10 அம்பலத அலங்கார பாகுலப்படெ குளுது பிச்செ எத்திண்டித்தாவங் இவனாப்புது ஹளி அருதட்டு, அவங்ங சம்போசிதன கண்டா எல்லாரும் பயங்கர ஆச்சரியபட்டு அந்தபுட்டுரு.
அம்மங்ங ஆ நாடினாளெ இத்தா ஜனங்ஙளு எல்லாரும் ஏசு ஏற ஹளிட்டுள்ளுது மனசிலுமாடிரு; எந்தட்டு சுற்றுவட்டாராளெ உள்ளா எல்லா சலாகும் ஆளா ஹளாயிச்சு, எல்லா தெண்ணகாறினும் ஏசினப்படெ கொண்டுபந்துரு.
அம்மங்ங எல்லாரும் பயங்கர ஆச்சரியபட்டு, “அப்பாடா! ஏன ஒந்து அதிகாரம், சக்தியும் உள்ளா வாக்கு? பேயிகூடிங் ஏசின வாக்கிக அஞ்சிட்டு ஓடீதல்லோ!” ஹளி ஆக்க தம்மெலெ கூட்டகூடிண்டித்துரு.
அம்மங்ங எல்லாரும் தெய்வத சக்தி கண்டட்டு அதிசயப்பட்டுரு; ஏசு கீதா எல்லா காரெதபற்றி ஜனங்ஙளு ஆச்சரியபட்டண்டித்துரு.
அப்பாங் தன்ன மங்ஙனமேலெ சினேக பீத்திப்புதுகொண்டு, தாங் கீவா எல்லா காரெதும் தன்ன மங்ஙங்ங காட்டிகொடுவாங்; நிங்க எல்லாரும் ஆச்சரியபடா ஹாற இதனகாட்டிலும் தொட்ட காரெத அப்பாங் மங்ஙங்ங காட்டிகொடுவாங்.
ஏசு ஆக்களகூடெ, “இது இவங் கீதா குற்றும் அல்ல, இவன அவ்வெ அப்பாங் கீதா குற்றும் அல்ல, தெய்வ கீவா காரெ இவனகொண்டு காட்டத்தெ பேக்காயிற்றெ ஆப்புது இவங் இந்த்தெ குருடனாயி ஹுட்டிது.
அம்மங்ங, அரியோடெ இத்தாக்களும், அவங் குருடனாயி பிச்செ எத்திண்டு இத்துதனும் கண்டாக்க, “இவங் இல்லி குளுது பிச்செ எத்திண்டித்தாவனல்லோ?” ஹளி ஹளிண்டித்துரு.
ஆக்க எல்லாரும் அந்தபுட்டு சம்செயாளெ, இது ஏனாயி தீயிகோ? ஹளி தம்மெலெ தம்மெலெ கூட்டகூடிண்டித்துரு.
ஆக்க எல்லாரும் ஆச்சரியத்தோடெ, தம்மெலெ தம்மெலெ நோடிட்டு, “ஈ கூட்டகூடுது ஒக்க கலிலாக்காரு அல்லோ!
அம்மங்ங ஹுட்டிதா காலமொதலு காலு பாராத்த ஒப்பன செலாக்க அம்பலாக ஹொத்தண்டு பந்துரு; அம்பலாக பொப்பாக்களகூடெ பிச்செ கேளத்தெபேக்காயி, அவன ஜினோத்தும் அலங்கார பாகுலு ஹளா கோபுர பாகுலின அரியெ குளுசுரு.