21 அதங்ங பவுலு, ‘நன்ன ரோமாராஜாவு விசாரணெ கீவாவரெட்ட, நன்ன இல்லி நிருத்துக்கு’ ஹளி கேட்டுதுகொண்டு, ராஜாவினப்படெ ஹளாயிப்பாவரெட்ட, அவன ஜெயிலாளெ பீப்பத்தெ ஹளிதிங்” ஹளி ஹளிதாங்.
அதுகொண்டு இஸ்ரேல்காறாயிப்பா நங்க ரோமாராஜாவிக நிகுதி கொடுது செரியோ? தெற்றோ?” ஹளி கேட்டுரு.
ஆ காலதாளெ அகஸ்து ஹளா தொட்ட ராஜாவு, ரோமா ராஜெயாளெ ஒக்க ஜனத்தொகெ ஏஸுட்டு ஹளி அறிவத்தேபேக்காயி, கணக்கு எத்தத்தெ நேம ஹைக்கித்தாங்.
எந்தட்டு அகரிப்பா ராஜாவு பெஸ்தினகூடெ, “இவங் ரோமா ராஜாவப்படெ ஹோதீனெ ஹளி ஹளாதித்தங்ங இவன புட்டிறக்கெ” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங, யூதம்மாரு அதங்ங சம்சத்தெ பற்ற ஹளி எதிர்த்துரு; அதுகொண்டு நா ரோமராஜாவினப்படெ ஹோதீனெ ஹளி ஹளத்தெ வேண்டிபந்துத்து; எந்நங்ஙும் நங்களகூட்டுறாமேலெ குற்ற ஹளுதில்லெ.
நன்ன, முந்தெ விசாரணெகீவா சமெயாளெ நனங்ஙபேக்காயி கூட்டகூடத்தெ ஒப்புரும் இல்லெ; எல்லாரும் நன்ன கை புட்டுட்டுரு; எந்நங்ஙும், ஆ குற்றாக தெய்வ ஆக்கள ஷெமியட்டெ ஹளி நா ஹளுதாப்புது.