39 அல்லா, இது தெய்வதகொண்டு உட்டாதுது ஆயித்தங்ங, ஈக்கள கொல்லத்தெ நிங்களகொண்டு பற்ற; நிங்க அதங்ஙபேக்காயி எறங்ஙிதங்ங, தெய்வதகூடெ மல்லுகெட்டா ஹாற இக்கு; ஓர்த்தணிவா!” ஹளி ஹளிதாங்.
நா நின்னகூடெ ஒந்து காரெகூடி ஹளுதாப்புது; நின்ன ஹெசறு பேதுரு; அதன அர்த்த பாறெக்கல்லு ஆயிப்புதுகொண்டு, ஈ பாறெக்கல்லினமேல நன்ன சபெத கெட்டுவிங்; பாதாளத சக்தி அதன ஜெயிப்பத்தெபற்ற.
ஏனாக ஹளிங்ங, நிங்க ஆக்களகூடெ கூட்டகூடதாப்பங்ங, எந்த்தெ கூட்டகூடுக்கு ஏன ஹளுக்கு ஹளிட்டுள்ளா புத்தித நா நிங்கள பாயாளெ தப்பிங்; அம்மங்ங, ஆக்க நிங்களகூடெ ஒந்தும் திரிச்சு ஹளாரரு.
அதுகொண்டு, எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்தினமேலெ நங்க நம்பிக்கெ பீத்திப்பங்ங, நங்காக தெய்வ தந்தா வரத ஹாற தென்னெ அதே வரத ஆக்காகும் கொட்டுஹடதெ ஹளிட்டுள்ளுது ஈ காரெயாளெ மனசிலாத்தெயல்லோ? அந்த்தெ இப்பங்ங, தெய்வத தடுப்பத்தெ நா ஏற?” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு, அல்லி பயங்கர ஜெகள உட்டாத்து; அம்மங்ங, பரீசம்மாரா எடெந்த செல பண்டிதம்மாரு எத்து நிந்தட்டு, “ஈ மனுஷனமேலெ, நங்க ஒந்து தெற்றும் கண்டுபில்லெ; ஒந்து தெய்வதூதனோ, அல்லிங்ஙி தெய்வத ஆல்ப்மாவோ அவனகூடெ கூட்டகூடித்தங்ங, நங்க ஏனாக தெய்வதகூடெ யுத்தாக நில்லுது” ஹளி தர்க்கிசிரு.
எந்நங்ங, ஸ்தேவானின வாக்கிகும், பரிசுத்த ஆல்ப்மாவு அவங்ங கொட்டா அறிவிகும் எதிர்த்து, அவனகூடெ கூட்டகூடத்தெ ஆக்களகொண்டு பற்றிபில்லெ.
அடங்ஙாத்தாக்களே, தெய்வ வாக்கு கேளத்தெ மனசில்லாத்தாக்களே, நிங்கள கார்ணம்மாரா ஹாற தென்னெ, நிங்களும், பரிசுத்த ஆல்ப்மாவிக எதிர்த்து நிந்தீரே?
அம்மங்ங அவங் “எஜமானனே, நீ ஏறா?” ஹளி கேட்டாங்; அதங்ங எஜமானு, “நீ பேதெனெபடுசா ஏசு, தென்னெயாப்புது நா” ஹளி ஹளிதாங்.
ஏனாக ஹளிங்ங, மனுஷன கண்ணிக தொட்ட சக்தியாயிற்றெ காம்புதொக்க தெய்வத காழ்ச்செயாளெ ஒந்தும் இல்லெ; மனுஷன கண்ணிக தொட்ட அறிவுள்ளா காரெ ஆயிற்றெ காம்புதொக்க தெய்வத காழ்ச்செயாளெ பொரும் பொட்டத்தர தென்னெயாப்புது.
அந்த்தெ கீவதாப்பங்ங, தெய்வாக நங்களமேலெ அரிச பாராதிக்கோ? தெய்வத அரிச நிங்களகொண்டு தாஙத்தெ பற்றுகோ?