19 “நா ஏறன தெலேமேலெ கையிபீத்தீனெயோ அவங்ங பரிசுத்த ஆல்ப்மாவு கிட்டுக்கு; அதங்ஙுள்ளா அதிகாரத நனங்ங தருக்கு” ஹளி கேட்டாங்.
எதார்த்தமாயிற்றெ தெய்வ ஒப்பனே ஒள்ளு; மனுஷரு நிங்களபற்றி பெருமெ ஹளத்தாப்பங்ங நிங்க சந்தோஷப்பட்டீரெ; எந்நங்ங தெய்வ நிங்களபற்றி பெருமெ ஹளா ஹாற நிங்க நெடிவுதில்லெ; அந்த்தெ இப்பங்ங நிங்க எந்த்தெ நன்ன நம்புரு?
அப்போஸ்தலம்மாரு ஜனங்ஙளாமேலெ கையிபீத்து பிரார்த்தனெ கீவதாப்பங்ங, ஆக்காக பரிசுத்த ஆல்ப்மாவு கிட்டிதன சீமோனு கண்டட்டு, பேதுரு, யோவனப்படெ ஹண கொண்டுபந்தட்டு,
அம்மங்ங பேதுரு அவன நோடிட்டு, “தெய்வ தானமாயிற்றெ தந்துதன நீ ஹணகொட்டு பொடுசக்கெ ஹளி பிஜாரிசிப்புதுகொண்டு, நீனும் நின்ன ஹணதகூடெ நசிச்சண்டு ஹோ.
தெய்வத நம்பி ஜீவுசா நிங்காக நா நேரத்தே இந்த்தல காரெ ஒக்க எளிதித்திங்; எந்நங்ங, நிங்கள எடேக தன்னத்தானே ஒந்து தலவன ஹாற பிஜாசிண்டிப்பா தியோத்திரப்பு ஹளாவாங் நங்கள அங்ஙிகரிசிபில்லெ.