13 ஜனங்ஙளு எல்லாரும் அப்போஸ்தலம்மாரா மதிச்சு பந்துரு; எந்நங்ஙும், பொறமெ உள்ளாக்க ஒப்புறிகும் ஈக்களகூடெ சேரத்தெ தைரெ பந்துபில்லெ.
எந்நங்ங ஜனங்ஙளு ஒக்க ஏசினகூடெ இத்து, ஏசு ஹளிகொடா உபதேசத ஒக்க சிர்திசி கேட்டண்டித்துரு; அதுகொண்டு ஏன கீவுது ஹளி கொத்தில்லாதெ ஆலோசிண்டித்துரு.
இந்த்தெ ஒக்க இத்தட்டும், யூத மூப்பம்மாராளெ கொறே ஆள்க்காரு ஏசினமேலெ நம்பிக்கெ பீத்துரு; எந்நங்ங பிரார்த்தனெ மெனெந்த ஹொறெயெ மாடியுடுரு ஹளி பரீசம்மாரிக அஞ்சிட்டு ஹொறெயெ ஹளிபில்லெ.
அரிமத்தி பாடக்காறனாயிப்பா ஜோசப்பு ஹளாவனும் ஏசின சிஷ்யனாயித்தாங்; அவங் யூதம்மாரிக அஞ்சிண்டித்தா ஹேதினாளெ, ஏசின சிஷ்யனாயிற்றெ தன்ன ஹொறெயெ காட்டிபில்லெ; அவங் ஏசின சவத குரிசிந்த எறக்கி, கொண்டுஹோப்பத்தெ பேக்காயி பிலாத்தினகூடெ அனுவாத கேட்டாங்; பிலாத்தும் அனுவாத கொட்டாங்; ஜோசப்பு ஏசின சவத கொண்டுஹோதாங்.
அவன அவ்வெ அப்பாங் யூதம்மாரிக அஞ்சிதுகொண்டு அந்த்தெ ஹளிரு; ஏனாக ஹளிங்ங, ஏசின கிறிஸ்து ஹளி ஏரிங்ஙி நம்பிதுட்டிங்ஙி அவன பிரார்த்தனெ மெனெந்த ஹொறெயெ மாடுக்கு ஹளி யூதம்மாரு நேரத்தே தீருமானிசித்துரு.
ஈ சங்ஙதி எபேசாளெ ஜீவிசிண்டித்தா யூதம்மாரு, அன்னிய ஜாதிக்காரு எல்லாரும் அருதுரு; ஆக்க எல்லாரிகும் பயங்கர அஞ்சிக்கெ ஹுக்கித்து; எஜமானனாயிப்பா ஏசின எல்லாரும் பெகுமானிசிரு.
ஏகோத்தும் தெய்வத வாழ்த்தி, தன்ன தயவினாளெ ஜீவிசி பந்துரு; ஜனங்ஙளா எடநடுவும் ஈக்காக ஒள்ளெ ஹெசறு உட்டாயித்து; அந்த்தெ, ஒந்நொந்து ஜினும் எஜமானனாயிப்பா ஏசு தன்ன நம்பி பொப்பாக்கள, ஆக்களகூடெ சேர்சிதாங்.
நெடதா சங்ஙதி பற்றி, அல்லி இத்தா ஜனங்ஙளு எல்லாரும் தெய்வத பெகுமானிசிண்டித்துரு; அதுகொண்டு, ஆக்க ஜனங்ஙளிக அஞ்சிட்டு, ஈக்கள சிட்ச்சிசத்தெ காரண ஒந்தும் இல்லாத்தஹேதினாளெ, ஆக்கள அனிசிட்டு புட்டுட்டுரு.
ஆகளே, அம்பலத காவல்தலவங் காவல்காறா கூட்டிண்டுஹோயிட்டு, ஆக்கள ஹிடுத்து எளத்தண்டு ஹோதங்ங, ஜனங்ஙளு கல்லெறிவுரு ஹளி அஞ்சிட்டு, ஆக்கள உபதருசாதெ ஊது கூட்டிண்டுஹோதாங்.
அனனியா ஈ, வாக்கு கேளங்ங ஆகளே கீளெபித்து சத்தண்டுஹோதாங்; இது அருதா எல்லாரிகும் பயங்கர அஞ்சிக்கெ உட்டாத்து.
பேறெ ஒப்பாங் கீதா கெலசங்கொண்டு கிட்டிதா நன்மெத, அது நன்னகொண்டாப்புது கிட்டிது ஹளி, நங்க பெருமெ ஹளாக்களல்ல; அந்த்தெ ஹளிதங்ங, அது தெற்றாப்புது; நிங்க ஏசினமேலெ பீத்திப்பா நம்பிக்கெ கூடுதலு பெருகதாப்பங்ங, நிங்களும் நிங்கள அரியோடெ இப்பாக்கள எடேக ஹோயி ஒள்ளெவர்த்தமான அருசுரு.