4 நின்னகூடெ நா, ஒந்துபாடு கரெ ஹளி, நேர ஹம்மாடத்தெ இஷ்டப்படாதெ, சுரிக்கி ஹளுதன, ஷெமெயோடெ கேளுக்கு ஹளி கெஞ்சி கேளுதாப்புது.
“பெகுமானப்பட்டா பெலிக்ஸு, நின்னகொண்டு ஆப்புது நங்காக ஒள்ளெ சமாதானும், சந்தோஷம் கிட்டிண்டிப்புது; நின்ன மேல்நோட்டதாளெ, நங்கள தேசத ஜனங்ஙளு எல்லாரிகும் பல ஒள்ளெகாரியங்ஙளு நெடெவுதுகொண்டு, நங்க ஏகளும், எல்லா வகெயாளெயும், நினங்ங நண்ணி ஹளுதாப்புது.
ஈ மனுஷன, சமுதாயதாளெ பயங்கர எடங்ஙாரு உட்டுமாடாவனாயிற்றெ நங்க கண்டும்; எந்த்தெ ஹளிங்ங, லோகதாளெ உள்ளா எல்லா, யூதம்மாரா எடேகும், கலக உட்டுமாடாவனும், நசரெயம்மாரு ஹளா மதக்கூட்டாக தலவனும் இவங்தென்னெ ஆப்புது.
சொகாரெயாயிற்றெ இத்தா ஈ காரெ ஒக்க தெய்வ நனங்ங எந்த்தெ காட்டிதந்துத்து ஹளி நா நேரத்தே நிங்களகூடெ கொறச்சு காரெ ஹளித்திங்.
அதுமாத்தறல்ல, நங்கள எஜமானாயிப்பா ஏசு பொப்பத்துள்ளா ஜின அடுத்துத்து, அதுகொண்டு நிங்க எல்லா மனுஷராகூடெயும் தாழ்மெ உள்ளாக்களாயி நெடதணிவா.
இனியும் ஹளுக்கிங்ஙி, கிதியோனு, பாராக்கு, சிம்சோனு, இத்தாகு, தாவீது, சாமுவேலு ஹளா ஆள்க்காறா பற்றியும், மற்று பொளிச்சப்பாடிமாரின பற்றியும் ஹளத்துட்டு; எந்நங்ங அதங்ஙுள்ளா நேர இல்லெ.