9 நசெரெத்துகாறனாயிப்பா ஏசிக விரோதமாயிற்றெ ஒந்துபாடு காரெ கீயிக்கு ஹளி, முந்தெ நானும் பிஜாரிசிண்டித்திங்.
நன்ன ஹளாயிச்சுது ஏற ஹளி அறியாத்துதுகொண்டாப்புது ஆக்க நன்ன ஹேதினாளெ நிங்கள உபத்தருசுது.
அதங்ங பவுலு, “நிங்க அத்து, சுருத்து, நன்ன மனசின கலக்குது ஏக்க? எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்திகபேக்காயி நா எருசலேமாளெ கெட்டத்தெ மாத்தற அல்ல, சாயிவத்தெகூடி தயாராப்புது” ஹளி ஹளிதாங்.
“நா சிசிலியா நாடினாளெ இப்பா தர்சு பட்டணதாளெ ஹுட்டிதா யூதனாப்புது; நா தொடுதாதுது எருசலேம் பட்டணதாளெ ஆப்புது; அல்லி கமாலியேலினப்படெ நங்கள கார்ணம்மாரின யூத நேமத ஒக்க கிரமப்பிரகார படிச்சட்டு, இந்து நிங்க எல்லாரும் தெய்வதகுறிச்சு வைராக்யத்தோடெ இப்பா ஹாற தென்னெ, நானும் வைராக்யத்தோடெ ஜீவிசிதிங்.
அந்த்தெ, ஏசினபற்றிட்டுள்ளா உபதேசத கைக்கொண்டு நெடிவா கெண்டாக்க ஹெண்ணாக்க ஏறாதங்ஙும், ஆக்கள ஹிடுத்துகெட்டி, செலாக்கள ஜெயிலாளெ ஹைக்கி, செலாக்கள கொல்லத்தெகும் ஏல்சிகொட்டிங்.
அதங்ங நா, ‘எஜமானனே! நீ ஏறா?’ ஹளி கேட்டிங்; அம்மங்ங ஆ ஒச்செ, ‘நா நசெரெத்து பாடத ஏசு, நீ புத்திமுடுசுது நன்ன தென்னெயாப்புது’ ஹளி ஹளித்து.
ஈ மனுஷன, சமுதாயதாளெ பயங்கர எடங்ஙாரு உட்டுமாடாவனாயிற்றெ நங்க கண்டும்; எந்த்தெ ஹளிங்ங, லோகதாளெ உள்ளா எல்லா, யூதம்மாரா எடேகும், கலக உட்டுமாடாவனும், நசரெயம்மாரு ஹளா மதக்கூட்டாக தலவனும் இவங்தென்னெ ஆப்புது.
கூட்டுக்காறே! நிங்களும் நிங்கள மூப்பம்மாரும், ஏசின ஏறா ஹளி அறியாத்துதுகொண்டாப்புது இதொக்க கீதுட்டுது ஹளி நனங்ங கொத்துட்டு.
அம்மங்ங பேதுரு அவனகூடெ, “ஹொன்னு, பெள்ளி ஒந்தும் நன்னகையி இல்லெ; நன்னகையி உள்ளுதன நினங்ங தரக்கெ; நசரெத்து ஏசுக்கிறிஸ்தின ஹெசறாளெ நீ எத்து நெடெ” ஹளி ஹளிட்டு,
சவுலு ஹளாவாங், எஜமானனாயிப்பா ஏசின சிஷ்யம்மாரிக எதிராயிற்றெ நிந்து, ஆக்கள அனிசி கொலெ கீவத்தெபேக்காயி, தொட்டபூஜாரிப்படெ ஹோயிட்டு,
நனங்ஙபேக்காயி அவங் ஏனொக்க பாடுபடுக்கு ஹளி நா அவங்ங மனசிலுமாடி கொடக்கெ” ஹளி ஹளிதாங்.
ஆக்காக தெய்வதமேலெ பக்தி உட்டு; எந்நங்ங தெய்வதபற்றி ஆக்காக கொத்தில்லெ.
யூத மதாமேலெ கூடுதலு பக்தி உள்ளுதுகொண்டு கிறிஸ்தின நம்பா ஆள்க்காறா உபத்தர கீதண்டித்தாவனாப்புது; ஆ நேமதாளெ ஹளிப்புதன ஒக்க அனிசரிசி நெடதுது கொண்டு ஒப்புரும் நன்ன குற்ற ஹளத்தெ பற்றிப்பில்லெ.
நா ஏசுக்கிறிஸ்தின அறியாத்த முச்செ, தன்னபற்றி குற்ற ஹளிண்டும், தன்ன நம்பாக்கள உபத்தரிசிண்டும், அக்கறம கீதண்டும் இத்திங்; எந்நங்ங இதொக்க தெற்றாப்புது ஹளி அறியாதெயும், ஏசின நம்பாத்த காலதாளெ அந்த்தெ கீதுதுகொண்டும் தெய்வ நன்னமேலெ கருணெ காட்டித்து.