17 அம்மங்ங பவுலு, அரியெ நிந்தித்தா ஒந்து அதிகாரித ஊதட்டு, “ஈ ஹைதன ஒம்மெ பட்டாளத்தலவனப்படெ கூட்டிண்டுஹோக்கு; அவனகூடெ ஒந்து காரெ ஹளத்துட்டு” ஹளி ஹளிதாங்.
“எந்நங்ங, ஆடின செந்நாயெகூட்டத எடநடுவு ஹளாயிச்சு புடா ஹாற நா நிங்கள ஹளாயிச்சு புடுதாப்புது; அதுகொண்டு புறாவின ஹாற ஒள்ளெ மனசுள்ளாக்களாயும், ஹாவின ஹாற கீயிஓர்மெ உள்ளாக்களாயும் நெடதணிவா.
அம்மங்ங ரோமா பட்டாளக்காரும், ஆக்கள தலவனும், யூதம்மாரா காவல்காரு எல்லாருங்கூடி ஏசின ஹிடுத்து கெட்டிட்டு,
மேலதிகாரி அது கேட்டட்டு, தலவனப்படெ ஹோயி அறிசிட்டு, “நீ கீவுதன குறிச்சு ஜாகர்தெயாயிற்றெ இத்தாக; ஆ மனுஷங் ரோமாக்காறனாப்புது” ஹளி ஹளிதாங்.
எந்நங்ங, பவுலின அக்கன மங்ங, ஈ சதி பற்றிட்டுள்ளா காரெ அருதட்டு, கோட்டெத ஒளெயெ ஹோயி பவுலாகூடெ ஹளிதாங்.
அம்மங்ங ஆ அதிகாரி, அவன பட்டாளத்தலவனப்படெ கூட்டிண்டுஹோயிட்டு, “ஜெயிலாளெ இப்பா பவுலு, நன்ன ஊதட்டு, நின்னகூடெ ஈ ஹைதங்ங ஒந்து காரெ ஹளத்தெ உட்டு ஹளிட்டு, நின்னப்படெ கூட்டிண்டுபொப்பத்தெ ஹளிதாங்” ஹளி ஹளிதாங்.
ஹிந்தீடு, பட்டாளத்தலவங் தன்ன கீளேக இப்பா எருடு அதிகாரிமாரின ஊதட்டு, “இந்து ராத்திரி ஒம்பத்து மணி ஆப்பங்ங, செசரியாக ஹோப்பத்தெபேக்காயி, இருநூரு பட்டாளக்காறினும், எளுவத்து குதிரெக்காறினும், இருநூரு ஈட்டிக்காறினும் தயார் மாடிவா.