8 அம்மங்ங, பரிசுத்த ஆல்ப்மாவாளெ தும்பி இத்தா பேதுரு ஆக்களகூடெ, யூதம்மாரா தலவம்மாரே, இஸ்ரேலின மூப்பம்மாரே கேளிவா.
அவ அந்த்தெ ஹளத்தாப்பங்ங தென்னெ எலிசபெத்தின ஹொட்டெயாளெ இத்தா மைத்தி சந்தோஷதாளெ அனங்ஙித்து; அம்மங்ங அவ, பரிசுத்த ஆல்ப்மாவின சகாயதாளெ,
பிலாத்து தொட்டபூஜாரிமாரினும், மூப்பம்மாரினும் ஜனங்ஙளு எல்லாரினும் பொப்பத்தெ ஹளிட்டு,
ஆ சமெயாளெ சவுலு ஹளா பவுலு, பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெஞ்ஞு,
அம்மங்ங, ஆக்க எல்லாரும் பரிசுத்த ஆல்ப்மாவினாளெ தும்பி, பரிசுத்த ஆல்ப்மாவு ஆக்காக கொட்டா கழிவு அனிசரிசி, பலவித பாஷெயாளெ கூட்டகூடத்தெ தொடங்ஙிரு.
ஆக்க, இந்த்தெ ஹளி பிரார்த்தனெ கீவங்ங, ஆக்க கூடித்தா சல குலுங்ஙித்து; ஆக்க எல்லாரும் பரிசுத்த ஆல்ப்மாவாளெ தும்பி, தைரெயாயிற்றெ தெய்வ வஜனத அறிசிரு.
பிற்றேஜின யூத ஜனங்ஙளா தலவம்மாரும், மூப்பம்மாரும், வேதபண்டிதம்மாரும், தொட்டபூஜாரிமாராயிப்பா காய்பா, அன்னா, யோவானும், அலெக்சாண்டுரும், தொட்டபூஜாரித குடும்பக்காரு ஈக்க எல்லாரும் எருசலேமிக கூடிபந்துரு.
ஈக்க, அப்போஸ்தலம்மாரா ஊது நடுவின நிருத்திட்டு, நிங்க ஏது சக்தியாளெ, ஏறன ஹெசறாளெ இதொக்க கீதுது ஹளி கேட்டுரு.
எந்நங்ங அவங், பரிசுத்த ஆல்ப்மாவாளெ நெறெஞ்ஞு ஆகாசத நேரெ மேலேக நோடிட்டு, தெய்வத பொளிச்சும், தெய்வத பலபக்க ஏசு நிந்திப்புதனும் கண்டாங்.