34 எந்தட்டு பேதுரு அவனகூடெ, “ஐனேயா, ஏசுக்கிறிஸ்து நின்ன ஈக சுகமாடுதாப்புது; நீ எத்து நின்ன கெடக்கெத மடக்கு” ஹளி ஹளிதாங்; ஆகளே அவங் எத்து நிந்நா.
அம்மங்ங, ஏசு கையாளெ அவன முட்டிட்டு, “நனங்ங மனசுட்டு, நினங்ங சுகஆட்டெ” ஹளி ஹளிதாங், ஆகளே அவனமேலிந்த குஷ்டரோக மாறி சுத்தஆத்து.
“மனுஷனாயி பந்தா நனங்ங பூமியாளெ மனுஷம்மாரா தெற்று குற்றத ஷெமிப்பத்தெ அதிகார உட்டு ஹளிட்டுள்ளா காரெ நிங்க மனசிலுமாடுக்கு” ஹளி ஹளிதாங்; எந்தட்டு, தளர்வாதக்காறனகூடெ, “நீ நின்ன கெடெக்கெத எத்திண்டு, நின்ன ஊரிக ஹோ” ஹளி ஹளிதாங்.
இந்த்தெ ஏசு தன்ன ஆதியத்த அல்புத கீது தன்ன பெகுமானத காட்டிதாங். கலிலாளெ இப்பா கானா பாடதாளெ ஆப்புது ஈ சம்பவ நெடதுது; ஏசின சிஷ்யம்மாரும் தன்னமேலெ நம்பிக்கெ பீத்துரு.
கொறே ஜினாயிற்றெ அவ இந்த்தெ ஹளி பந்நண்டித்தா; ஒந்துஜின பவுலு அரிசஹத்திட்டு, அவளபக்க திரிஞ்ஞு, “நீ இவளபுட்டு ஹோ” ஹளி நா ஏசுக்கிறிஸ்தின ஹெசறாளெ ஹளுதாப்புது ஹளி, அவளமேலெ ஹிடுத்தித்தா பேயிதகூடெ ஹளிதாங்; ஆகளே அது அவளபுட்டு ஹோயுடுத்து.
பேதுரு அது கண்டட்டு ஆக்களகூடெ, “இஸ்ரேல் ஜனங்ஙளே நிங்க இது கண்டு ஆச்சரியபடுது ஏக்க? நங்கள சொந்த சக்தியாளெயும், பக்தியாளெயும் நங்க இவன நெடெவத்தெ மாடிதும் ஹளி பிஜாருசுது ஏக்க?
இத்தோல! நிங்கள கண்ணா முந்தாக நிந்திப்பா இவன, நிங்க எல்லாரிகும் கொத்துட்டு; ஏசினமேலெ பீத்திப்பா நம்பிக்கெ தென்னெயாப்புது இவன ஒயித்துமாடிது; நிங்கள எல்லாரின முந்தாக இவங்ங பரிபூரண சுககிட்டிதும் ஈ நம்பிக்கெயாளெ தென்னெயாப்புது.
அம்மங்ங பேதுரு அவனகூடெ, “ஹொன்னு, பெள்ளி ஒந்தும் நன்னகையி இல்லெ; நன்னகையி உள்ளுதன நினங்ங தரக்கெ; நசரெத்து ஏசுக்கிறிஸ்தின ஹெசறாளெ நீ எத்து நெடெ” ஹளி ஹளிட்டு,
நசரெத்துகாறனாயிப்பா ஏசுக்கிறிஸ்தின ஹெசறாளெ தென்னெயாப்புது இவங் நிங்கள முந்தாக சுகஆயி நிந்திப்புது; ஈ சங்ஙதி நிங்களும், இஸ்ரேல் ஜனங்ஙளு எல்லாரும் அருதிருக்கு; நிங்க ஏசின குரிசாமேலெ தறெச்சு கொந்துரு; எந்நங்ங, சத்தா ஏசின தெய்வ ஜீவோடெ ஏள்சித்து.
அல்லி, எட்டு வர்ஷமாயிற்றெ கெடதா கெடெக்கெயாளே இத்தா, ஐனேயா ஹளி ஹெசறுள்ளா ஒந்து தளர்வாத தெண்ணகாறன கண்டாங்.
லித்தா, சாரோனு ஹளா சலாளெயும், உள்ளா ஜனங்ஙளு எல்லாரும் அது கண்டட்டு, ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு.