16 அந்த்தெ எருசலேமின சுத்தூடுள்ளா பட்டணந்த கொறே தெண்ணகாறினும், பேயி ஹிடுத்தா ஆள்க்காறினும், ஜனங்ஙளு கொண்டுபந்து கெடத்திரு; ஆக்க எல்லாரிகும் சுக ஆத்து.
இதொக்க களிஞட்டு, பண்டிதம்மாரு நன்ன ஏமாத்தியுட்டுரு ஹளி கண்டா ஏரோதுராஜாவு பயங்கர அரிசஹத்திட்டு, பண்டிதம்மாராகூடெ கேட்டருதா ஹாற தென்னெ பெத்லகேம் பாடதாளெயும், அதன அரியோடெ இப்பா மற்றுள்ளா பாடதாளெயும், இப்பா எருடு வைசிக உள்பட்டா எல்லா கெண்டுமக்களும் ஆளாபுட்டு கொந்துட்டாங்.
ஏசினபற்றி சிரியா தேச எல்லாடெயும் பாட்டாத்து; அம்மங்ங பலவித தெண்ணகாறினும், பேயி ஹிடுத்தா ஆள்க்காறினும் ஜனங்ஙளு ஏசினப்படெ கொண்டுபந்துரு; அதனாளெ கைகாலு பாராத்தாக்க, தளர்வாதக்காரு, அஸ்மார ஹிடுத்தாக்க ஒக்க இத்துரு; ஆக்கள ஒக்க ஏசு சுகமாடிதாங்.
அந்து சந்நேரக ஆப்பதாப்பங்ங பேயி ஹிடுத்தித்தா ஒந்துபாடு ஆள்க்காறின ஏசினப்படெ கொண்டுபந்துரு; ஏசு ஒந்து வாக்கு ஹளத்தாப்பங்ங பேயொக்க ஆக்களபுட்டு ஓடித்து; தெண்ணகாரு எல்லாரினும் ஏசு சுகமாடிதாங்.
ஹிந்தெ ஒந்துஜின ஏசு ஜனங்ஙளாகூடெ கூட்டகூடிண்டிப்பங்ங எருசலேமு, கலிலா, யூதேயா, அதன சுத்தூடுள்ளா பல சலந்தும் பந்தா பரீசம்மாரும் வேதபண்டிதம்மாரும் ஏசு கூட்டகூடுதன குளுது கேட்டண்டித்துரு; எல்லா தெண்ணகாறினும் சுகமாடத்துள்ளா தெய்வத சக்தி ஏசிக உட்டாயித்து.
ஆக்க எல்லாரும் ஏசு கூட்டகூடுதன கேளத்தெகும், ஆக்கள தெண்ண ஒக்க மாறி சுகாப்பத்தெகும் பேக்காயி அல்லிக பந்தித்துரு. ஆக்களாளெ பேயி ஹிடுத்தித்தாக்களும் சுகஆதுரு.
எந்நங்ங ஜனங்ஙளு ஆக்க ஹோப்புது அருதட்டு, ஏசின ஹிந்தோடெ ஹோதுரு; ஏசு ஜனங்ஙளா சீகரிசி, ஆக்காக தெய்வராஜெத பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத ஹளிகொட்டட்டு, ஆக்களாளெ தெண்ணகாறாயி இத்தாக்கள ஒக்க சுகமாடிதாங்.
நன்ன நம்பாக்க எல்லாரும் நா கீவுதன ஆக்களும் கீவுரு; நா நன்ன அப்பனப்படெ ஹோப்புதுகொண்டு, அதனகாட்டிலும் தொட்ட காரெ கீவுரு; ஹளி நிங்களகூடெ ஒறப்பாயிற்றெ ஹளுதாப்புது.
பேதுரு நெடது ஹோப்பதாப்பங்ங, அவன நெளலாதங்ஙும் தெண்ணகாறாமேலெ தட்டத்தெ பேக்காயி, கொறே தெண்ணகாறா கெட்டலாமேலெயும் கெடெக்கெமேலெயும் கெடத்தி கொண்டுபந்து தெருவுகூடி பீத்துரு.
அம்மங்ங தொட்ட பூஜாரியும் அவனகூடெ உள்ளா சதுசேயக்கூட்டக்காரும் அசுயபட்டு, அப்போஸ்தலம்மாரா ஹிடுத்து, பொதுவாயிற்றுள்ளா ஜெயிலாளெ ஹைக்கிரு.
பேறெ ஒப்பங்ங, தெய்வதமேலெ உள்ளா நம்பிக்கெத கூட்டத்தெ சகாய கீதீனெ; பேறெ ஒப்பங்ங தெண்ணகாறா சுகமாடத்தெ சகாசீனெ.
அதுகொண்டு நிங்கள தெற்று குற்றத நிங்க தம்மெலெ சம்சி, தம்மெலெ தம்மெலெ தெய்வதகூடெ பிரார்த்தனெ கீயிவா; அம்மங்ங நிங்கள தெண்ண ஒக்க மாறி சுக ஆக்கு; இப்பிரகார சத்தியநேருள்ளாவன ஒறப்புள்ளா பிரார்த்தனெ பலிக்கு.