35 அந்த்தெ ஹளிட்டு, தொட்டித எத்தி எல்லாரின முந்தாகும், தெய்வாக நண்ணி ஹளிட்டு முருத்து திம்பத்தெ கூடிதாங்.
எந்தட்டு ஏசு ஜனங்ஙளாகூடெ, நெலதாளெ உள்ளா ஹுல்லுகூடி குளிவத்தெ ஹளிட்டு, ஆ ஐது தொட்டிதும், எருடு மீனினும் எத்தி ஆகாசாக நோடி தெய்வாக நண்ணி ஹளிட்டு, அதனொக்க முருத்து முருத்து, சிஷ்யம்மாரா கையி கொட்டாங்; சிஷ்யம்மாரு ஜனங்களிக பொளிம்பி கொட்டுரு.
ஆ ஏளு தொட்டிதும் மீனினும் ஒக்க கையாளெ எத்தி தெய்வாக நண்ணி ஹளிட்டு, முருத்து முருத்து சிஷ்யம்மாரா கையாளெ கொட்டாங்; ஆக்க அதனொக்க ஜனங்ஙளிக பொளிம்பி கொட்டுரு.
அம்மங்ங ஏசு ஜனங்ஙளு எல்லாரினும் நெலதாளெ குளிவத்தெ ஹளிட்டு, ஆ ஏளு தொட்டிதும் எத்தி தெய்வாக நண்ணி ஹளிட்டு முருத்து முருத்து, ஜனங்ஙளிக கொடத்தெ ஹளி சிஷ்யம்மாரா கையி பொளும்பத்தெ கொட்டாங்; ஆக்க அதனொக்க ஜனங்ஙளிக பொளிம்பி கொட்டுரு.
எந்தட்டு சந்தெக தீனிதிம்பா சமெயாளெ, ஏசு தொட்டித கையாளெ எத்தி, தெய்வாக நண்ணி ஹளி முருத்தட்டு, ஆக்காக திம்பத்தெ கொட்டாங்.
ஏசு ஆ தொட்டித எத்தி, தெய்வாக நண்ணி ஹளிட்டு, ஆள்க்காறிக பொளிம்பி கொட்டாங்; அதே ஹாற தென்னெ மீனினும் எத்தி ஆக்காக கொட்டாங்; எல்லாரிகும் இஷ்டம்போலெ கிடுத்து.
முந்தாளஜின ஏசு, தெய்வாக நண்ணி ஹளிட்டு கொட்டா தொட்டித ஆள்க்காரு திந்தா சலத அரியெ பேறெ செல தோணியும் திபேரியந்த பந்து எத்தித்து.
கிறிஸ்தின பற்றிட்டுள்ளா ஒள்ளெவர்த்தமானத அருசத்தெ நனங்ங நாணக்கேடு ஒந்தும் இல்லெ; ஏனாக ஹளிங்ங யூதம்மாராதங்ஙும் செரி, அன்னிய ஜாதிக்காறாதாங்ஙும் செரி, அதனாளெ ஏறொக்க ஒள்ளெவர்த்தமானத நம்பி ஏற்றெத்தீரெயோ ஆக்கள ஜீவிதாத காப்பத்துள்ளா சக்தி ஆ ஒள்ளெவர்த்தமானதாளெ ஹடதெ.
செலாக்க தெய்வத கும்முடத்தெபேக்காயி, செல ஜினத ஒள்ளெஜின ஹளி பிஜாரிசீரெ. பேறெ செலாக்க செல சாதெனெ மாத்தறே திம்பத்தெ பாடொள்ளு ஹளியும், செல சாதெனெ திம்பத்தெபாடில்லெ ஹளியும் பிஜாரிசீரெ; இதொக்க கீவதாப்பங்ங தெய்வாக நண்ணி ஹளா பிஜாரத்தோடு மாத்தறே கீயாவொள்ளு.
அதுகொண்டப்புது நா ஈ பாடொக்க அனுபோசுது, எந்நங்ஙும் அதனபற்றி நனங்ங நாண ஒந்தும் இல்லெ; ஏனாக ஹளிங்ங, நா ஏறன நம்பி ஜீவிசீனெ ஹளிட்டுள்ளுது நனங்ங கொத்துட்டு; ஏசுக்கிறிஸ்து திரிஞ்ஞு பொப்பாவரெட்ட தெய்வ நன்னகையி ஏல்சிதன ஒக்க ஒயித்தாயி காப்பத்தெ தெய்வாக கழிவுட்டு ஹளிட்டுள்ளா ஒறப்பாத நம்பிக்கெ நனங்ங உட்டு.
அதுகொண்டு, நீ ஏசுக்கிறிஸ்தினபற்றி கூட்டகூடத்தெயோ, தெய்வாகபேக்காயி சாட்ச்சியாயிற்றெ ஜெயிலாளெ இப்பா நன்ன பற்றியோ நீ நாணப்படத்துள்ளா ஆவிசெ இல்லெ; மறிச்சு, ஒள்ளெவர்த்தமான அருசத்தெபேக்காயி தெய்வ தந்தா சக்திகொண்டு நீனும் நன்னகூடெ கஷ்ட சகிச்சாக.
ஏசுக்கிறிஸ்தின நம்பி ஜீவுசுதுகொண்டு, நிங்கள ஏரிங்ஙி கஷ்டப்படிசிதுட்டிங்ஙி, அதங்ஙபேக்காயி நிங்க நாணப்படத்துள்ளா ஆவிசெ இல்லெ; ஆ சமெயாளெ தெய்வாக நண்ணி ஹளிவா.