவங்ங சாவுதென்னெ சம்மானமாயிற்றெ கிட்டுகொள்ளு; எந்நங்ங பரிசுத்த ஆல்ப்மாவின இஷ்டப்பிரகார ஜீவுசாவங்ங நித்தியஜீவனும், சமாதானும் சம்மானமாயிற்றெ கிட்டுகு.


நங்க கண்ணாளெ காம்பா கஷ்ட எந்தும் இப்பத்துள்ளுது அல்ல; கண்ணிக காணாத்த ஆ பெகுமானக பேக்காயி காத்தண்டித்தீனு; காம்பா கஷ்டங்ஙளு ஒந்தும் நெலெ நில்ல; கண்ணிக காணாத்த பெகுமான தென்னெ எந்தெந்தும் நெலெ நில்லுகொள்ளு.


எந்த்தெ ஹளிங்ங, சொர்க்கந்த ஈ பூமியாளெ மனுஷனாயி ஹுட்டி, சத்து, பூமித அடிக எறங்ஙி ஹோயி, ஜீவ எத்துகளிஞட்டு, சொர்க்காக ஹோதுதுகொண்டு, ஏசுக்கிறிஸ்து ஈக எல்லா சலாளெயும் சக்தி உள்ளாவனாயி இத்தீனெ ஹளி மனசிலாத்தெயல்லோ!


எந்த்தெ ஹளிங்ங, மொதெகளிச்சா ஹெண்ணாகளகூடெ நா ஹளுதேன ஹளிங்ங, நிங்க ஏசுக்கிறிஸ்தின பெகுமானிசி நெடெவாஹாற தென்னெ, நிங்கள கெண்டாக்களும் அனிசரிசி ஜீவிசிவா.


நிங்கள ஜீவித ஏசுக்கிறிஸ்தினகூடெ பெந்த உள்ளுதாயிற்றெ இப்பதாப்பங்ங, இதுவரெ கீதண்டித்தா லோகபரமாயிற்றுள்ளா சம்பிரதாய சடங்ஙிக ஒக்க சத்தாக்களல்லோ நிங்க? ஹிந்தெ ஏனாக அதன எத்தத்தெ பாடில்லெ, இதன முட்டத்தெ பாடில்லெ, செலதன திம்பத்தெபாடில்லெ ஹளிட்டுள்ளா சமுதாய ஆஜாரப்பிரகார நெடிவுது?


ஈ லோகக்காரெத பற்றி சிந்திசுவாட; சொர்க்கராஜெ பற்றி மாத்தற சிந்திசிங்ங மதி.


அதுமாத்தறல்ல “நா நின்ன சத்துருக்களா நின்ன காலடிக கொண்டு பொப்பாவரெட்ட நீ நன்ன பலபக்க குளுதிரு” ஹளி, தெய்வ ஒந்து தூதனகூடெயும், ஒந்துஜினும் ஹளிபில்லெ.


தெய்வ ஏற ஹளிட்டுள்ளுதனும், தெய்வத மதிப்பு ஏன ஹளிட்டுள்ளுதனும் தன்ன மங்ஙனாயிப்பா ஏசு காட்டீனெ; அவங் தன்ன வாக்கின சக்திகொண்டு, ஈ லோகாளெ உள்ளா எல்லதனும் தாஙி நிருத்தாவனும் ஆப்புது; அவங் மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிச்சு களிஞட்டு, சொர்க்காளெ இப்பா தன்ன அப்பன பலபக்க உள்ளா மதிப்புள்ளா சலதாளெ ஹோயி குளுதுதீனெ.


எந்நங்ங ஏசு ஜனங்ஙளா தெற்று குற்றாகபேக்காயி ஒந்தேபரஸ, அதும் நித்தியமாயிற்றுள்ளா ஹரெக்கெத களிச்சட்டு தெய்வத பலபக்க குளுதுதீனெ.


நங்காக நம்பிக்கெ தந்து, தொடங்ஙி பீப்பாவனும், அதன நிவர்த்தி கீவாவனுமாயிப்பா ஏசினமேலெ நங்கள கண்ணு இறபேக்காத்து; தனங்ங கிட்டத்துள்ளா சந்தோஷத ஓர்த்து, அவமானத வகெபீயாதெ குரிசு பாடின சகிச்சாங்; அதுகொண்டு ஈக தெய்வத பலபக்க குளுதுதீனெ.


இதுவரெ ஹளிதன அர்த்த ஏன ஹளிங்ங, இப்பிரகாரமாயிற்றுள்ளா ஒந்து தொட்ட பூஜாரி சொர்க்காளெ இப்பா தெய்வத பலபக்க குளுதுதீனெ ஹளிட்டுள்ளுது தென்னெயாப்புது.


அந்த்தெ ஜீவோடெ எத்தா ஏசுக்கிறிஸ்து சொர்க்காளெ இப்பா தெய்வதகூடெ குளுது, தூதம்மாரினும் ஆக்கள எல்லா அதிகாரதும், சக்திதும் தன்ன கீளேக மாடிதீனெ.


Lean sinn:

Sanasan


Sanasan