11 நா தெய்வத கும்முடத்தெ ஹளி எருசலேமிக ஹோயிட்டு, இந்துவரெ ஹன்னெருடு ஜினாக கூடுதலு ஆயிபில்லெ; நீ பேக்கிங்ஙி கேட்டு மனசிலுமாடிக.
பிற்றேஜின பவுலு, யாக்கோபின காம்பத்தெபேக்காயி நங்கள கூட்டிண்டு அவன ஊரிக ஹோதாங்; எருசலேம் சபெயாளெ இப்பா மூப்பம்மாரு எல்லாரும் அல்லிக பந்தித்துரு.
பட்டாளத்தலவங் பிற்றேஜின, பவுலாமேலெ யூதம்மாரு ஹளா குற்ற ஏன ஹளி அறிவத்தெபேக்காயிற்றெ, தொட்டபூஜாரிமாரினும், யூத சங்கக்காரு எல்லாரினும் பொப்பத்தெ ஹளிட்டு, பவுலின யூதம்மாரா சங்கதாளெ நிருத்திதாங்.
அந்து ராத்திரி எஜமானனாயிப்பா ஏசுக்கிறிஸ்து, பவுலின அரியெபந்து நிந்தட்டு, “பவுலு, நீ தைரெயாயிற்றெ இரு; நீ நன்னபற்றி எருசலேமாளெ சாட்ச்சி ஹளிதா ஹாற தென்னெ ரோமினாளெயும் சாட்ச்சி ஹளுக்கு” ஹளி ஹளிதாங்.
ஹிந்தீடு, பட்டாளத்தலவங் தன்ன கீளேக இப்பா எருடு அதிகாரிமாரின ஊதட்டு, “இந்து ராத்திரி ஒம்பத்து மணி ஆப்பங்ங, செசரியாக ஹோப்பத்தெபேக்காயி, இருநூரு பட்டாளக்காறினும், எளுவத்து குதிரெக்காறினும், இருநூரு ஈட்டிக்காறினும் தயார் மாடிவா.
ஐதுஜின களிவதாப்பங்ங, அனனியா ஹளா தொட்டபூஜாரி, செல மூப்பம்மாரினும், தெர்த்துலு ஹளா வக்கீலினும் கூட்டிண்டு, கவர்னறப்படெ ஹோதாங்; எந்தட்டு ஆக்க, பவுலின பற்றி ஒந்துபாடு குற்ற ஹளத்தெகூடிரு.
நா கொறேவர்ஷ களிஞட்டு, நங்கள கூட்டுக்காறிகுள்ளா சகாய ஹணத, ஆக்களகையி ஏல்சி கொடத்தெகும், தெய்வாக ஹரெக்கெ களிப்பத்தெகும்பேக்காயிற்றெ நா ஈகளாப்புது எருசலேமிக பந்திப்புது.