22 ஜனங்ஙளு, அதுவரெட்ட அவங் கூட்டகூடிதன கேட்டண்டித்துரு; ஹிந்தீடு பெட்டெந்நு, “இந்தலாவன ஜீவோடே பீப்பத்தெ பாடில்லெ; இவன பூமியாளே பீப்பத்தெ பாடில்லெ” ஹளி, ஆர்த்து கூக்கத்தெகூடிரு.
பிலாத்து ஹளிது கேட்டட்டு ஜனங்ஙளு எல்லாரும் பரபாசின நங்காக புட்டுதந்நங்ங மதி, இவன கொல்லிவா ஹளி ஒச்செகாட்டி ஆர்த்துரு.
ஆக்க “இவன ஆவிசெ இல்லெ! இவன ஆவிசெ இல்லெ! இவன குரிசாமேலெ தறீக்கு!” ஹளி ஆர்த்துரு; அதங்ங பிலாத்து, “நிங்கள ராஜாவின நா குரிசாமேலெ தறெப்பத்தெகோ?” ஹளி கேட்டாங்; அதங்ங தொட்டபூஜாரிமாரு, “ராயனல்லாதெ நங்காக பேறெ ராஜாவு இல்லெ” ஹளி ஹளிரு.
அம்மங்ங பெஸ்து, அகரிப்பாவினகூடெ, “அகரிப்பா ராஜாவே! இல்லி நங்களப்படெ கூடிபந்திப்பா ஜனங்ஙளே! நிங்க காம்பா ஈ மனுஷன குறிச்சு, இல்லியும், எருசலேமாளெயும் உள்ளா யூதம்மாரு எல்லாரும், இவனமேலெ பல குற்றத ஹளிட்டு, ‘இவன ஜீவோடெ பீப்பத்தெ பாடில்லெ’ ஹளி, ஆர்த்துகூக்கிரு.
எந்த்தெ ஹளிங்ங, ஈக ஆக்க தெய்வத ஒள்ளெவர்த்தமானத மற்றுள்ளா ஜாதிக்காறிக ஹளத்தெ பாடில்லெ ஹளி நங்கள தடுத்தீரெ; இந்த்தெ ஆக்கள ஜீவிதாளெ ஜினாக ஜினாக தெற்று குற்றத கூட்டிண்டு பந்தீரெ; கடெசிக ஆக்களமேலெ மொத்தமாயிற்றெ தெய்வத சிட்ச்செ பொக்கு.