34 அம்மங்ங; கமாலியேல் ஹளா ஒந்து பரீசங் சங்கதாளெ எத்து நிந்நா; அவங் எல்லாரின எடநடுவும் மதிப்புள்ளா ஞாயசாஸ்த்திரி ஆயித்தாங்; அவங், அப்போஸ்தலம்மாரா அரக்களி ஹொறெயெ கூட்டிண்டு ஹோப்பத்தெ ஹளிட்டு,
அந்த்தெ மூறுஜின களிஞட்டு ஏசின அம்பலதாளெ கண்டுரு. ஏசு அல்லி யூதமத குருமாரா எடநடுவு குளுது ஆக்க கூட்டகூடுதன கேட்டண்டும், ஆக்களகூடெ கேள்வி கேட்டண்டும் இத்தாங்.
ஹிந்தெ ஒந்துஜின ஏசு ஜனங்ஙளாகூடெ கூட்டகூடிண்டிப்பங்ங எருசலேமு, கலிலா, யூதேயா, அதன சுத்தூடுள்ளா பல சலந்தும் பந்தா பரீசம்மாரும் வேதபண்டிதம்மாரும் ஏசு கூட்டகூடுதன குளுது கேட்டண்டித்துரு; எல்லா தெண்ணகாறினும் சுகமாடத்துள்ளா தெய்வத சக்தி ஏசிக உட்டாயித்து.
ஏசு அவனகூடெ, “நீ இஸ்ரேல் ஜனங்ஙளிக குருவாயிற்றெ இத்தட்டும் நினங்ங இதொந்தும் கொத்தில்லே?
“நா சிசிலியா நாடினாளெ இப்பா தர்சு பட்டணதாளெ ஹுட்டிதா யூதனாப்புது; நா தொடுதாதுது எருசலேம் பட்டணதாளெ ஆப்புது; அல்லி கமாலியேலினப்படெ நங்கள கார்ணம்மாரின யூத நேமத ஒக்க கிரமப்பிரகார படிச்சட்டு, இந்து நிங்க எல்லாரும் தெய்வதகுறிச்சு வைராக்யத்தோடெ இப்பா ஹாற தென்னெ, நானும் வைராக்யத்தோடெ ஜீவிசிதிங்.
அதுகொண்டு, ஆக்க பேதுறினும், யோவானினும் ஆலோசனெ சங்கதபுட்டு ஹொறெயெ ஹோப்பத்தெ ஹளிட்டு, ஆக்க தம்மெலெ தம்மெலெ அதனபற்றி கூட்டகூடிரு.
ஆக்க அது கேட்டு பொளாப்செரெ அம்பலதாளெ ஹுக்கி உபதேசகீதண்டித்துரு; தொட்ட பூஜாரியும், அவனகூடெ உள்ளா ஆள்க்காரும் பந்தட்டு, யூத சங்கக்காறினும், இஸ்ரேல்ஜனத மூப்பம்மாரினும் ஊதுகூட்டிட்டு, அப்போஸ்தலம்மாரா கூட்டிண்டுபொப்பத்தெ பேக்காயி பட்டாளக்காறா ஜெயிலிக ஹளாய்ச்சுரு.
அந்த்தெ ஆக்கள கூட்டிண்டுஹோயிட்டு, யூத சங்கதாளெ நிருத்திரு; அம்மங்ங தொட்டபூஜாரி ஆக்கள நோடிட்டு,
சங்கக்காறாகூடெ, “இஸ்ரேல் ஜனங்ஙளே! ஈக்கள காரெயாளெ நிங்க கொறச்சு ஜாகர்தெயாயிற்றெ இத்தணிவா.